கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற ராணுவ மேஜர் ஜெனரல் எஸ்.ஜி.ஒம்பத்கரே. இவர் டெல்லியில் உள்ள உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அவர் ஆதார் எண்ணுடன் வாக்காளர் அடையாள அட்டையை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆதார் அட்டை இல்லாதவர்களுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்க முடியாது என்று கூற முடியாது. இந்திய குடிமகன்கள் அனைவருக்கும் வாக்களிக்கும் உரிமை […]
