மாவட்ட ஆட்சியர் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதார் அட்டை எண்ணை இணைக்க வேண்டும். அதன் பிறகு தேர்தலின் போது ஏற்படும் கள்ள ஓட்டுகளை தவிர்க்கும் விதமாக வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் அடையாள அட்டை எண் இணைக்கப்பட இருக்கிறது. இதனையடுத்து மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் […]
