Categories
மாவட்ட செய்திகள்

வழக்கை திரும்ப பெற வற்புறுத்தும்…. வனச்சரகர் மீது நடவடிக்கை… ஆதிவாசி மக்கள் மனு..!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் தாலுகாவிற்கு உட்பட்ட மெச்சிக்கொல்லி மற்றும் பேபி நகர்  ஆகிய பகுதியில் ஆதிவாசி மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் நேற்று முன்தினம் காலை 10.30 மணிக்கு கூடலூர் ஆர்டிஓ அலுவகத்தில்  புகார் ஒன்றை அளித்துள்ளனர். இந்த புகாரில் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள புலியளாம் கிராமத்தில் வசித்து வரும் எங்களுக்கு  குடியமர்வு திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 10 லட்சம் வழங்குவதாக கூறினர். அதன் முதல் கட்டமாக ரூ.7,00,000 வங்கி மூலம் […]

Categories
இந்திய சினிமா சினிமா

400 ஆதிவாசி குடும்பங்களுக்கு… உதவிக்கரம் நீட்டிய நடிகர் ராணா…!!!

கொரோனா ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்ட 400 ஆதிவாசி குடும்பங்களுக்கு தேவையான பொருட்களை வழங்கி ரானா உதவியுள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாக பல நடிகை, நடிகர்களும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றன. பொருளாதார ரீதியாக மிகவும் பாதிக்கப்படும் ஏழை எளிய மக்களுக்கு பண உதவியும், பொருள் உதவியும் வழங்கி வருகின்றனர். இந்நிலையில் தமிழில் பெங்களூரு நாட்கள், காடன் உள்ளிட்ட படத்தில் நடித்திருந்தார் ராணா. இவர் பாகுபலி படத்தில் வில்லனாக நடித்து இருப்பார். அந்த கதாபாத்திரத்தின் […]

Categories

Tech |