Categories
மாநில செய்திகள்

ஆதார் இருந்தால் தான் பொங்கல் பரிசு வழங்கப்படுமா….? திடீர் அறிவிப்பால் குழம்பிப்போன மக்கள்….. அரசுக்கு கோரிக்கை….!!!!!

இந்தியாவில் ஆதார் அட்டை அறிமுகம் செய்யப்பட்டதிலிருந்து அனைத்து விதமான சேவைகளுக்கும் ஆதார் என்பது அத்தியாவசியமான ஒன்றாக மாறிவிட்டது. அந்த வகையில் வங்கி கணக்கு எண், பான் கார்டு எண் என அனைத்து ஆவணங்களுடனும் ஆதார் எட்டை எண் இணைப்பு என்பது அவசியமாக்கப்பட்ட நிலையில், தற்போது தமிழகத்தில் மின் கட்டண எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது 2.30 கோடி மின் இணைப்புகள் இருக்கும் நிலையில், 22 லட்சம் விவசாய மின் […]

Categories
மாநில செய்திகள்

“ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஆதார்-வங்கி கணக்கு இணைப்பு”…. பொதுமக்களுக்கு அதிகாரிகள் வைத்த திடீர் கோரிக்கை….!!!!!

தமிழகத்தில் ரேஷன் கார்டுதாரர்கள் வங்கி கணக்குடன் ஆதார் அட்டை எண்ணை இணைக்க வேண்டும் என அரசு அறிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கூட்டுறவு துறை சார்பில் ஆதார் எண் வங்கி கணக்கு எண் இணைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்திலும் ஆதார்-வங்கி கணக்கு எண் இணைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் அங்கு 33,000 பேரின் விவரங்களை பெற முடியாமல் அதிகாரிகள் தவித்து வருகிறார்கள். இதனால் வங்கி கணக்கு எண் மற்றும் ஆதார் […]

Categories

Tech |