இன்றைய காலக்கட்டத்தில் ஆதார்அட்டை நம்முடைய மிக முக்கியமான ஆவணங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. ஆதார் இல்லையெனில் நம் பல்வேறு பணிகள் முடங்கி விடும். இதுதவிர்த்து ஆதார் இன்றி நாம் எவ்வித அரசாங்கத் திட்டத்தையும் பயன்படுத்திக்கொள்ள முடியாது. ஆதார் நம் அடையாளம் மற்றும் முகவரிக்கு வலுவான ஒரு சான்றாகும். இதற்கிடையில் ஆதார்கார்டை பயன்படுத்தி மோசடியில் ஈடுபடுவது மிகவும் கடினம் என்றாலும் இன்றைய காலக்கட்டத்தில் எதுவுமே அசாத்தியமில்லை. நம் அனைவரும் ஆதார்அட்டையின் பாதுகாப்பு மற்றும் அவற்றில் உள்ளிடப்பட்ட தனிப்பட்ட தகவல்களில் தனிகவனம் […]
