Categories
மாநில செய்திகள்

குடும்ப அட்டையில் பெயர் உள்ள…. 18 வயது ஆனவர்களுக்கு 500 பணம்… அரசு செம அறிவிப்பு..!!!!

புதுச்சேரியில் தீபாவளி பண்டிகையையொட்டி பட்டியலின மக்களுக்கு இலவச வேட்டி, சேலைக்கு பதில் 4500 வழங்கப்படும் என அமைச்சர் சந்திர பிரியங்கா அறிவித்துள்ளார்.  நாடு முழுவதும் வரும் 24ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் அந்தந்த மாநில அரசுகள் தீபாவளி பரிசாக ஒரு சில சலுகைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் புதுச்சேரியில் தீபாவளி பண்டிகை குட்டி பட்டியலின மக்களுக்கு இலவச வேஷ்டி செயல்களுக்கு பதிலாக ரூபாய் 500 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர் […]

Categories
மாநில செய்திகள்

BIG NEWS: SC, ST மாணவர்களுக்கு சூப்பர் திட்டம்….. இந்த வாய்ப்பை பயன்படுத்தி மகிழுங்கள்….!!!!

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு மருத்துவம் சார்ந்த வேலை வாய்ப்புகளை வழங்கும் திட்டத்தை தாட்கோ அறிவித்துள்ளது. இது பற்றிய தாட்கோ வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, இளநிலை அறிவியல் லைப் சயின்ஸ் பட்ட முடித்த மாணவர்களுக்கு மருத்துவ குறியீடு சார்ந்த பயிற்சிகள் வழங்கப்பட இருக்கின்றது. இதன் மூலமாக மருத்துவத்துறை சார்ந்த மென்பொருள் நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள் கிடைக்கும். இந்த திட்டத்தில் பயன்பெற ஆதிதிராவிடர்  மற்றும் பழங்குடியின மாணவ மாணவியராக இருக்க வேண்டும். மேலும் பட்டப்படிப்பில் 60% […]

Categories
மாநில செய்திகள்

இவர்களுக்கு 10, 402 அரசு பணியிடங்கள்….. விரைவில் நிரப்பப்படும்….. தமிழக அரசு அரசாணை வெளியீடு….!!!!

தமிழக அரசு பணியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 10, 402 பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: “2021 – 22ம்  ஆண்டுக்கான சட்டமன்ற கூட்டத்தொடரில் ஆளுநர் உரையின் போது அரசு துறைகளில் காணப்படும் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பின்னடைவு பணியிடங்கள் சிறப்பு ஆள்சேர்ப்பு முகாம் மூலமாக நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பை செயல்படுத்துவதற்கு தலைமைச் செயலக துறைகளிடம் இருந்து பிரிவு வாரியாக உறுதி செய்யப்பட்டு […]

Categories
மாநில செய்திகள்

ஆதிதிராவிடர்- பழங்குடியினர் ஆணைய பிரதிநிதிகளுக்கு ஊதியம்…. சட்டத் திருத்த மசோதா தாக்கல்….!!!!!!

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையர் பிரதிநிதிகளும் ஊதியம் படிகள் வழங்க வகை செய்யும் சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த திருத்த மசோதாவை சட்டப்பேரவையில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி  செல்வராஜ் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்துள்ளார். மேலும் தமிழ்நாடு ஆதிதிராவிடர் பழங்குடியினருக்கான மாநில ஆணையம் தலைவர் துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு மதிப்பூதியம், படி தொகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதற்கு பதிலாக ஊதியங்கள், படி தொகைகள் வழங்க அரசு முடிவு செய்து இருக்கிறது எனவும் […]

Categories
மாநில செய்திகள்

இளைஞர்களே….! இன்று சென்னையில்…. மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

சென்னையில் இன்று ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இனத்தவர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் 20க்கும் மேற்பட்ட பன்னாட்டு நிறுவனங்கள் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இனத்தவர்களின் நலன்களை கருதி பல்வேறு நலத் திட்டங்களை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. மேலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கி வருகின்றது. பள்ளிகளின் உதவியுடன் பழங்குடியின மாணவர்கள் உதவி தொகையை விண்ணப்பித்து பெறலாம். உயர்படிப்பு வரை உதவித்தொகை வழங்கப்பட்டு வருகின்றது. அதுமட்டுமல்லாமல் […]

Categories
அரசியல்

ஆதிதிராவிடர் வகுப்பிற்கு இடஒதுக்கீடு செய்ததால்…. தேர்தலை புறக்கணித்த கிராம மக்கள்…!!

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த நாயக்கனேரி ஊராட்சி மன்ற தலைவருக்கு போட்டியிட ஆதிதிராவிடர் வகுப்பை சேர்ந்தவருக்கு  இட ஒதுக்கீடு செய்து தேர்தல் ஆணையம் அறிவிப்பை வெளியிட்டது. இதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து தேர்தலைப் புறக்கணித்தனர். மேலும் வீடுகளில் கறுப்புக்கொடி ஏற்றி கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் வாக்களிப்பதன் அவசியம் குறித்து கிராம மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். மேலும் வீடுகளில் ஏற்றியிருந்த கருப்பு கொடிகளையும் காவல்துறையினர் அகற்றினர். இருந்தபோதும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளின் பெயரை மாற்ற…. காங்கிரஸ் எம்எல்ஏ கோரிக்கை…!!!

தமிழக சட்டப்பேரவையில் நாள்தோறும் பல்வேறு துறைகள் சார்ந்த மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விக்கு சம்மந்தப்பட்ட துறையை சேர்ந்த அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர். மேலும் பல்வேறு அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை மற்றும் மாலை என இரண்டு வேளையும் கூட்டம் நடைபெறுகிறது. அதன்படி காலையில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறை ஆகிய மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: “தமிழில் எழுதப் படிக்க தெரிந்தால் போதும்”… அரசு சத்துணவுத் துறையில் வேலை..!!

அரியலூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் விடுதிகளுக்கு சமையலர் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.  மொத்த காலிப்பணியிடங்கள்: 17 கல்வித்தகுதி : தமிழில் எழுதப்படிக்க தெரிந்தால் போதும் முன்னுரிமை : சமையலர் பணியில் அனுபவம் மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு முன்னுரிமை வயது வரம்பு : 18 வயது முதல் 35 வயது வரை 18 வயது முதல் 35 வயது வரை உள்ளவர்களாக இருக்க வேண்டும். மாத சம்பளம் […]

Categories

Tech |