Categories
தேசிய செய்திகள்

உங்க குழந்தைக்கு ஆதார் இல்லையா…? வீட்டிலிருந்தபடியே எப்படி விண்ணப்பிப்பது…? இதோ ஈஸியான வழி…!!!

ஆதார் கார்டு என்பது தற்போது அனைவருக்கும் தேவையான ஒன்றாகும். இது அரசு அலுவலகங்களில் ஒரு முன்னுரிமை சான்றிதழ் எடுத்து கொள்ளப்படுகிறது. தற்போது ஆதார் கார்டு எல்லாவற்றிலும் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. ஆதார்அட்டை வங்கி கணக்கு, பான் கார்டு, வருமான கணக்கு உள்ளிட்ட அனைத்துக்குமே ஆதார் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கும் ஆதார் தேவைப்படுகிறது. எனவே உங்கள் குழந்தைக்கு ஆதார் அட்டை இல்லையென்றால் விண்ணப்பிப்பது அவசியம். இந்நிலையில் ஈட்டிலிருந்தே ஆதார் அட்டை பெற எப்படி விண்ணப்பிப்பது என்று பார்க்கலாம். […]

Categories
பல்சுவை

ஆதார் எண்ணுடன் மொபைல் எண் இணைப்பது இனி ரொம்ப ஈஸி….. வாங்க எப்படினு பார்க்கலாம்….!!!!

நாடு முழுவதும் பல அரசு மற்றும் தனியார் பணிகளில் ஆதார் அட்டை தேவைப்படுகிறது. பல முக்கிய ஆவணங்களுடன் ஆதார் அட்டையை இணைப்பது இப்போது கட்டாயமாகிவிட்டது. ஆதார் ஆன்லைன் சேவைகளைப் பெற, ஆதார் அட்டைதாரர் தனது மொபைல் எண்ணை UIDAI இல் பதிவு செய்ய வேண்டும். உங்கள் ஆதார் அட்டையை மொபைல் எண்ணுடன் பதிவு செய்ய அல்லது புதுப்பிக்க எந்த ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை. ஆதார்-மொபைல் இணைக்கும் ஆஃப்லைன் முறை 1. ஆதார் அட்டையின் சான்றளிக்கப்பட்ட நகலுடன் […]

Categories
தேசிய செய்திகள்

ஆதாரில் மோசடி நடக்குது…. உங்க ஆதார் உண்மையானதா…? இப்படி செக் பண்ணி பாத்துக்கோங்க…!!!

ஆதார் எண் என்பது 12 இலக்கங்கள் கொண்ட ஒரு அதிகாரபூர்வ ஆவணமாகும். இது அனைத்து அரசு செயல்பாடுகளுக்கும் முக்கிய ஆவணமாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. நாட்டின் குடிமகன் ஒவ்வொருவருக்கும் ஒரு தனி ஆதார் எண் வழங்கப்படுகிறது. வங்கிக்கணக்கு, மொபைல் எண் ,பான் கார்டு உள்ளிட்ட தனிநபர் சார்ந்த விஷயங்களுக்கும் படிப்படியாக ஆதார்  கட்டாயமாக்கப்பட்டு வருகிறது.  இந்நிலையில் தற்போது போலியான ஆதார் அட்டைகள் வைத்திருப்பதாகவும், ஒரே ஆதார் எண்ணில் பல்வேறு ஆதார் அட்டைகள் வைப்பதிருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்படுகினறன. எனவே நம்முடைய […]

Categories
தேசிய செய்திகள்

ஆதார் அட்டையில் புகைப்படத்தை மாற்ற…. என்ன செய்ய வேண்டும்…. இதோ தெரிஞ்சிக்கோங்க…!!!

ஆதார் கார்டு என்பது தற்போது அனைவருக்கும் தேவையான ஒன்றாகும். இது அரசு அலுவலகங்களில் ஒரு முன்னுரிமை சான்றிதழ் எடுத்து கொள்ளப்படுகிறது. தற்போது ஆதார் கார்டு எல்லாவற்றிலும் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. ஆதார்அட்டை வங்கி கணக்கு, பான் கார்டு, வருமான கணக்கு உள்ளிட்ட அனைத்துக்குமே ஆதார் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதில் நம்முடைய புகைப்படம், பெயர், முகவரி போன்றவை அடங்கியிருக்கும். இந்த ஆதார் கார்டில் ஒரு விஷயம் என்னவென்றால், அதில் உள்ள புகைப்படம்கருப்பாக தெளிவாக இல்லாமல் இருக்கும். இதனால் இதில் நான்  […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

ஆதார் அப்டேட் செய்ய எவ்வளவு கொடுக்க வேண்டும்…? இதுதான் கட்டணம்… கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க…!!!

ஆதார் தொடர்பான திருத்தங்களுக்கு நாம் எவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டும் என்பது பற்றி தெரிந்து கொள்வோம். ஆதார் அட்டை என்பது ஒரு தனி மனித அடையாளமாகப் பார்க்கப்படுகிறது. தற்போது அனைத்து சேவைகளுக்கும் ஆதார் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. அரசின் நலத் திட்டங்களையும், உதவிகளையும் பெறுவதற்கு ஆதார் அவசியம். ஆதார் நம்பரை, செல்போன் எண், வங்கி கணக்கு ஆகியவற்றுடன் இணைக்கப்பட வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆதார் திருத்தம் செய்வதற்கு எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்பது பற்றி பலருக்கும் தெரியாமல் இருக்கின்றது. […]

Categories
தேசிய செய்திகள்

ஆதார் எண்களை கட்டாயமாக்க வேண்டும்…. தங்கர் பச்சான்வேண்டுகோள்….!!!!

சமூக வலைத்தளங்களில் போலி கணக்குகளை உருவாக்குவதையும்,போலி தகவல்களை பரப்ப அதையும் தடுத்து நிறுத்த பேஸ்புக் மற்றும் ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்களில் கணக்குகளை உருவாக்குவதற்கு இந்திய அரசு ஆதார் எண்ணை கட்டாயமாக்க வேண்டும் என்று தங்கர்பச்சான் வலியுறுத்தியுள்ளார். சமீபத்தில் ஒலிப்பதிவு சட்ட வரைவுக்கு தங்கர்பச்சான் ஆதரவாக கூறியதாக போலி செய்தி வெளியானது. இந்நிலையில் இந்த கோரிக்கையை அவர் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அரசு விரைவில் நடவடிக்கை வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். இவ்வாறு செய்தால் போலி கணக்குகள் உருவாவதையும் […]

Categories
தேசிய செய்திகள்

PF வாடிக்கையாளர்களே! இதை உடனே செய்யாவிட்டால்…. உங்களுக்கு பணம் வராது…!!!

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பானது ஜூன்-1 ஆம் தேதி முதலே தன்னுடைய விதிமுறைகளில் சில திருத்தங்களைக் கொண்டு வந்துள்ளது. அதன்படி வாடிக்கையாளர்கள் அனைவரும் தங்களுடைய பிஎஃப் கணக்குடன் ஆதார் கார்டு இணைப்பதை கட்டாயமாக்கியுள்ளது. அவ்வாறு இணைக்கவிட்டால் PF நிறுவனத்திடம் இருந்து கிடைக்கும் பங்களிப்பு தொகை கிடைக்காமல் போகும் என்று எச்சரித்துள்ளது. இதற்கான காலஅவகாசம் ஜூன்-1 வரை கொடுத்திருந்த நிலையில், கொரோனா ஊரடங்கு பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டு இதற்கான கால அவகாசம் செப்டம்பர் 1ஆம் தேதி வரை […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

மீண்டும் தொடங்கப்பட்ட ஆதார் சேவை…. அதிகாரியின் தகவல்….!!

வேலூரில் தபால் நிலையத்தில் மீண்டும் ஆதார் சேவையானது இயக்கப்பட்டு வருவதாக அதிகாரி தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டத்தில் உள்ள அணைக்கட்டு, சோழவரம், சி.எம்.சி. மருத்துவமனை, லத்தேரி, காந்திநகர், குருவராஜபாளையம், காட்பாடி, ஒடுக்கத்தூர், தொரப்பாடி, ஓசூர், சைதாப்பேட்டை, போன்ற பல்வேறு இடங்களில் ஆதார் சேவை கொடுக்கப்பட்டு வருகின்றது. கொரோனா தொற்று பரவலின் காரணமாக இந்த சேவை நிறுத்தி வைக்கப்பட்டது. ஆனால் தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதால் அரசு அறிவித்துள்ள தளர்வின்படி மீண்டும் ஆதார் சேவை தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகின்றது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்கள் 50 லட்சம் பேரின்…. ஆதார், செல்போன் எண்கள் கசிவு…. அதிர்ச்சி தகவல்….!!!!

தமிழ்நாட்டில் 50 லட்சம் மக்களின் ஆதார், செல்போன் எண்கள் உள்ளிட்ட விவரங்கள் கசிந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இவை, பொதுவிநியோக திட்ட இணையதளத்தில் இருந்து ஹேக்கர்கள் மூலம் கசிந்திருப்பதாக டெக்னிசான்ட் என்ற சைபர் செக்யூரிட்டி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஜூன் 28-ஆம் தேதி இந்த ஆபத்தான ஹேக்கிங் நடந்துள்ளதாகவும், 49 லட்சத்து 19 ஆயிரத்து 668 பேரின் ஆதார் விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளதாகவும் அந்த சைபர் செக்யூரிட்டி நிறுவனம் தெரிவித்துள்ளது. தனிநபர் அடையாளம் காணக்கூடிய தகவல் மற்றும் குடிமக்களின் […]

Categories
தேசிய செய்திகள்

தடுப்பூசி போட இனி ஆதார் வேண்டாம்…. அதிரடி அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் சூழலில் அதை கட்டுப்படுத்த தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வு. எனவே அனைத்து மாநிலங்களிலும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றது. மேலும் 18 வாய்த்துக்கு மேற்பட்டவர்களுக்கும் இலவசமாக தடுப்பூசி போடும் பணிகளும் தொடங்கிவிட்டது. இந்நிலையில் தடுப்பூசி செலுத்துவதற்கு ஸ்மார்ட்போன் உதவியுடன் கோவின் செயலியில் முன்பதிவு செய்தால் தான் தடுப்பூசி செலுத்திக்கொள்ள முடியும் என்ற விதியில் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, முன்பதிவு, […]

Categories
பல்சுவை

வீட்டில் இருந்துகொண்டே உங்க ஆதாரில் அட்ரஸ் அப்டேட் செய்ய…. மிக எளிய வழி இதோ….!!!!!

இந்தியாவில் உள்ள அனைவருக்கும் இப்போது ஆதார் கட்டாயமாகிவிட்டது. ஆதார் கார்டு இல்லாமல் அரசின் நலத்திட்ட உதவிகளையும் பெறமுடியாது. அந்த ஆதாரில் ஏதேனும் திருத்தம் செய்ய வேண்டியிருந்தால் ஆதார் மையத்துக்குச் சென்று அப்டேட் செய்ய வேண்டும். அதில் பலருக்கு சிரமம் இருக்கலாம். வீட்டில் அமர்ந்தபடியே ஆன்லைன் மூலமாக ஆதாரில் எளிதில் அப்டேட் செய்ய முடியும்.   ஆதார் அமைப்பின் https://uidai.gov.in/ என்ற இணையப் பக்கத்தில் சென்று “Update your Address Online” என்பதை கிளிக் செய்யவும். உங்களிடம் சரியான […]

Categories
தேசிய செய்திகள்

எந்த ஆவணமும் தேவையில்லை…. இனி ஆதாருடன் மொபைல் எண் சேர்ப்பது எளிது….!!!!

ஆதார் கார்டு என்பது வெறும் அடையாள அட்டையாக மட்டுமல்லாது, மத்திய மாநில அரசிக் சலுகைகளை பெறுவதற்கு அடிப்படையாக இருக்கிறது. இந்த ஆதார் கார்டில் திருத்தம் செய்ய வேண்டும் என தினமும் மக்கள் ஆதார் மையத்தை தொடர்பு கொண்டு வருகின்றனர். நடைமுறையில் ஆதார் அட்டை திருத்தம் செய்தற்கு அதற்கு பல ஆவணங்களை சமர்பிக்க வேண்டும். ஆனால் தற்போது ஆதார் கார்டில் மொபைல் எண்ணை மாற்றவோ அல்லது புதுப்பிக்கவோ எந்த விதமான ஆவணங்களும் சமர்பிக்க வேண்டிய அவசியம் இல்லை என […]

Categories
தேசிய செய்திகள்

ஆதார் கார்டில் தெளிவாக இல்லாத… உங்களது புகைப்படத்தை மாற்றணுமா…? ஈஸியான வழி இதுதான்…!!

ஆதார் அட்டையில் உள்ள உங்கள் புகைப்படத்தை ஆன்லைன் மூலமாக எப்படி மாற்றுவது என்பதை பற்றி இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம். ஆதார் என்பது ஒரு மனிதனின் அடையாளம். UIDAI யை வழங்கிய 12 இலக்க அடையாள என்னாகும். இப்போது உங்கள் புள்ளி விவரங்கள் மற்றும் பயோமெட்ரிக் தரவை கொண்டிருப்பதால் குறிப்பிட்ட அளவு அடையாள ஆவணங்களில் ஒன்றாக இந்த ஆதார் அட்டை மாறி உள்ளது. இந்த அட்டையில் உள்ள பெயர், முகவரி, தொடர்பு விவரங்கள், புகைப்படம் மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

ஆதாருடன் செல்போன் நம்பர் இணைப்பு…. எப்படி தெரியுமா…? இதோ தெரிஞ்சிக்கோங்க…!!!

ஆதார் கார்டு என்பது தற்போது அனைவருக்கும் தேவையான ஒன்றாகும். இது அரசு அலுவலகங்களில் ஒரு முன்னுரிமை சான்றிதழ் எடுத்து கொள்ளப்படுகிறது. தற்போது ஆதார் கார்டு எல்லாவற்றிலும் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. ஆதார்அட்டை வங்கி கணக்கு, பான் கார்டு, வருமான கணக்கு உள்ளிட்ட அனைத்துக்குமே ஆதார் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆதாரில் ஏதாவது குறிப்பிட்ட தகவல்கள் திருத்தம் செய்யப்பட வேண்டும் என்றால் செல்போன் நம்பர் கட்டாயமாக இணைக்கப்பட்ட வேண்டியிருக்கும். ஏனெனில் செல்போன் நம்பருக்கு அனுப்பப்படும் OTP நம்பர் மூலமாகத்தான் ஆதாரில் அப்டேட் […]

Categories
தேசிய செய்திகள்

ஆதார் கார்டில் உள்ள உங்கள் புகைப்படத்தை ஈஸியா மாற்றலாம்… அதுவும் ஆன்லைனிலேயே… எப்படி தெரியுமா..?

ஆதார் அட்டையில் உள்ள உங்கள் புகைப்படத்தை ஆன்லைன் மூலமாக எப்படி மாற்றுவது என்பதை பற்றி இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம். ஆதார் என்பது ஒரு மனிதனின் அடையாளம். UIDAI யை வழங்கிய 12 இலக்க அடையாள என்னாகும். இப்போது உங்கள் புள்ளி விவரங்கள் மற்றும் பயோமெட்ரிக் தரவை கொண்டிருப்பதால் குறிப்பிட்ட அளவு அடையாள ஆவணங்களில் ஒன்றாக இந்த ஆதார் அட்டை மாறி உள்ளது. இந்த அட்டையில் உள்ள பெயர், முகவரி, தொடர்பு விவரங்கள், புகைப்படம் மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

உங்க ஆதார் எத்தனை முறை பயன்படுத்தப்பட்டது?…. நீங்களே தெரிஞ்சிக்கலாம்… எப்படி தெரியுமா?…!!!

உங்களின் ஆதார் எண் எங்கே, எத்தனை முறை பயன்படுத்தப்பட்டது என்பதை நீங்களே தெரிந்து கொள்ள முடியும். நமது வங்கி கணக்குகள் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ளன. அதனை அரசாங்கமும் கட்டாயமாக்கியுள்ளது. அதில் பல முறை பணப்பரிவர்த்தனை களில் ஆன்லைன் பரிவர்த்தனை களின் போது ஆதார் எனேபிள்ட் கட்டண முறை பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் உங்கள் ஆதார் எண் அங்கீகாரத்திற்காக எப்போது, எங்கே எத்தனை முறை பயன்படுத்தப்பட்டது என்பதை நீங்களே தெரிந்து கொள்ள முடியும். அதற்கு UIDAI உதவியுடன் இதனை […]

Categories
தேசிய செய்திகள்

mAadhaar ஆப்பில்…. இனி 5 ஆதாரை இணைக்கலாம்…. UIDAI சூப்பர் அறிவிப்பு…!!

mAadhaar என்ற மொபைல் ஆப்பில் இனி 5 ஆதாரை இணைத்து கொள்ளலாம் என்று UIDAI தெரிவித்துள்ளது. ஆதார் அட்டை இல்லாமல் எதுவும் இல்லை என்ற நிலை தற்போது வந்துவிட்டது. மேலும் இது இல்லாமல் அரசின் நலத்திட்ட உதவிகளையும் பெறமுடியாது. சிம் கார்டு முதல் வங்கிக் கணக்கு, பான் கார்டு வரை ஆதார் அவசியம். சில சமயம் ஆதார் கார்டு கையில் இல்லாவிட்டாலும் செல்போன் செயலி மூலமாக டிஜிட்டல் ஆதாரை வைத்துக்கொள்ள முடியும்.  இதற்காகவே mAadhaar என்ற மொபைல் […]

Categories
தேசிய செய்திகள்

ஆதார் தொடர்பான பிரச்சினைகளுக்கு…. இந்த நம்பருக்கு அழையுங்கள்…. தீர்வு கிடைக்கும்…!!

ஆதார் தொடர்பான அனைத்து பிரச்சினைகளுக்கும் 1947 என்ற டோல் பிரீ நம்பர் கொடுக்கப்பட்டுள்ளது. ஆதார் கார்டு என்பது தற்போது அனைவருக்கும் தேவையான ஒன்றாகும். இது அரசு அலுவலகங்களில் ஒரு முன்னுரிமை சான்றிதழ் எடுத்து கொள்ளப்படுகிறது. தற்போது ஆதார் கார்டு எல்லாவற்றிலும் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. ஆதார்அட்டை வங்கி கணக்கு, பான் கார்டு, வருமான கணக்கு உள்ளிட்ட அனைத்துக்குமே ஆதார் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆதாரில் முக்கியமான விஷயம் என்னவென்றால் உங்களுடைய செல்போன் நம்பரை பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு பதிவு […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே! இதற்கு இனி ஆதார் கட்டாயமில்லை…. மகிழ்ச்சி அறிவிப்பு…!!

தடுப்பூசி போட்டுக்கொள்பவர்கள் Co-Win இணையதளத்தில் பதிவு செய்ய ஆதார் கட்டாயமில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது.  இந்நிலையில் இதை கட்டுப்படுத்துவதற்காக கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதையடுத்து தடுப்பூசி போட்டுக்கொள்ள வருபவர்கள் தங்களை  பதிவு செய்து கொள்ள வேண்டும். இதற்கு ஆதார் கட்டாயமா? இல்லையா? என்ற குழப்பம் நீடித்து வந்தது. இதையடுத்து கோவின் இணையதளத்தில் பதிவு செய்து கொள்வதற்காக ஆதார் கட்டாயமில்லை என்று மத்திய சுகாதாரத் துறை […]

Categories
தேசிய செய்திகள்

“எந்த ஆவணமும் தேவையில்லை”…. “இனி ஆதாருடன் மொபைல் எண் சேர்ப்பது எளிது”… வெளியான முக்கிய தகவல்..!!

ஆதார் கார்டு என்பது வெறும் அடையாள அட்டையாக மட்டுமல்லாது, மத்திய மாநில அரசிக் சலுகைகளை பெறுவதற்கு அடிப்படையாக இருக்கிறது. இந்த ஆதார் கார்டில் திருத்தம் செய்ய வேண்டும் என தினமும் மக்கள் ஆதார் மையத்தை தொடர்பு கொண்டு வருகின்றனர். நடைமுறையில் ஆதார் அட்டை திருத்தம் செய்தற்கு அதற்கு பல ஆவணங்களை சமர்பிக்க வேண்டும். ஆனால் தற்போது ஆதார் கார்டில் மொபைல் எண்ணை மாற்றவோ அல்லது புதுப்பிக்கவோ எந்த விதமான ஆவணங்களும் சமர்பிக்க வேண்டிய அவசியம் இல்லை என […]

Categories
தேசிய செய்திகள்

அலைய வேண்டாம்…. இனி வீட்டிலிருந்தே ஆதார் திருத்தம் செய்யலாம் – UIDAI அறிவிப்பு…!!

இனி வீட்டிலிருந்தே ஆதார் அட்டையில் எதுவேண்டுமானாலும் திருத்தம் செய்து கொள்ளலாம் என UIDAI அறிவித்துள்ளது. ஆதார் அட்டை என்பது அனைவருக்கும் முக்கிய ஆவணமாகும். அனைத்து தேவைகளுக்கும் ஆதார் அட்டை ஒரு ஆதாரமாக பயன்படுகிறது. இதில் நம்முடைய பெயர், முகவரி, பாலினம், பிறந்த தேதி ஆகியவை அனைத்தும் சரியாக குறிப்பிட்டிருக்க வேண்டும், அப்படி இல்லாத பட்சத்தில் மற்ற வேண்டும். இந்நிலையில் ஆதார் அட்டை பயனர்களுக்கு மீண்டும் ஒரு முக்கிய அறிவிப்பை UIDAI வெளியிட்டுள்ளது. அதாவது இனி நீங்கள் வீட்டிலிருந்தே […]

Categories
தேசிய செய்திகள்

ஆதார் கார்ட் அப்டேட் பண்ண போறீங்களா…? அப்பா இத கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க…!!

ஆதார் கார்டை அப்டேட் செய்வதற்கு எந்தெந்த ஆவணங்கள் தேவைப்படுகிறது என்பதை பார்த்து கொள்ளுங்கள். ஆதார் கார்டு என்பது தற்போது அனைவருக்கும் தேவையான ஒன்றாகும். இது அரசு அலுவலகங்களில் ஒரு முன்னுரிமை சான்றிதழ் எடுத்து கொள்ளப்படுகிறது. தற்போது ஆதார் கார்டு எல்லாவற்றிலும் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. ஆதார்அட்டை வங்கி கணக்கு, பான் கார்டு, வருமான கணக்கு உள்ளிட்ட அனைத்துக்குமே ஆதார் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சூழலில் ஆதார் கார்டு திருத்தம் செய்வது மற்றும் அதற்கான ஆவணங்களை என்னென்ன என்று பார்க்கலாம். […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

ஆதாரில் பெயர், முகவரி ஆன்லைனில் ஈஸியா மாற்றலாம்..? எளிய வழிமுறை இதோ..!!

ஆதார் அட்டை பயனர்களுக்கு வீட்டில் இருந்தபடியே சில மாற்றங்களை செய்ய UIDAI மீண்டும் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்திய மாநில அரசுகளின் பல திட்டங்கள் மற்றும் சேவைகளை பெற இந்திய குடிமக்களின் முக்கிய அடையாளமாக ஆதார் அட்டை மாறிவிட்டது. குடிமக்களுக்கு ஆதார் அட்டைகளை வழங்கும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ), கொரோனா வைரஸ் தொற்றுநோயின் பரவலுக்கு பின் சில புதிய மாற்றங்களை வெளியிட்டுள்ளது.  அதாவது இனி நீங்கள் வீட்டிலிருந்தே பெயர், முகவரி, பிறந்த தேதி […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா பரிசோதனைக்கு ஆதார் கட்டாயம்….!!

ராஜஸ்தான் மாநிலத்தில் கொரோனா பரிசோதனைக்கு ஆதார் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. கொரோனா பரிசோதனைக்கு செல்வோர் பொய்யான முகவரி, செல்பேசி எண் ஆகியவற்றை கொடுப்பதால் பரிசோதனைகளின் போது தொற்று உறுதியாகும் பட்சத்தில் அவர்களை தனிமைப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இப்பிரச்சனையை தவிர்க்க ராஜஸ்தான் மாநில அரசு பரிசோதனைக்கு ஆதார் கட்டாயம் என்றும் பரிசோதனையின் போது ஆதார் விவரத்தை RTPCR  செயலியில் லேப் டெக்னீசியன்கள் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கொரோனா பரிசோதனை முடிவுகளை 24 மணி நேரத்தில் ஆய்வகங்கள் கட்டாயம் […]

Categories
மாநில செய்திகள்

தனியார் ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனைக்கு ஆதார் கட்டாயம் – சென்னை மாநகராட்சி!

சென்னையில் தனியார் ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனைக்கு ஆதார் கட்டாயம் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. சென்னையில் 10 அரசு மையங்ளும், 13 தனியார் மையங்களும் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் சென்னையில் தனியார் ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனைக்கு ஆதார் கட்டாயம் என அனைத்து தனியார் ஆய்வகங்களுக்கும் சென்னை மாநகராட்சி ஆணையர் பிராகாஷ் அறிவித்துள்ளது. கொரோனா பரிசோதனைக்கு வரும் நபர்களின் பெயர், முகவரி, கைப்பேசி எண், ஆதார் எண் உட்பட முழு விபரங்களையும் சேகரிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

ஜன்தன், ஆதார், மொபைல் போனுடன் இணைந்த நேரடியாக மானியம் வழங்கும் திட்டம் – நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!

ஜன்தன், ஆதார், மொபைல் போனுடன் இணைந்த நேரடியாக மானியம் வழங்கும் திட்டம் அமல்படுத்த உள்ளதாக நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். பொருளாதார சீரமைப்புத் திட்டங்களுக்காக ரூ.20 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்வதாகவும்,சிறு, குறு, நடுத்தர தொழில்களை மேம்படுத்தவும் விவசாயிகள், வியாபாரிகள், தொழிலாளர்களின் நலனுக்காகவும் இந்த சிறப்பு திட்டம் அமல்படுத்தப்படும் என பிரதமர் மோடி கூறியிருந்தார். இது குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விரிவான தகவல்களை வெளியிட்டு வருகிறார், அதில் பல்வேறு தரப்பினரும் கலந்து ஆலோசித்து ரூ.20 லட்சம் […]

Categories
தேசிய செய்திகள்

மார்ச் 31க்குள் ஆதார் எண்ணுடன் பான் கார்டை இணைக்காவிட்டால் பான் எண் முடக்கம்!

பான் எண்ணை வரும் மார்ச் 31ம் தேதிக்குள் ஆதாருடன் இணைக்காவிட்டால் பான் எண் செயலிழந்து விடும் என்று வருமான வரித்துறை அறிவித்துள்ளது. பான் எண்ணை ஆதாருடன் இணைப்பதற்காக பலமுறை இறுதிக்கெடு நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் மார்ச் 31ம் தேதி இறுதிக்கெடுவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2020ம் ஆண்டு ஜனவரி 27ம் தேதி வரை சுமார் 30.75 கோடிக்கும் அதிகமான பான் எண் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளது. எனினும் தற்போது வரை 17.58 கோடி பான் எண்கள் ஆதாருடன் இணைக்கப்படவில்லை. வருமானவரி தாக்கல் செய்வது, […]

Categories

Tech |