சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் கடைவீதி சாத்தனார் தெருவில் சேகர் (வயது 53) என்பவர் வசித்து வருகிறார். இவர் நகை பட்டறை உரிமையாளர் ஆவார். இவருக்கு மங்கையர்கரசி (வயது 48) என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த ஹசீனா என்ற துணிக்கடை உரிமையாளரும், மங்கையர்க்கரசியும் நேற்று முன்தினம் ஆத்தூர் காமராஜர் சாலையில் உள்ள வங்கியில் மகளிர் சுய உதவிக்குழு கடன் தொகை ரூ. 1 லட்சத்து 20 ஆயிரத்தை பெற்றுள்ளனர். இதையடுத்து பணத்தை ஒரு […]
