Categories
மாநில செய்திகள்

“மாவட்டத்தின் பெயரை மாற்ற திட்டம்”…. அமைச்சர், எம்.எல்.ஏ வீடுகளுக்கு தீவைப்பு…. பெரும் பரபரப்பு…!!!!!!!

ஆந்திர மாநிலத்தில் கொனசீமா எனும் மாவட்டம் இருக்கிறது. இந்த மாவட்டத்தின் பெயரை மாற்றுவதற்கு அந்த மாநில அரசு திட்டமிட்டிருக்கிறது. அதன்படி கொனசீமா மாவட்டத்தின் பெயரை டாக்டர் பி ஆர் அம்பேத்கர் கொனசீமா மாவட்டம் என மாற்ற மாநில அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. இந்த நிலையில் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பரிரக்ஷனா சமிதி, கொனசீமா சாதனா சமிதி போன்ற பல்வேறு அமைப்புகள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். இந்த நிலையில் போராட்டம் ஒரு கட்டத்திற்கு மேல் வன்முறையாக […]

Categories
விளையாட்டு

முந்தைய சாதனையை முறியடித்து….. “ஜோதி மீண்டும் ஒரு சாதனை”….. குவியும் பாராட்டு…..!!!

ஆந்திராவைச் சேர்ந்த இந்திய தடகள வீராங்கனை ஜோதி யார்ராஜி கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு ஒரு தேசிய சாதனையை படைத்து அசத்தினார். கடந்த மே 10ஆம் தேதி சப்ரைஸ் நாட்டில் நடந்த 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 13.23 வினாடிகளில் இலக்கை கடந்து புதிய சாதனையை அவர் படைத்தார். இந்நிலையில் பிரிட்டனில் நடந்த 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 13.11 வினாடிகளில் இலக்கை கடந்து தன்னுடைய முந்தைய சாதனையை அவர் முடித்துள்ளார்.

Categories
தேசிய செய்திகள்

“எனக்கு கல்யாணம் பண்ணி வைங்க”… முதியவர் சொன்ன சொல்…. அதிர்ந்து போன ஆந்திர மந்திரி ரோஜா….!!!!

ஆந்திர அரசின் நலத் திட்டங்கள் சென்றடைகிறதா என அனைத்து எம்.எல்.ஏ.க்களும், அமைச்சர்களும் வீடுவீடாகச் சென்று கேட்டு மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதற்கு வீட்டுக்கே நலத்திட்டங்கள் என பெயரிடப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் சுற்றுலாத்துறை மந்திரியும், நகரி எம்.எல்.ஏ.வுமான ரோஜா, புத்தூர் மண்டலம் ஒட்டிகுண்டல எனும் கிராமத்திற்கு சென்றார். அங்கு ஒவ்வொரு வீடாகச் சென்று அரசின் நலத் திட்டங்கள் கிடைக்கிறதா என்று விசாரித்தார். அப்போது முதியவர் ஒருவரைப் பார்த்து, உங்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

ஆந்திராவில் பெரும் பரபரப்பு…. மோசடியில் ஈடுபட்டதாக….6 பேர் மீது வழக்கு பதிவு….!!!!!!!

ஆந்திராவின் முன்னாள் முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு உட்பட 6 பேர் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவின் முன்னாள் முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு முன்னாள் மந்திரி நாராயணசாமி போன்ற 6 பேர் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கின்ற விவகாரம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. அமராவதி உள் வட்டச் சாலை சீரமைப்பில் பல கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றதாக ஆந்திர முன்னாள் முதல் […]

Categories
தேசிய செய்திகள்

JUSTIN : அசானி புயல் எதிரொலி….. ஆந்திராவுக்கு சிவுப்பு எச்சரிக்கை….!!!!

அசானி புயல் காரணமாக ஆந்திராவுக்கு சிறப்பு எச்சரிக்கை விடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் அசானி புயல் தற்போது நிலவி வருகிறது. இது நகர்ந்து இன்று இரவு வடக்கு ஆந்திரா கடற்கரையை ஒட்டிய பகுதியில் நிலைகொள்ளும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதைத் தொடர்ந்து ஆந்திரா மற்றும் ஒடிசா கடற்கரை ஒட்டிய கடல் பகுதியை நோக்கி நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக வலுவிழக்க கூடும் […]

Categories
தேசிய செய்திகள்

பெரும் பரபரப்பு…. “நான் சம்மதிக்க மாட்டேன்”…. காதலியை சுட்டுக் கொன்ற காதலன்…!!!!!!

திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த காதலியை சுட்டுக் கொன்றுவிட்டு காதலனும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் தாடி பத்திரி எனும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்தவர் மல்லேப்பள்ளி சுரேஷ் ரெட்டி(33). இவர்  தான் காதலித்து வந்த பெண்ணிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டிருக்கின்றார். அதற்கு அந்தப் பெண் மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் அந்தப் பெண் பெற்றோரின் விருப்பப்படி தான் திருமணம் செய்து கொள்வேன் என தெரிவித்துள்ளார். இதனால் […]

Categories
தேசிய செய்திகள்

அசானி புயல் எதிரொலி!…. கனமழை எச்சரிக்கை….. ஆந்திராவிற்கு ரெட் அலெர்ட்….!!!!

சென்னை வங்கக்கடலில் சுழலும் அசானி புயல் இன்று இரவு ஆந்திர கடற்கரையை நெருங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் ஒருசில மாவட்டங்களிலும் விசாகப்பட்டினம் மற்றும் அதகனமழை ன் சுற்றுப்புற மாவட்டங்களில், சூறாவளி காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. எப்போதும் இல்லாத அடிப்படையில் வங்கக்கடலில் கோடை காலத்தில் புயல் உருவாகி இருக்கிறது. அந்தமான் அருகே உருவாகிய காற்றழுத்த தாழ்வுபகுதி மெல்லமெல்ல வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், பின் புயலாகவும் மாறி இருக்கிறது. இதற்கு அசானி என்று […]

Categories
தேசிய செய்திகள்

“மதுபோதையில் பாலியல் கொடுமை”…. இதெல்லாம் சகஜம்தான்…. ஆந்திர அமைச்சர் சர்ச்சை பேச்சு…..!!!!!

ஆந்திர மாநிலமான விஜயநகரம் ரிங் சாலை அருகே ஓடா காலனியில் இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவருடைய தாய் விஜயநகரத்திலுள்ள டீக்கடையில் பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் அதிகாலை 3 மணிக்கு இளம்பெண்ணின் தாய் டீக்கடையில் பணிபுரிய சென்று விட்டார். இதனை நோட்டமிட்ட அதே பகுதியை சேர்ந்த போலீஸ்காரரின் மகன் செர்ரி (19) மதுபோதையில் வந்து அப்பெண்ணின் வீட்டில் கதவைத் தட்டினார். அப்போது இளம்பெண் கதவைத் திறந்தார். இதையடுத்து உள்ளே சென்ற செர்ரி, இளம்பெண்ணை சரமாரியாக தாக்கிதோடு, […]

Categories
தேசிய செய்திகள்

நெருங்கும் பொதுத்தேர்வுகள்…. 7 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்…. வெளியான ஷாக் நியூஸ்….!!!!

கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக நடைபெறாமல் இருந்த பள்ளி மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் இந்த ஆண்டு பல்வேறு மாநிலங்களிலும் நடத்தப்பட்டு வருகிறது. பெரும்பாலும் நடப்பு கல்வி ஆண்டில் ஆன்லைன் வகுப்புகளே நடத்தப்பட்டது. இருப்பினும் திட்டமிட்டபடி இந்த ஆண்டு 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் நடந்து வருகிறது. அந்த வகையில் இரண்டு வருடங்களுக்கு பிறகு ஆந்திர மாநிலத்தில் கடந்த மாதம் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஆந்திராவில் உள்ள […]

Categories
தேசிய செய்திகள்

டோல்கேட் ஊழியரை தூக்கிச் சென்ற லாரி டிரைவர்….. 10 கி.மீ திக் திக் பயணம்…. வைரலாகும் வீடியோ….!!!!

சுங்க கட்டணம் செலுத்தாமல் சென்ற லாரியின் முன் புறம் ஏறி தட்டிக்கேட்ட ஊழியரை 10 கிலோ மீட்டருக்கு லாரி டிரைவர் தூக்கிச்சென்ற வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் குத்தி சுங்கச்சாவடியில் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த லாரி ஒன்று சுங்கக் கட்டணம் செலுத்தாமல் நிற்காமல் வந்து கொண்டிருந்தது. அகமதாடு சுங்கச்சாவடிக்கு அந்த லாரி வந்தால் நிறுத்தும்படி ஊழியர்களுக்கு போன் செய்து தெரிவித்தனர். இதையடுத்து அந்த சுங்கச்சாவடி ஊழியர் சீனிவாசன் லாரியின் […]

Categories
தேசிய செய்திகள்

“இந்த கிராமத்தில் பேய் இருக்குதாம்”…. அடுத்தடுத்து இறந்த 5 பேர்…. பீதியில் மக்கள்….!!!!!

சினிமாவை மிஞ்சும் அளவுக்கு ஒரு கிராமத்தை பேய்கள் சூழ்ந்துள்ளதாக நம்பிய பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கி ஒரு ஊரடங்கை ஏற்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலமான ஸ்ரீகாகுளம் மாவட்டம் சருபுஜ்ஜிலி கிராமத்தில் அடுத்தடுத்து 5 பேர் உயிரிழந்தனர். இந்த கிராமத்தில் முன்பே பேய்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளதாக அந்த ஊர் மக்கள் நம்புகின்றனர். தற்போது அடுத்தடுத்து 5 பேர் இறந்ததால் இது பற்றி அப்பகுதியை சேர்ந்த மந்திரவாதியிடம் கேட்டனர். அப்போது அவர் கிராமத்தைசுற்றி பேய்கள் சூழ்ந்துள்ளது. இதில் […]

Categories
தேசிய செய்திகள்

ரூ.12 கேரி பேக்…. ரூ.21,000 நஷ்டஈடு…. நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு……!!!!!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் சீபனா ராமா ராவ் என்பவர் வசித்து வருகிறார். இவர் துணிக்கடை ஒன்றில் ரூ.600 மதிப்புள்ள துணியை வாங்கினார். இதையடுத்து அதற்கான கட்டணச்சீட்டில் கேரி பேக்கிற்கு ரூ.12 வசூலிக்கப்பட்டதை சட்டவிரோதம் என்று சீபனா கடையில் உள்ள மேலாளரிடம் தெரிவித்துள்ளார். அதற்கு கடையில் இருந்த மேலாளர் கோபமாக பேசி உள்ளார். இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் இது குறித்த வழக்கை விசாரணை மேற்கொண்ட நீதிமன்றம் ரூபாய்.21,000 நஷ்ட ஈடையும், ரூபாய். 1,500 வழக்கு […]

Categories
தேசிய செய்திகள்

தலைநகரை தொடர்ந்து ஆந்திராவிலும்…. அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தில் வன்முறை… பரபரப்பு..!!!!

டெல்லி ஜஹாங்கீர்புரியில் அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தின் போது நேற்று இரு பிரிவினர் இடையே மோதல் வெடித்தது. அதில் 9 பேர் படுகாயமடைந்தனர். இந்த வன்முறை குறித்து விசாரிக்க 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த சம்பவத்தில் 9 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோன்று ஆந்திர பிரதேசத்தின் கர்னூல் மாவட்டத்தில் ஆலூர் பகுதியில் நேற்று அனுமன் ஜெயந்தி ஊர்வலம் நடத்தப்பட்டது. இதில் இரு சமூகத்தினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அவர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

நிர்வாண நடனத்துக்கு ஏற்பாடு…. 10 பேரை கைது செய்த போலீஸார்…. பெரும் பரபரப்பு…..!!!!

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி அடுத்த உப்பங்களா என்ற கிராமத்தில் நடந்த கண்காட்சியில் நிர்வாண நடனம் ஆட ஏற்பாடு செய்த 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் ஏப்ரல் 14, 15 ஆகிய தேதிகளில் அதிகாலை 3 மணியளவில் நடந்துள்ளது. தல்ரேவு தொகுதியில் உள்ள உப்பங்களா கிராமத்திலுள்ள பொலேரு அம்மா மேளாவில் நிர்வாண நடனம் ஆட தூண்டியதாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த […]

Categories
தேசிய செய்திகள்

தமிழ் புத்தாண்டு பரிசு… ஏழுமலையான் பக்தர்களுக்கு ஷாக் நியூஸ்… வெளியான அதிரடி அறிவிப்பு…!!!!!

திருப்பதி செல்லும் பயணிகளுக்கு ஆந்திர மாநில போக்குவரத்து கழகம் பயண கட்டணத்தை அதிரடியாக உயர்த்தியுள்ளது. உத்தரபிரதேசம், பஞ்சாப் போன்ற 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு பெட்ரோல் டீசல் விலை கடந்த சில மாதங்களாக உயர்த்தப்படாமல் இருந்தது. இந்நிலையில் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் கடந்த மாதம் வெளியானதை  தொடர்ந்து எரிபொருட்களின் விலை தினந்தோறும் ஏற்றப்பட்டு வருகிறது. ஒரு மாதமாக ஏறிக்கொண்டிருக்கும் எரிபொருட்களின் விலை உயர்வின் விளைவாக தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் 110 ரூபாய்க்கும், டீசல் ஒரு […]

Categories
தேசிய செய்திகள்

“மாநில பேரிடா் மீட்புப்படை நிதி”…. தனிநபா் வங்கிக் கணக்குக்கு மாற்றுவதற்குத் தடை… அதிரடி உத்தரவு…..!!!!!!

மாநில பேரிடா் மீட்புப்படையில் இருந்து (எஸ்டிஆா்எஃப்) வரும் நிதியை தனிநபா் வங்கிக் கணக்குக்கு ஆந்திரஅரசு மாற்றுவதற்குத் தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. ஆந்திர மாநிலத்தை சோ்ந்த பல்ல ஸ்ரீநிவாச ராவ் என்பவா் சாா்பாக உச்சநீதிமன்றத்தில் இது குறித்து மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் “கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவா்களின் குடும்பத்துக்கு ரூபாய் 50,000 கருணைத்தொகை வழங்குவது குறித்து தன் உத்தரவு முறையாக அமல்படுத்தப்படுவதை நீதிமன்றம் தீவிரமாக கண்காணித்து வரும் சூழ்நிலையில், ஆந்திர மாநில அரசு மாநில […]

Categories
தேசிய செய்திகள்

உச்சகட்ட கொடூரம்!…. தங்கையிடம் அத்துமீறிய அண்ணன்…. பெரும் அதிர்ச்சி…..!!!!

ஆந்திர மாநிலம் நெல்லூர் அடுத்த கிராமத்தை சேர்ந்த விவசாயிக்கு(50) திருமணமாகி 2 ஆண் குழந்தைகள் இருக்கின்றனர். கணவன்-மனைவி இருவருக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அவரது முதல் மனைவி கடந்த 12 வருடங்களுக்கு முன்பு கணவரிடம் 2 குழந்தைகளையும் விட்டுவிட்டு வேறு ஒருவருடன் சென்று விட்டார். இதையடுத்து விவசாயி 2-வதாக வேறு ஒரு பெண்ணை திருமணம் முடித்தார். அவருக்கு 12 வயது சிறுமியுள்ளார். இந்நிலையில் கணவன்-மனைவி இருவரும் விவசாய நிலத்திற்கு சென்று விடுவது வழக்கம் ஆகும். கொரோனா […]

Categories
தேசிய செய்திகள்

நள்ளிரவில் நடந்த கொடூரம்…. தண்டவாளத்தில் நின்றிருந்த 7 பேர் பலி…. சோக சம்பவம்….!!!!!

செகந்திராபாத்தில் இருந்து கவுகாத்திக்கு அதிவிரைவு ரயில் சென்று கொண்டிருந்தது. அப்போது படுவா என்ற கிராமம் வழியாக சென்ற போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரயில் திடீரென நின்றது. அச்சமயம் இந்த ரயிலில் பயணம் செய்த சிலர் ரயிலை விட்டு கீழே இறங்கி அருகே இருந்த தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்தனர். அந்த நேரம் கொல்கத்தா நோக்கிச் சென்ற கொனார்க் விரைவு ரயில் அவர்கள் மீது மோதியது. அந்த விபத்தில் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே 7 பேர் பரிதாபமாக […]

Categories
தேசிய செய்திகள்

ஆந்திராவில் இனி “பவர் ஹாலிடே”…. அரசின் அசத்தலான திட்டம்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் மின் பற்றாக்குறை நிலவி வருகிறது. அதனால் ஒவ்வொரு மாநில அரசும் பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருகின்றன. அதன்படி ஆந்திராவில் மின் பற்றாக்குறையைத் தீர்க்க மின் பகிர்மான கழகம் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அவ்வகையில் மாநிலத்தில் தற்போது தடை இன்றி செயல்படும் தொழில்துறை அலகுகளுக்கும், தொழிற்சாலைகளுக்கும் வாராந்திர விடுமுறை உடன் இனி வெள்ளிக்கிழமை “பவர் ஹாலிடே” விடப்படும். இதில் முதல் கட்டமாக ஏப்ரல் 22-ஆம் தேதி தொழிற்சாலைகளுக்கு வார விடுமுறை உடன் பவர் […]

Categories
தேசிய செய்திகள்

ஆந்திரா: புது அமைச்சர்கள் நாளை பதவியேற்பு….. வெளியான தகவல்……!!!!!

ஆந்திர முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியமைத்த 2½ வருடங்களுக்கு பின் சரியாக பணி செய்யாத அமைச்சர்கள் மாற்றப்படுவார்கள் என அறிவித்து இருந்தார். அந்த வகையில்24 அமைச்சர்களும் ராஜினாமா கடிதங்களை முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டியிடம் அளித்தனர். இந்த நிலையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர்கள் நாளை காலை 11:31 மணிக்கு வெலகபுடியிலுள்ள தலைமை செயலகத்தில் பதவியேற்பு விழா நடைபெறுகிறது. இது குறித்து சஜ்ஜல ராமகிருஷ்ணா ரெட்டி கூறியதாவது “அமைச்சர்களின் இறுதிப்பட்டியல் தயாரான பின், சீல் வைத்த கவர் ஆளுநருக்கு […]

Categories
தேசிய செய்திகள்

இன்று முதல்…. புதிய 13 மாவட்டங்கள்… வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!!!

ஆந்திராவில் இன்று முதல் 13 மாவட்டங்கள் புதிதாக அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைக்கப்பட இருக்கிறது.  அண்டை மாநிலமான ஆந்திர மாநிலத்தில் தற்போது 13 மாவட்டங்கள் இருக்கிறது. இந்த 13 மாவட்டங்களை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். கடந்த சட்டப்பேரவை தேர்தலில் ஓய்.எஸ்‌.ஆர்.காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைந்தவுடன் மாநிலத்தில் உள்ள பிற மாவட்டங்கள் பிரிக்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று […]

Categories
தேசிய செய்திகள்

இங்கு இன்று (ஏப்ரல்.4) முதல்…. 13 மாவட்டங்கள் டபுளாக மாறப்போகுது…. மிக முக்கிய அறிவிப்பு…..!!!!

ஆந்திர மாநிலத்தில் இப்போது 13 மாவட்டங்கள் இருக்கின்றன. இந்த 13 மாவட்டங்களை 2-ஆக பிரிக்க வேண்டும் என்று அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். முன்னதாக சந்திரபாபு நாயுடு முதல்வராக இருந்தபோது ஆந்திராவின் தலைநகராக அமராவதியை தலைநகராக அறிவித்து பல பணிகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஜெகன்மோகன் ரெட்டி பதவி ஏற்றவுடன் ஆந்திராவின் தலைநகராக 3 இடங்களை அறிவித்தார். அதன்பின் ஆந்திராவிலுள்ள 13 மாவட்டங்கள் 2ஆக பிரிப்பது […]

Categories
தேசிய செய்திகள்

புதுசா வாங்குன புல்லட்டுக்கு பூஜை…. திடீரென வெடித்து சிதறிய பயங்கரம்…. பரபரப்பு வீடியோ….!!!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள அனந்தபூர் மாவட்டம் அருகே குண்டகல்லுவில் பிரசித்தி பெற்ற கசாபுரம் ஆஞ்சநேய சுவாமி கோவில் ஒன்று உள்ளது. அங்கு மைசூரை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவர் யுகாதி பண்டிகையை முன்னிட்டு தனது புதிய புல்லட் வண்டிக்கு பூஜை போட சென்றுள்ளார். அவர் நீண்ட தூரத்தில் இருந்து வந்ததால் வண்டி சூடாக இருந்துள்ளது. இந்நிலையில் கோவிலில் வண்டியை பூஜை போட நிறுத்திய போது திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது. அதனால் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து ஓடத் தொடங்கினர். […]

Categories
தேசிய செய்திகள்

இங்கு நாளை முதல் புது மாவட்டம் உதயம்…. வெளியான அதிரடி அறிவிப்பு…..!!!!!

ஆந்திர மாநிலத்தில் இப்போது 13 மாவட்டங்கள் இருக்கின்றன. இந்த 13 மாவட்டங்களை 2-ஆக பிரிக்க வேண்டும் என்று அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். முன்னதாக சந்திரபாபு நாயுடு முதல்வராக இருந்தபோது ஆந்திராவின் தலைநகராக அமராவதியை தலைநகராக அறிவித்து பல பணிகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஜெகன்மோகன் ரெட்டி பதவி ஏற்றவுடன் ஆந்திராவின் தலைநகராக 3 இடங்களை அறிவித்தார். அதன்பின் ஆந்திராவிலுள்ள 13 மாவட்டங்கள் 2ஆக பிரிப்பது […]

Categories
தேசிய செய்திகள்

ஆயுர்வேத அழகு பிராண்ட்…. ரூ. 20,000-ல் தொடங்கி…. 3 ஆண்டுகளுக்குள் ரூ.50 கோடி வருவாய்…. பெண்ணின் வெற்றிக்கு வித்திட்ட ஐடியா….!!!!

ஆந்திராவில் உள்ள ராஜமுந்திரியை சேர்ந்தவர் அமிர்தா கட்டம். தான் 2019 ஆம் ஆண்டு பெங்களூரில் படிக்கும் போது, அமிர்தா கட்டம் நிறைய வாழ்க்கை முறை தொடர்பான உடல்நலப் பிரச்சினைகளால் அவதிப்பட்டார். ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ராஜமுந்திரி என்ற சிறிய நகரமான தனது வீட்டை விட்டு விலகியிருப்பதால், அமிர்தாவின் நல்வாழ்வை நிர்வகிப்பது கடினமாக இருந்தது. அவரது போராட்டங்கள் பழங்குடி கருத்துக்கள், தாவர அடிப்படையிலான ஆயுர்வேத தோல் மற்றும் முடி பராமரிப்பு பிராண்டின் தோற்றத்திற்கு வழிவகுத்தது. அதன்பிறகு, அமிர்தா கட்டம் […]

Categories
தேசிய செய்திகள்

கோர விபத்து…. ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி…. பெரும் சோக சம்பவம்…..!!!!!

ஆந்திர மாநிலத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. விஜயவாடா, ஹைதராபாத் தேசிய நெடுஞ்சாலையில் சாலையோரம் இருந்த தடுப்பில் மோதி கார் விபத்துக்குக்குள்ளானது. அந்த காரில் 2 ஆண்கள், 2 பெண்கள் மற்றும் ஒரு குழந்தை என மொத்தம் ஐந்து பேர் பயணித்தனர். இதில் சம்பவ இடத்திலேயே 4 பேர் இறந்துவிட்டனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். ஆனால் அவரும் மருத்துவமனை  […]

Categories
தேசிய செய்திகள்

“2022- 2023 ஆந்திர பட்ஜெட்”…. அமைச்சர் புக்கனா ராஜேந்திரநாத் உரையில் திருக்குறள்…..!!!!

2022- 2023 ஆம் ஆண்டு ஆந்திரப்பிரதேச பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று (மார்ச் 11) தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த பட்ஜெட்டை ஆந்திர நிதித்துறை அமைச்சர் புக்கனா ராஜேந்திரநாத் தாக்கல் செய்கிறார். இவ்வாறு பட்ஜெட் தாக்கலுக்கு முன்னதாக தன்னுடைய உரையில் திருக்குறளுக்கான தெலுங்கு பொருளை அவர் மேற்கோள் காட்டினார். அதாவது “தெய்வத்தால் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்” என்ற திருக்குறளுக்கான தெலுங்கு பொருளை அமைச்சர் புக்கனா ராஜேந்திரநாத் மேற்கோள் காட்டினார். இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் பல்வேறு […]

Categories
தேசிய செய்திகள்

அடக்கடவுளே…! யூடியூப் பார்த்து செய்த காரியம்…. பின் உயிர் போன பரிதாபம்…!!!

யூடியூப் வீடியோவை பார்த்து பி பார்ம்  மாணவர்கள் பாலின மாற்று அறுவை சிகிச்சையில் ஈடுபட்டதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தை  சேர்ந்தவர் ஸ்ரீகாந்த் (வயது28). இவர் ஐதராபாத்தில்  வேலை செய்து வந்தார்.  கடந்த சில நாட்களுக்கு முன்பு மனைவியை விட்டுப் பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அவர் பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்ய மஸ்தன் மற்றும் ஜீவா  இன்னும் பி பார்ம்  படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களிடம் கூறியுள்ளார். இதற்காக […]

Categories
தேசிய செய்திகள்

OMG: 61 பேர்…. சிகிச்சைக்கு போன சிறுமி…. 6 மாதம் நேர்ந்த கொடூரம்…. அதிர்ச்சி…!!!

சிகிச்சைக்கு வந்த சிறுமியை  பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் குண்டூரை  சேர்ந்த தாய், மகள் இரண்டு பேருக்கும் கொரோனா தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் சிகிச்சைக்காக குண்டூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அந்த சிறுமியின் தாயார் இறந்து விட்டார். அதன்பின்னர் அந்த சிறுமி மட்டும் அந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அப்போது அங்கு பணிபுரியும் ஸ்வர்ண குமாரி என்பவர் அந்த சிறுமியின் தந்தையிடம் உங்கள் […]

Categories
தேசிய செய்திகள்

பிரதமரின் வீட்டு வசதி திட்டம்…. 60,000 வீடுகள் கட்ட அனுமதி…. மத்திய அரசு செம அறிவிப்பு….!!!

மத்திய அரசு 5 மாநிலங்களில் 60,000- க்கும் மேற்பட்ட வீடுகளை பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் கட்ட அனுமதி வழங்கியுள்ளது. நாட்டில் அனைவருக்கும் சொந்த வீட்டினை அரசு நிதியுதவி மூலம் வழங்குவதை, மோடி தலைமையிலான அரசு பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. மேலும் இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைய உள்ளன. எனவே இந்த 2002 ஆம் ஆண்டுக்குள் வீட்டு வசதி திட்ட இலக்கை அடைவதே இதன் முக்கிய […]

Categories
தேசிய செய்திகள்

“திருப்பதிக்கு எஸ் ஆனால் பாலாஜிக்கு நோ…!!” வலுக்கும் கோரிக்கை…!!

ஆந்திர மாநிலம் கடந்த 2014 ஆம் ஆண்டு ஆந்திரா, தெலுங்கானா என இரண்டு மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டது. இதில் தெலுங்கானா மாநிலத்தில் 31 மாவட்டங்களும் ஆந்திர மாநிலத்தில் 13 மாவட்டங்களும் இருந்தன. இந்நிலையில் ஆந்திர மாநிலத்தில் உள்ள 13 மாவட்டங்களின் பரப்பளவும் அதிக அளவில் இருப்பதால் மக்கள் மாவட்ட தலைநகரங்களில் உள்ள அரசு சார்ந்த அலுவலகங்களுக்கு செல்ல மக்கள் வெகுதூரம் பயணிக்க வேண்டியுள்ளது. இதனால் மக்களின் நலனை கருத்தில் கொண்டு ஆந்திராவில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்தையும் இரண்டு மாவட்டங்களாக […]

Categories
தேசிய செய்திகள்

ஓட்டுனரின் கவனக்குறைவால்…. பிஞ்சுக்குழந்தைகள் பலியான சோகம்…. அதிர்ச்சி சம்பவம்…!!!

ஆந்திராவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 குழந்தைகள் உட்பட 9 பேர் கார் மீது லாரி மோதியதில்  விபத்தில் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 குழந்தைகள் உட்பட 9 பேர் கார் மீது லாரி மோதியதில்  விபத்தில் உயிரிழந்துள்ளனர். ஆந்திர மாநிலம் அனந்தபுரம்  மாவட்டத்தில் உருவகொண்டா பகுதியில் கார் மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 குழந்தைகள் உட்பட 9 பேர் சம்பவ […]

Categories
தேசிய செய்திகள்

ஆந்திரா சாலை விபத்து…. பலியானவர்களின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம்…. பிரதமர் அறிவிப்பு…!!!

ஆந்திராவில் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி 2 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளார். ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம் அருகே உள்ள கடல பள்ளி கிராமத்தில் நேற்று காரில் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் உயிரிழந்தனர். இதில் 2 பேர் குழந்தைகள் ஆவர். பெல்லாரியில் நடைபெற்ற பா.ஜ.க செயற்குழு உறுப்பினர் கோரா  வெங்கட்டப்பாவின் மகள் திருமணத்திற்காக அனந்தபூர் சென்றுகொண்டிருந்தனர். அப்போது எதிர் திசையில் வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து […]

Categories
தேசிய செய்திகள்

#BREAKING: கார் மீது லாரி மோதல்…. கோர விபத்தில் பறிபோன 9 உயிர்…. பெரும் சோகம்….!!!!!!

ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டம் உருவகொண்டா அருகே நேற்று கார் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் காரில் பயணம் செய்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 குழந்தைகள் உள்பட 9 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 9 பேரின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து […]

Categories
தேசிய செய்திகள்

“பிப்.14 வரை இரவு ஊரடங்கு நீட்டிப்பு”…. மாநில அரசின் முக்கிய அறிவிப்பு…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பு குறைவதும், அதிகரிப்பதுமாக உள்ளது. இந்த நிலையில் ஆந்திரப் பிரதேசத்தில் வருகின்ற 14-ஆம் தேதி வரை இரவு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி இரவு 11 மணி முதல் மறுநாள் காலை 5 மணி வரை இரவு ஊரடங்கு அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நடைமுறையில் உள்ள கொரோனா கட்டுப்பாடுகள் தொடர்ந்து அமலில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது சங்கராந்தி விழாவை முன்னிட்டு மாநில அரசு கடந்த மாதம் 18 முதல் 31 […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் தற்போது அரசு ஊழியர்களுக்கான ஓய்வுபெறும் வயது உயர்த்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஆந்திராவிலும் அரசு ஊழியர்களுக்கான ஓய்வுபெறும் வயது உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி இதற்கு முன்பு ஓய்வுபெறும் வயது 60 ஆக இருந்த நிலையில் தற்போது 62 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அமைச்சரவையின் கோரிக்கையை ஏற்று ஆளுநர் பிஸ்வபூஷன் ஹரிச்சந்திரன் ஒப்புதல் அளித்ததை அடுத்து இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது….!! மாநில அரசின் ஷாக் அறிவிப்பு….!!

ஆந்திர மாநில அரசு 11வது ஊதிய குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்கப்படும் என அறிவித்திருந்தது. அதோடு அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 60 லிருந்து 62 ஆக உயர்த்தப்பட்டுள்ளது எனவும் அறிவித்திருந்தது. இந்நிலையில் சம்பள உயர்வை திரும்ப பெற வேண்டுமெனவும் பழைய ஊதிய உயர்வு திட்டத்தையே மீண்டும் கொண்டு வர வேண்டும் எனவும் ஆந்திர மாநிலத்தில் அரசு ஊழியர்கள் பலர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆந்திர மாநில அரசு ஓய்வு பெறும் […]

Categories
தேசிய செய்திகள்

13 புதிய மாவட்டங்கள் உதயம்… தலைநகரமாகும் திருப்பதி… வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!

ஆந்திராவை தலைமையிடமாக கொண்டு பாலாஜி என்ற மாவட்டம் உருவாக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2014ஆம் ஆண்டு ஆந்திர மாநிலம் ஆந்திரா, தெலுங்கானா என இரண்டு மாநிலங்களாக பிரிக்கப்பட்டது. இதில் தெலுங்கானா மாநிலத்தில் 31 மாவட்டமும் ஆந்திர மாநிலத்தில் 13 மாவட்டங்களும் உள்ளன. இந்த 13 மாவட்டங்களில் வசிக்கும் மக்களுக்கும் மாவட்ட தலைநகரம் அதிக தொலைவில் உள்ளதால் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல அதிக தூரம் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் […]

Categories
தேசிய செய்திகள்

பெற்ற மகளை மனைவி இல்லாத நேரத்தில்…. தந்தையின் வெறிச்செயல்…. பெரும் அதிர்ச்சி…..!!!!

ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டிணத்தில் சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய தந்தை என்னை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக ஆசிரியர்களிடம் புகார் தெரிவித்துள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் அவரது பெற்றோரை வரவழைத்து விசாரணை நடத்தியபோது அவர் உண்மையை ஒப்புக் கொண்டுள்ளார். இது தொடர்பாக ஆசிரியர்கள் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். இந்த புகாரின்படி காவல்துறையினர் சிறுமியின் தந்தையைக் கைது செய்தனர். அதனை தொடர்ந்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், “சில மாதங்களுக்கு முன்பு மாணவி செல்போனில் அதிக […]

Categories
தேசிய செய்திகள்

ஜாலியோ ஜாலி…. 62 ஆகிறது ஓய்வு பெறும் வயது…. கொண்டாட்டத்தில் அரசு ஊழியர்கள்….!!!!

ஒவ்வொரு மாநிலத்திலும் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை உயர்த்தி வருகின்றனர். இந்நிலையில் ஆந்திராவில் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 62 ஆக உயர்த்த ஆந்திர அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. முதல்வர் ஜெகன்மோகன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் கொரோனாவை கட்டுப்படுத்துவது, ஊரடங்கு உள்ளிட்ட முக்கியமானவைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. இதனிடையில் படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் தகுதிக்கு குறைவான வேலையாவது கிடைக்குமா என்று தேடிக் கொண்டிருக்கிற ஒரு சூழலில், இதுபோன்ற ஒரு முடிவை எடுப்பது […]

Categories
தேசிய செய்திகள்

“கணவருடன் சண்டை”…. கழுத்தை அறுத்து மனைவியின் வெறிச்செயல்….. பின் நடந்த சம்பவம்….!!!!!

ஆந்திர மாநிலம் நரசாராவ் பேட்டையில் ரவிச்சந்திரா என்பவர் வசித்து வந்தார். இவர் திருச்சானூர் பகுதியில் சொந்தமாக பிளாஸ்டிக் நிறுவனம் நடத்தி வந்தார். இவருக்கு வசுந்தரா என்ற மனைவி இருக்கிறார். இவர்கள் ரேணிகுண்டாவில் குடும்பத்தோடு வசித்து வரும் நிலையில் கடந்த சில நாட்களாக கணவன்- மனைவி இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த வசுந்தரா அங்கிருந்த கத்தியை எடுத்து கணவனின் கழுத்தை அறுத்து கொலை செய்தார். இதையடுத்து வசுந்தரா தானாகவே காவல் நிலையத்தில் சரணடைந்தார். இச்சம்பவம் தொடர்பாக […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா பயம்…. இளைஞர் எடுத்த விபரீத முடிவு…. பெரும் சோகம்….!!!!

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதித்த ஒரு இளைஞர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக காவல்துறையினர் கூறியுள்ளனர். விஜய் ஆசாரி என்பவர் நேற்று குடும்ப பிரச்சனை காரணமாக பூச்சிக்கொல்லி மருந்தை உட்கொண்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து அவரை குடும்ப உறுப்பினர்கள் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனையில் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டபோது, அதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அந்த நபர் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து விட்டு கட்டிடத்தின் 4-வது […]

Categories
தேசிய செய்திகள்

தமிழக மாநகராட்சிகளில் ஓங்கும் பெண்கள் கை…. அரசு போட்ட அதிரடி உத்தரவு….!!!!

நாடு முழுவதும் கொரோனா மற்றும் அதன் உருமாறிய தொற்றான ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. எனவே அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. மேலும் கொரோனா தொற்றுக்கு நம்மிடம் உள்ள ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே. அதனால் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆந்திர மாநில எதிர்க்கட்சித் […]

Categories
தேசிய செய்திகள்

ஆட்டுக்கு பதில் மனிதனின் தலையை வெட்டிய கொடூரம்…. உச்சக்கட்ட பரபரப்பு சம்பவம்….!!!

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் அருகே பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக ஊர் எல்லையிலுள்ள எல்லம்மா கோவிலுக்கு ஆடு, கோழி உள்ளிட்ட பிராணிகளை நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு 12 மணியளவில் நடைபெற்ற இந்த பலிகொடுக்கும் நிகழ்ச்சியில் நேர்த்தி கடனுக்காக வைக்கப்பட்டிருந்த ஆடு ஒன்றை அதே பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவர் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது ஆடுகளை வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்த சலபதி என்ற நபர் மது அருந்திவிட்டு முழு போதையில் இருந்துள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

நாய்க்குட்டியை கவ்விய சிறுத்தை…. தாயின் பாச போராட்டம்…. திக் திக் காட்சி….!!

ஆந்திர மாநிலம் கன்னூல் மாவட்டத்தில் உள்ள ரெகுவ அகோபிலம் என்ற கோவிலில் 2 குட்டிகளுடன் நாய் ஒன்று வசித்து வந்தது. இந்நிலையில் இரவு நேரத்தில் பதுங்கிப் பதுங்கி வந்த சிறுத்தை அங்கு படுத்திருந்த ஒரு குட்டியை  வாயில் கவ்வியது. அப்போது தனது குட்டியை காப்பாற்றுவதற்காக நாய் தீரத்துடன் ஓடோடி வந்தது. ஆனால் சிறுத்தை அந்த இடத்தை விட்டு நகர்ந்து விட்டது. அதனால் காப்பாற்ற முடியாமல் போனது. இந்த காட்சிகள் சிசிடிவியில் பதிவாகி உள்ளது. இதை கொண்டு வனத்துறையினர் […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு ஓய்வு வயது, அடிப்படை சம்பளம் உயர்வு…. வெளியான செம ஹேப்பி நியூஸ்….!!!

ஆந்திராவில் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 62 ஆக உயர்த்தப்பட்டுள்ளது மற்றும் அவர்களின் சம்பளம் 23% உயர்த்தப்பட்டுள்ளது. இந்தியாவில் மத்திய அரசு கடந்த வருடம் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அளித்தது. அதன்படி 2 கட்டங்களாக ஊதிய உயர்வு அளிக்கப்பட்டு தற்போது 31% வழங்கப்பட்டு வருகிறது. மேலும் 2022ம் ஆண்டு முதல் மேலும் 3% அகவிலைப்படி உயர்த்தப்படும் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.அந்த வகையில் ஆந்திராவிலும் அரசு ஊழியர்களுக்கு 5.24 சதவீதம் அகவிலைப்படி உயர்வு அளிக்கப்பட்டது. […]

Categories
தேசிய செய்திகள்

கிருஷ்ணா நதியில் மூழ்கி…. 5 சிறுவர்கள் உயிரிழந்த சோகம்…. அதிர்ச்சி….!!!!

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் விடுமுறை நாட்களை களிப்பதற்காக ஆங்காங்கே சுற்றித் திரிகின்றனர். அதனால் பெரும்பாலான விபத்துகள் ஏற்படுகிறது. அதன்படி ஆந்திர மாநிலம் கிருஷ்ணா நதியின் 5 சிறுவர்கள் குளிக்க சென்றுள்ளனர். அப்போது நீரில் மூழ்கி 5 சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். அதில் நான்கு பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. மற்றொரு சிறுவனின் உடலை மீட்கும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களின் ஓய்வு வயது, அடிப்படை ஊதியம் உயர்வு…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

ஆந்திரா மாநில அரசு துறை அலுவலகங்களில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு ஓய்வு பெறும் வயதை 60 லிருந்து 60 ஆக உயர்த்தி முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஆணையிட்டுள்ளார். இது மட்டுமல்லாமல் மாநில அரசு ஊழியர்களுக்கான ஊதியத்தை ஆணையத்தின் படி அடிப்படை ஊதியம் தற்போது 23 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறைகள் அனைத்தும் ஜனவரி 1 2020 இரண்டாம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுதொடர்பாக ஆந்திர மாநில அரசுத்துறை ஊழியர் சங்கத்தினர் முதல்வர் ஜெகன் […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதி செல்ல திட்டமிட்டிருந்த பக்தர்களுக்கு…. தேவஸ்தானம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்….!!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவில் உலக பிரசித்தி பெற்றது. இந்த கோவிலுக்கு வெளிமாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும், ஏராளமான பக்தர்கள் வந்து செல்வார்கள். இதற்கிடையில் நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனையடுத்து பாதிப்பு சற்று குறைந்த நிலையில், தற்போது பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடந்த […]

Categories
தேசிய செய்திகள்

மாநில அரசு ஊழியர்களுக்கு 23% ஊதிய உயர்வு…. வெளியான ஜாக்பாட் அறிவிப்பு….!!!!

இந்தியாவில் மத்திய அரசு தங்களது கடந்த வருட அகவிலைப்படி உயர்வு அளித்தது. அதன்படி 2 கட்டங்களாக ஊதிய உயர்வு அளிக்கப்பட்டு தற்போது 31% வழங்கப்பட்டு வருகிறது. இதனால் ஏராளமான ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயன்பெற்று வருகின்றனர். இந்நிலையில் மத்திய அரசை தொடர்ந்து மாநில அரசும் தங்களது ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அளித்து வருகிறது. அதன்படி ஆந்திர அரசு ஊழியர்களுக்கு 5.24% அகவிலைப்படி உயர்வு அளிக்கப்பட்டது. கடந்த 2019ஆம் ஆண்டு ஜூலை மாதம் கணக்கிட்டு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

Categories

Tech |