Categories
மாநில செய்திகள்

“ஆதி திராவிடர், பழங்குடியினர் பள்ளி-கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை”…. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் சென்ற 2 வருடங்களுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு வழக்கம்போல் நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. கடந்த வருடங்களை போன்று இல்லாமல் இந்த ஆண்டு அரசு பள்ளிகளில் அதிகமான மாணவர்கள் சேர்ந்திருக்கின்றனர். அத்துடன் ஏழை எளிய மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளுக்கு நிகரான கல்விகொடுக்க வேண்டுமென அரசு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் அரசு பள்ளிகளில் பயின்ற மாணவர்களின் உயர்கல்வி சிறப்பாக அமைய சில திட்டங்கள் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது. மேலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்கள் பயில வேண்டும் […]

Categories

Tech |