Categories
தேசிய செய்திகள்

உங்க ஆதார் கார்டில் ஏதாவது மாற்றம் செய்யணுமா?…. மொபைல் மட்டும் இருந்தா போதும்…. வேலை ரொம்ப ஈஸி….!!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அட்டை என்பது மிக முக்கியமான ஆவணம்.வங்கி கணக்கு முதல் சிம்கார்டு வாங்குவது வரை அனைத்திற்கும் ஆதார் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.அப்படி முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் அட்டையில் நமது பெயர் மற்றும் பிறந்த தேதி உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் எப்போதும் அப்டேட் ஆக வைத்திருக்க வேண்டும். ஒருவேளை ஆதார் அட்டையில் ஏதாவது திருத்தங்கள் மேற்கொள்ள இருந்தால் இனிமேல் ஆதார் மையங்களுக்கு சென்று நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. தற்போது புதிய […]

Categories
தேசிய செய்திகள்

ஆதார் எண்ணை வைத்து இனி….. பேங்க் பேலன்ஸ் தெரிந்து கொள்ளலாம்…. எப்படி தெரியுமா….???

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அட்டை என்பதை மிக முக்கியமான ஆவணமாக உள்ளது. இந்த ஆதார் அட்டை வைத்திருப்பவர்களுக்கு அரசின் பல்வேறு சலுகைகள் மற்றும் சேவைகள் கிடைப்பதை மிகவும் எளிதாகி விட்டது.அனைத்திற்கும் ஆதார் கார்டு கட்டாயம் என்பதால் மக்கள் உடனடியாக ஆதார் அட்டையை அனைத்திலும் இணைத்து விடுகின்றன. அதனைப் போலவே உங்கள் வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைத்து இருந்தால் வீட்டிலிருந்தபடியே பேங்க் பேலன்ஸ் தெரிந்து கொள்ளலாம். இந்த வசதி மூலம் அடிக்கடிக்கு நீங்கள் வங்கிக்கு […]

Categories
தேசிய செய்திகள்

சிம்கார்டு மோசடி…. உங்க ஆதார் கார்டை யாராவது யூஸ் பண்ணிருக்காங்களா?…. இதோ நீங்களே தெரிந்து கொள்ள எளிய வழி….!!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான ஆவணமாக உள்ளது. வங்கி கணக்கு முதல் சிம் கார்டு வாங்குவது வரை அனைத்திற்கும் ஆதார் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தற்போது ஆதாரத்துடன் வாக்காளர் எண்ணை இணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இதனிடையே சிம்கார்டு வாங்குவதற்கு ஆதார் மிக முக்கியமான ஆவணமாக உள்ளதால் நாட்டில் சிம்கார்டுகளை பயன்படுத்தி பல மோசடிகள் நடைபெற்று வருகின்றன . அதனை தடுக்கும் வகையில் அரசு ஆதாருடன் தொலைபேசி எண்ணை கட்டாயம் […]

Categories
தேசிய செய்திகள்

உங்கள் ஆதார் கார்டில்….. இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை….. மாற்றும் முறை…. இதோ உங்களுக்காக….!!!!

உங்களது ஆதார் கார்டில் உங்களது மொபைல் எண்ணை நீங்கள் பதிவு செய்யவில்லை என்றாலோ அல்லது ஆதாரில் இருக்கும் தற்போதைய மொபைல் எண்ணுக்குப் பதிலாக நீங்கள் உங்களது வேறு எண்ணை மாற்ற விரும்பினால் அருகிலுள்ள ஆதார் மையத்திற்குச் சென்று ஆதார் அலுவகலத்தில் இருந்து ஆதார் திருத்தம் / புதுப்பிப்பு படிவத்தைப் பெற்று நிரப்பி, சேவை மையத்தில் பணியாற்றும் நபரிடம் நிரப்பிய படிவத்தைச் சமர்ப்பிக்கவும். பின் ஆதார் திருத்தத்திற்கு ரூ.50 கட்டணம் செலுத்திட வேண்டும். Update Request Number என்ற […]

Categories
தேசிய செய்திகள்

உங்க ஆதார் கார்டில் எத்தனை மொபைல் நம்பர் இருக்கு தெரியுமா?…. கண்டுபிடிக்க எளிய வழி இதோ…. உடனே பாருங்க….!!!!

இந்தியாவில் உள்ள அனைவருக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான ஆவணமாக உள்ளது.இது வெறும் அடையாள அட்டையாக மட்டுமல்லாமல் அரசின் நலத்திட்ட உதவிகள் முதல் அனைத்திற்கும் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. அப்படி முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் கார்டில் மொபைல் நம்பர் என்பது மிகவும் அவசியம். அதனை எப்போதும் அப்டேட் ஆக வைத்திருக்க வேண்டும். ஆதாரில் ஒருவேளை ஏதாவது திருத்தம் செய்ய வேண்டி இருந்தால் மொபைல் எண்ணுக்கு வரும் ஓடிபி இருந்தால் மட்டுமே அதனை செய்ய முடியும். இதனிடையே […]

Categories
தேசிய செய்திகள்

உங்க மொபைல் நம்பர் மாத்திட்டீங்களே?….. அப்போ உடனே ஆதாரில் அப்டேட் பண்ணுங்க…. இதோ எளிய வழி…..!!!!!

இந்தியாவில் உள்ள அனைவருக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான ஆவணமாக உள்ளது.அரசின் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கும் ஆதார் கார்டு என்பது மிகவும் அவசியம்.இப்படி முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் கார்டில் மொபைல் நம்பர் எப்போதும் அப்டேட் ஆக இருக்க வேண்டும். ஆதார் கார்டில் உள்ள மொபைல் நம்பர் இருந்தால் தான் ஆதாரில் ஏதாவது அப்டேட் இருந்தால் அதனை எளிதில் செய்து முடிக்க முடியும். ஆதார் கார்டில் மொபைல் நம்பரை ஆன்லைன் மூலமாகவே நீங்கள் அப்டேட் செய்து கொள்ளலாம். […]

Categories
தேசிய செய்திகள்

ஆதார் கார்டு…. இனி உங்களுக்கு அந்த பிரச்சனையே இருக்காது…. வீட்டிலேயே வேலையை முடிக்கலாம்….!!!!

இந்தியாவில் ஆதார் அட்டை என்பது தனிமனித அடையாளமாக உள்ளது. இது வெறும் ஆவணமாக மட்டுமல்லாமல் சிம்கார்டு முதல் வங்கி கணக்கு வரை அனைத்திற்கும் முக்கியமானதாக கருதப்படுகிறது. அவ்வாறு முக்கியமான ஆதார் கார்டை எப்போதும் நாம் அப்டேட் ஆக வைத்திருக்க வேண்டும். அதாவது ஆதார் கார்டில் பெயர் முகவரி உள்ளிட்ட தவறுகள் இருக்கும். எனவே ஆதார் கார்டில் உள்ள தவறுகளை உடனடியாக அப்டேட் செய்து விட வேண்டும். இதற்கு நீங்கள் எங்கும் அலைய வேண்டிய அவசியமில்லை. வீட்டில் இருந்தபடியே […]

Categories
தேசிய செய்திகள்

ஆதார் கார்டில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டுமா….? ஈசியான வழி இதோ….!!!!!!!!!

இந்தியாவில் ஆதார் அட்டை அனைத்து பயன்பாடுகளுக்கும் இன்றியமையாததாக இருக்கின்றது. இதனை அடுத்து அரசின் நலத்திட்டங்களும் ஆதார் கார்டு மூலமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றது. அதனால் அதில் இடம்பெற்றிருக்கும் விபரங்கள் அனைத்தும் சரியானதாக இருக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். அதன்படி ஆதாரில் தங்களின் பெயர், முகவரி, பிறந்த தேதி, வயது, பாலினம், மொபைல் எண் போன்றவை சரியானதாக இருக்க வேண்டும். இதனை தொடர்ந்து பயோமெட்ரிக் தகவலில் ஐரிஸ், விரல் ரேகை பதிவு மற்றும் முக அடையாள புகைப்படம் போன்றவை சரியானதாக […]

Categories
தேசிய செய்திகள்

ஆதார் கார்டில் இனி எல்லாமே ரொம்ப ஈசி…. மொபைல் நம்பரே தேவையில்லை…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

இந்தியாவில் உள்ள அனைவருக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான ஆவணம். சிம் கார்டு முதல் வங்கி கணக்கு வரை அனைத்திற்கும் ஆதார் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முக்கியமான ஆவணமாக உள்ள ஆதார் கார்டில் உங்களது சுய விவரங்கள் அனைத்தும் எப்போதும் அப்டேட் ஆக இருக்க வேண்டும். ஆதாரில் உள்ள விவரங்களை அப்டேட் செய்வது மிகவும் சுலபம்தான். வீட்டிலிருந்து கொண்டே ஆன்லைன் மூலமாக இந்த வேலையை முடித்து விடலாம். மொபைல் நம்பர் அப்டேட் செய்வது மற்றும் புகைப்படத்தை மாற்றுவது […]

Categories
தேசிய செய்திகள்

உங்க ஆதார் கார்டு ஒரிஜினலா? இல்லையா?…. உடனே செக் பண்ணி பாருங்க…. இதோ எளிய வழி….!!!!

இந்தியாவில் உள்ள அனைவருக்கும் தனிமனித அடையாள ஆவணமாக ஆதார் கார்டு உள்ளது. இது வெறும் ஆவணமாக மட்டுமல்லாமல் சிம் கார்டு முதல் வங்கி கணக்கு உள்ளிட்ட அனைத்திற்கும் ஆதார் கார்டு இணைப்பது கட்டாயமாகப்பட்டுள்ளது. பிறப்பு முதல் இறப்பு வரை ஆதார் கார்டு என்பது மிகவும் அவசியம். அப்படி முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் கார்டை வைத்து நிறைய மோசடிகள் நடைபெற்று வருகின்றன. அதாவது போலியான ஆதார் கார்டுகளை தயாரித்து ஏமாற்றுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்துள்ளது. இந்த விஷயத்தில் ஆதார் […]

Categories
தேசிய செய்திகள்

உங்க ஆதார் கார்டில் இனி பிரச்சனையே வராது…. இதோ அதற்கான தீர்வு….. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

இந்தியாவில் ஆதார் கார்டு என்பது தனிமனித அடையாள ஆவணமாக உள்ளது. சிம் கார்டு முதல் வங்கி கணக்கு வரை, அரசின் நலத்திட்ட உதவிகள் பெறுவது என அனைத்திற்கும் ஆதார் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அப்படிப்பட்ட ஆதார் கார்டை வைத்து மோசடி சம்பவங்கள் அதிக அளவு நடந்து கொண்டிருக்கின்றன. ஆதார் கார்டு தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காண ஆதார அமைப்பு சிறப்பு ஏற்பாடு ஒன்றை செய்துள்ளது. அதற்காக 1947 என்ற பிரத்தியேகமான ஒரு வாடிக்கையாளர் சேவை எண் வெளியிட்டுள்ளது.இந்த எண்ணிற்கு […]

Categories
தேசிய செய்திகள்

ஆதார் கார்டில் மிகப்பெரிய மோசடி ….. தப்பிக்க என்ன செய்ய வேண்டும்?…. உடனே இதை படிங்க….!!!!!

இந்தியாவில் தனிமனித அடையாளமாக ஆதார் கார்டு விளங்குகிறது.சிம்கார்டு வாங்குவது முதல் வங்கி கணக்கு வரை அனைத்திற்கும் ஏ ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான ஒன்று. ஆனால் ஆதார் கார்டை வைத்து பலரும் மோசடி செய்து வருகிறார்கள். இன்றைய காலகட்டத்தில் நமக்கே தெரியாமல் ஆதார் கார்டை வைத்து திருடி மோசடி செய்யவும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. ஆதார் கார்டு என்பது மிகவும் பாதுகாப்பாக வைக்க வேண்டிய ஒரு ஆவணம். அதனை மற்றவர்களிடம் நாம் கொடுக்கும் போது தவறாக […]

Categories
தேசிய செய்திகள்

ஆண்டுக்கு 20 லட்சத்துக்கும் மேல் எடுத்தால்….. இனி இது கட்டாயம்….. மத்திய அரசு அதிரடி….!!!!

சட்டவிரோத மற்றும் கணக்கில் வராத பண பரிவர்த்தனையை கட்டுப்படுத்தும் வகையில் புதிய விதிகளை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. வங்கிகளில் 50 ஆயிரத்துக்கு மேல் பணம் டெபாசிட் செய்தால் பான் கார்டு கட்டாயம். அதேநேரம் ஆண்டுக்கு உச்சவரம்பு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. ஆனால் இப்போது புதிய விதிமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி ஆண்டுக்கு 20 லட்சத்துக்கு மேல் பண பரிவர்த்தனை செய்யும் வாடிக்கையாளர்களின் வங்கி கணக்குடன் பான் மற்றும் ஆதார் எண் இணைக்க வேண்டியது கட்டாயம். இந்த புதிய விதிமுறையின் படி […]

Categories
தேசிய செய்திகள்

ஆதார் கார்டுதாரர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. இனி வீட்டிலிருந்தபடியே…. புதிய வசதி அறிமுகம்….!!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான ஆவணம். இது வெறும் அடையாள அட்டையாக மட்டுமல்லாமல் அரசு மற்றும் அரசு சார்ந்த நிதியுதவிகளை பெறுவதற்கும் உதவுகிறது. வாடிக்கையாளர்களுக்கு ஆதார் அட்டை வழங்கும் அமைப்பான இந்திய தனித்துவ அடையாள ஆணையம் அவ்வப்போது பல்வேறு புதிய வசதிகளை வழங்கி வருகிறது. அவ்வகையில் தற்போது மக்களின் வசதிக்காக இஸ்ரோ உடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இது ஆதார் கார்டு பயனாளர்களுக்கு விரைவில் பயன் அளிக்கும். அதாவது ஆதார் அமைப்பு ஆதார் […]

Categories
தேசிய செய்திகள்

ஆதாரில் இணைத்துள்ள மொபைல் எண்…. எப்படி கண்டுபிடிக்கணும் தெரியுமா?… இதோ முழு விபரம்…..!!!!

இந்திய குடிமகன் என்பதற்கு முக்கியமான ஆதாரமாக ஆதார்கார்டு தான் விளங்கி வருகிறது. அத்துடன் அரசின் அனைத்து நலத்திட்டங்களையும் பெறுவதற்கு ஆதார்கார்டு இன்றியமையாத ஒன்றாகி விட்டது. இதனிடையில் ஆதார் கார்டுடன் மொபைல் எண்ணை இணைக்க வேண்டும் என்பதை அரசு கட்டாயமாக்கி இருக்கிறது. பெரும்பாலும் ஆதார் கார்டை எந்த எண்ணுடன் இணைத்து இருக்கிறோம் என்பதே பலருக்கும் தெரியாமல் இருக்கும். ஏதாவது அவசர தேவையின்போது தான் உங்களது மொபைல் எண்ணிற்கு OTP வராமல் பதறிக்கொண்டிருப்போம். இது போன்ற சூழ்நிலைகளை தவிர்ப்பதற்காக முன்பே […]

Categories
தேசிய செய்திகள்

உங்க ஆதார் கார்டு செல்லுமா செல்லாதா?….. இதோ ஈஸியான வழி….. உடனே செக் பண்ணுங்க….!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான ஆவணம். இது வெறும் ஆவணமாக மட்டுமல்லாமல் சிம்கார்டு முதல் வங்கி கணக்கு வரை அனைத்திற்கும் பயன்படுத்தப்படுகிறது. அரசின் பல்வேறு திட்டங்களில் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கு ஆதார் கார்டு மிகவும் அவசியம். இது கிட்டத்தட்ட அனைத்து வகையான நிதி பரிவர்த்தனைகளுக்கும் முக்கியமானதாக மாறிவிட்டது. ஆதார் கார்டு என்பது இந்தியாவில் உள்ள அனைத்து நபர்களின் தனிப்பட்ட அடையாளச் சான்று. இது UIDAI மூலம் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. அப்படி […]

Categories
தேசிய செய்திகள்

ஆதார் – பான் இணைப்பு….. இன்று இரவு 11 மணிக்குள் செஞ்சுருங்க….. இல்லனா இருமடங்கு அபராதம்….!!!!

ஆதார்-பான் எண்ணை இணைக்காவிட்டால் இருமடங்கு அபராதம் செலுத்த நேரிடும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது. இதை செய்ய தவறினால் ரூபாய் 1000 முதல் 10,000 வரை அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைக்காவிட்டால் நாளை ஜுலை 1ஆம் தேதி முதல் இரு மடங்கு அபராதம் செலுத்த நேரிடும் என வருமான வரித்துறை எச்சரித்துள்ளது. ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இன்று இரவு 11.00 மணிக்குள் இணைக்காதவர்களுக்கு இந்த அபராதம் செலுத்த வாய்ப்புள்ளதாக […]

Categories
தேசிய செய்திகள்

ஆதார் கார்டு வைத்து இனி ஈஸியா பணம் வாங்கலாம்…. இத மட்டும் செய்தால் போதும்….!!!

இந்தியாவில் உள்ள அனைவருக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணம்.இது வெறும் அடையாள ஆவணம் மட்டுமல்லாமல் பணம் சார்ந்த நிறைய விஷயங்களுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. சிம் கார்டு வாங்குவது முதல் வங்கி கணக்கு வரை அனைத்திற்கும் ஆதார் பயன்படுகிறது. இப்படிப்பட்ட ஆதார் கார்டை வைத்து கடன் வாங்கலாம் என்பது நிறைய பேருக்கு தெரியாது. இந்தியாவில் உள்ள முன்னணி வங்கிகள் தற்போது தங்களது வாடிக்கையாளர்களுக்கு ஆதார் கார்டு மூலமாக கடன் வழங்கி வருகின்றன. அதன்படி ஸ்டேட் […]

Categories
தேசிய செய்திகள்

ஆதார் வைத்திருப்பவர்களுக்கு இனி வீடுதேடி வரும்…. UIDAI வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

இந்தியாவில் ஆதார்அட்டை என்பது ஒரு தனிமனிதனின் முக்கிய ஆவணமாக இருக்கிறது. பிறந்த குழந்தை முதல் அனைவருக்கும் ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது. அனைத்துத் துறைகளில் உள்ள பணிகளுக்கும் ஆதார் அட்டை அவசியமாக இருப்பதால் அதை வங்கி மற்றும் மொபைல் எண்ணுடன் இணைக்க வேண்டும் என அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசின் நலத்திட்டங்களை பெறுவதற்கு ஆதார் அவசியம் ஆகும். இத்தகைய பயன்பாடுடைய ஆதார் கார்டை எப்போதுமே நாம்அப்டேட்டாக வைத்து இருப்பது அவசியமாகும். அந்த அடிப்படையில் தங்களுடைய ஆதார் அட்டையிலுள்ள […]

Categories
தேசிய செய்திகள்

உங்க ஆதார் கார்டில் ஏதாவது பிரச்சனையா?…. உடனே இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க….!!!!

இந்தியாவில் உள்ள அனைவருக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான ஆவணம். இது வெறும் அடையாள ஆவணமாக மட்டுமல்லாமல் சிம் கார்டு முதல் வங்கி கணக்கு உள்ளிட்ட அனைத்திற்கும் இன்றி அமையாத ஒரு ஆவணமாக ஆதார் கார்டு உள்ளது. அரசின் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கு ஆதார் கார்டு மிகவும் அவசியம். ஆதார் கார்டை வைத்து வங்கிகளில் கடன் பெற முடியும். தனிநபரின் இன்றியமையாத ஒரு ஆவணமாக விளங்கும் கூடிய இந்த ஆதார் கார்டில் ஏதாவது பிரச்சனை அல்லது […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே…. உங்ககிட்ட ஆதார் கார்டு இருக்கா?…. அப்போ இதெல்லாம் அவசியம்…. உடனே படிச்சு தெரிஞ்சுக்கோங்க….!!!!

இந்தியர்கள் அனைவருக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான ஆவணம். ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக ஒரு ஆதார் கார்டு இருக்கும். ஆதார் கார்டு இல்லாமல் நாட்டில் எதுவுமே கிடையாது என்ற நிலை தற்போது உருவாகி விட்டது. இது பெரும் அடையாள அட்டையாக மட்டுமல்லாமல் சிம் கார்டு முதல் வங்கி கணக்கு வரை அனைத்திற்கும் தேவைப்படுகிறது. வங்கி கணக்கு மற்றும் பான் கார்டு உள்ளிட்ட அனைத்து ஆவணங்களிலும் ஆதார் கார்டு இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனை வங்கியில் கூட நாம் வாங்கிக் […]

Categories
தேசிய செய்திகள்

உங்ககிட்ட ஆதார் கார்டு இருக்கா?… அப்போ இதெல்லாம் கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

இந்தியாவில் ஆதார்அட்டை ஒரு கட்டாய ஆவணம் ஆகும். இந்த ஆவணம் இன்றி இங்கு எந்த வேலையும் செய்ய முடியாது. இதனிடையில் யுஐடிஏஐ ஆதார் குறித்த தகவல்களை அவ்வப்போது வழங்குகிறது. ஆதார் சரி பார்ப்பு குறித்து அரசு புதிய விதியை உருவாக்கியுள்ளது. இவ்விதியின் கீழ் உங்களது ஆதாரை ஆப்லைனில் (அல்லது) இணையமின்றி (அல்லது) ஆன்லைனில் சரிபார்க்க முடியும். இது தொடர்பாக இதுவரையிலும் தெரியாதவர்கள் இப்பதிவின் வாயிலாக விரிவாக தெரிந்து கொள்ளுங்கள். அதாவது விதிகளின்படி, சரிபார்ப்பிற்காக டிஜிட்டல் கையொப்பமிடப்பட்ட ஆவணத்தை […]

Categories
மாநில செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு… கேஸ் சிலிண்டருடன் இணைப்பது கட்டாயம்…. ஜூன் 30 கடைசி நாள்…!!!!!!

நாட்டுமக்கள் அனைவருக்கும் மதிய அரசு ஒரே நாடு ஒரே ரேஷன் என்ற திட்டத்தை கொண்டு வந்திருக்கின்றது. புலம்பெயர்ந்து வாழும் மக்களுக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்டு இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மேலும் ரேஷன்கார்டு வைத்திருக்கும் அனைத்து பயனாளிகளும் தங்களது ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது. இதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. கடைசியாக வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி ஜூன் 30-ஆம் தேதிக்குள் ரேஷன் கார்டு ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டும். இந்த நிலையில் அந்தியோதயா ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஒரு […]

Categories
தேசிய செய்திகள்

ஆதார் கார்டு புதிய அறிவுறுத்தல்…. திரும்பப் பெற்ற மத்திய அரசு…!!!!!!!!

ஆதார் கார்டு நகல் தவறாக பயன்படுத்தப்படலாம் என்பதனால் ஆதார் ஆணையத்தின் அங்கீகாரம் பெறாத நிறுவனங்களிடம் ஆதார் நகலை வழங்க வேண்டாம் என பொதுமக்களுக்கு மத்திய தகவல் தொழில் நுட்ப அமைச்சகம் புதிய அறிவுறுத்தலை வழங்கியுள்ளது. ஓட்டல்கள் அல்லது திரையரங்குகள் போன்ற உரிமம் பெறாத தனியார் நிறுவனங்கள் பொதுமக்களிடம் இருந்து ஆதாரங்களை சேகரிக்கவும் அல்லது வைத்திருக்க அனுமதி இல்லை. எனவே தனியார் நிறுவனங்களின் ஆதார் கார்டை பார்க்க வேண்டும் என கூறினாலோ அல்லது உங்கள் ஆதார் கார்டு நகலை […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்…. ஆதார் நகலை எங்கும் கொடுக்கக் கூடாது….. மத்திய அரசு திடீர் எச்சரிக்கை…..!!!!

இந்தியாவில் தனிமனித அடையாள ஆவணமாக ஆதார் கார்டு உள்ளது. அரசின் நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கு ஆதார் கார்டு மிகவும் அவசியம். சிம் கார்டு வாங்குவது முதல் வங்கி கணக்கு வரை அனைத்து விஷயங்களிலும் ஆதார் கார்டு இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால் இப்படி முக்கிய ஆவணமாக திகழும் ஆதார் கார்டை வைத்து நிறைய பேர் மோசடி செய்து வருகின்றனர். நம்முடைய ஆதார் கார்டை நமக்கே தெரியாமல் திருடி மோசடி செய்யவும் அதிகம் வாய்ப்புள்ளது. அதனைப்போலவே ஆதார் கார்டு ஜெராக்ஸ் […]

Categories
தேசிய செய்திகள்

BIG ALERT: ஜூன்-30க்குள் இதை செய்யாவிட்டால்…. ரேஷன் பொருள் வாங்க முடியாது…!!! ….!!!!

மத்திய அரசு கொண்டு வந்துள்ள ஒரே நாடு ஒரே ரேஷன் என்ற திட்டத்தின் மூலமாக இடம்பெயர்ந்து வாழும் மக்களுக்கு எங்கிருந்தாலும் ரேஷன் பொருட்களை வாங்கும் விதமாக இந்த திட்டம் செயல்படுகிறது. இடங்களில் இதன் முக்கிய அம்சம் என்னவென்றால் இந்தியாவில் எங்கிருந்தாலும் பொருட்களை வாங்கி கொள்ளலாம்.  இந்நிலையில் அரசு தரப்பில் ரேஷன் கார்டு சம்பந்தமாக முக்கிய அறிவிப்பு ஒன்னு வெளியாகியுள்ளது. அதாவது ரேஷன் அட்டைதாரர்கள் தங்களுடைய ரேஷன் கார்டை ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டும். இல்லாவிட்டால் ரேஷன் பொருட்களையும், […]

Categories
தேசிய செய்திகள்

இப்படி ஒரு வசதி இருக்கா?…. உங்க ஆதார் கார்டு வச்சு கடன் வாங்கலாம்…. பலரும் அறியாத சில தகவல்கள் இதோ…..!!!!

இந்தியர்கள் அனைவருக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான ஆவணம். ஆதார் கார்டு இருந்தால் மட்டுமே அரசு நலத்திட்ட உதவிகளை பெற முடியும். சிம் கார்டு முதல் வங்கி கணக்கு வரை அனைத்துக்குமே ஆதார் கார்டு மிக முக்கியமான ஆவணமாக உள்ளது. இப்படி முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் கார்டுடன் பான் கார்டு மற்றும் ரேஷன் கார்டு உள்ளிட்ட பல விஷயங்களில் ஆதார் கார்டு இணைப்பது கட்டாயமாகும். பொதுமக்கள் தங்களது அவசர பணத்தேவையை பூர்த்தி செய்வதற்கு வங்கியை நாடுவார்கள். […]

Categories
தேசிய செய்திகள்

சூப்பர் குட் நியூஸ்…. ஆதார் கார்டு வேணுமா?…. இனி மொபைல் நம்பரை வேண்டாம்…. புதிய வசதி அறிமுகம்….!!!!

இந்தியர்கள் அனைவருக்கும் ரேஷன் கார்டு என்பது மிக முக்கியமான ஆவணம். ஆதார் கார்டு தனிநபர் அடையாளமாக உள்ளது. ஆதார் கார்டு நிறைய சலுகைகள் உள்ளன. அப்படி முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் கார்டை பான் கார்டு, ரேஷன் கார்டு, சிம் கார்டு,வாக்காளர் அடையாள அட்டை மற்றும் டிரைவிங் லைசென்ஸ் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களுடன் இணைப்பதை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. இந்த நிலையில்தற்போது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் இல்லாமல் கூட ஆதார் கார்டை நீங்கள் பதிவிறக்கம் செய்யலாம் என […]

Categories
அரசியல்

ஆதார் கார்டு இருந்தா போதும்…. “வீட்டிலிருந்தபடியே பணம் கிடைக்கும்”….. அது எப்படி?…. வாங்க பார்க்கலாம்….!!!!

நாம் பயன்படுத்தும் ஆதார் கார்டு வெறும் அடையாள அட்டையாக மட்டுமல்லாமல் பணம் சார்ந்த விஷயங்களுக்கும் மிகமுக்கியமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இந்திய குடிமகன்களுக்கு மிக முக்கியமான ஆதாரமாக ஆதார் கார்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இது ஒரு தனிநபரின் அடையாளமாக மட்டுமல்லாமல் வங்கி பணிக்கும், சட்ட பணிக்கும் அனைத்து இடங்களிலும் ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆதார் கார்டு எவ்வளவு முக்கியம் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் இதன் மூலம் பணம் சம்பாதிக்கவும் முடியும். ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு ஆதார் அட்டை ஒரு […]

Categories
தேசிய செய்திகள்

மே 26ம் தேதி முதல்….. பணம் எடுக்க புதிய கட்டுப்பாடு…. வருமான வரித்துறை அதிரடி உத்தரவு….!!!!

மே இருபத்தி ஆறாம் தேதி முதல் பான் கார்டு மற்றும் ஆதார் கார்டு இருந்தால்தான் பணம் அனுப்ப முடியும் என்ற புதிய விதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இன்றைய சூழ்நிலையில் மக்கள் வங்கிக்கு சென்று காத்திருப்பது, லைனில் நின்று சிரமப்படுவது போன்ற எதுவும் இல்லாமல் இருந்த இடத்திலிருந்தே ஸ்மார்ட் போன் மூலமாக பணத்தை அனுப்பி வைத்து விடுகின்றன. இதில் பல சலுகைகளும் கிடைக்கின்றது. இதனால் நிதி மோசடிகள் அதிகரித்தால் வருமான வரித்துறை அதிரடி நடவடிக்கை இறங்கியுள்ளது. பெரிய அளவிலான பண […]

Categories
தேசிய செய்திகள்

ஆதார் வாடிக்கையாளர்களே!…. ஆன்லைனில் விபரங்களை மாற்றணுமா?… இதோ முழு விபரம்….!!!!

இந்தியாவில் பிறந்த குழந்தை முதல் அனைவருக்குமே ஆதார் கார்டு கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஆதார் அட்டை முக்கியமான ஆவணங்களில் ஒன்றாக திகழ்கிறது. அரசுத் துறை, தனியார்துறை, பள்ளி-கல்லூரிகள் மற்றும் தனிநபர் சார்ந்த பிற வேலைகளுக்கும் ஆதார் எண் இப்போது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. தற்போதைய நிலையில் ஆதார் கார்டு இன்றி எந்த வேலையும் செய்ய முடியாது என்ற சூழ்நிலை வந்துவிட்டது. இந்த ஆதாரை நாம் அவ்வப்போது அப்டேட் செய்வது அவசியம் ஆகும். அதற்குரிய வசதியை UIDAI அமைப்பு நமக்கு […]

Categories
தேசிய செய்திகள்

உங்ககிட்ட ஆதார் கார்டு இருக்கா?…. அப்போ உடனே இந்த வேலையை முடிங்க…. இல்லனா பெரிய ஆபத்து….!!!!

இந்தியாவில் தனிமனித அடையாள ஆவணமாக ஆதார் கார்டு உள்ளது. அரசின் நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கு ஆதார் கார்டு மிகவும் அவசியம். சிம் கார்டு வாங்குவது முதல் வங்கி கணக்கு வரை அனைத்து விஷயங்களிலும் ஆதார் கார்டு இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால் இப்படி முக்கிய ஆவணமாக திகழும் ஆதார் கார்டை வைத்து நிறைய பேர் மோசடி செய்து வருகின்றனர். நம்முடைய ஆதார் கார்டை நமக்கே தெரியாமல் திருடி மோசடி செய்யவும் அதிகம் வாய்ப்புள்ளது. அதனைப்போலவே ஆதார் கார்டு ஜெராக்ஸ் […]

Categories
மாநில செய்திகள்

நாகலாந்து, மேகாலயாவில் 40% மக்களிடம் ஆதார் இல்லை…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!!!!

மேகாலயாவில் ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் எண்ணிக்கை தற்போது 58.61 விழுக்காடாகவும், நாகலாந்தில் 59.29 மெல் காடாகவும், உள்ளதாக  அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. மேகாலாயாவில் ஆதார் அட்டைகள் பெற்றவர்கள் விகிதம் 2016- ல் 3.6% விகிதமும், 2020-ல் 30.6%, 2022- ல் 48.3 % சதவீதமாக இருந்தது. தற்போது அரசின் நலத்திட்டங்களை பெற ஆதார் அட்டைகளை கட்டாயமாக்கப்பட்ட பின் ஆதார் அட்டை பெற்றவர்கள் எண்ணிக்கை 58.61% உயர்ந்துள்ளது. சமீப காலம் வரை, அரசு அளிக்கும் உதவிகள், நலத்திட்டங்களை […]

Categories
தேசிய செய்திகள்

ஆதார் கார்டுடன் போன் நம்பரை இணைக்கணுமா?…. இதோ எளிய வழிமுறைகள்…. பார்த்து தெரிஞ்சுக்கோங்க……!!!!!

இந்தியாவில் தனி நபர் அடையாள அட்டைகளுள் ஒன்று ஆதார் கார்டு ஆகும். இந்த ஆதார் கார்டு வாயிலாக வங்கிகளில் டிஜிட்டல் முறையில் பணத்தை பெற முடிகிறது. அதுமட்டுமல்லாமல் பல சேவைகளை பெற ஆதார் கார்டு இன்றியமையாத ஒன்றாக திகழ்கிறது. இதன் காரணமாக அனைவரும் ஆதார் வைத்திருக்க வேண்டியது அவசியமான ஒன்றாகும். இதில் ஆதார்கார்டு இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் வழங்கப்பட்டு வருகிறது. ஆதார்கார்டில் தங்களது பெயர், முகவரி, பிறந்ததேதி ஆகிய அனைத்து தகவல்களும் இடம்பெற்றிருக்கும். மேலும் வங்கிக்கணக்குகள், […]

Categories
தேசிய செய்திகள்

இன்று (மார்ச்.31) ஒருநாள் மட்டுமே…. உடனே இதை செய்து முடிங்க….. அரசு வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு…..!!!!!

இந்தியாவில் தனி நபர் அடையாள அட்டைகளுள் ஒன்றாக ஆதார் கார்டு இருக்கிறது. ஏனென்றால் ஆதார் கார்டின் பயன்பாடு பல துறைகளில் தேவைப்படுகிறது. ஆதார்கார்டு வாயிலாக வங்கிகளில் டிஜிட்டல் முறையில் பணத்தை பெற முடிகிறது. இதையடுத்து ஆதார்கார்டுடன் ரேஷன் கார்டு, வங்கிகணக்கு உள்ளிட்டவை இணைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டியது கட்டாயம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனை முதன் முதலில் மத்திய நேரடி வரிகள் வாரியம் கடந்த […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

குடும்ப அட்டைதாரர்களுக்கு அலெர்ட்…. உடனே இந்த வேலையை முடிங்க…. முக்கிய அறிவிப்பு…!!!!

ரேஷன் கார்டுடன் ஆதார் கார்டை இணைப்பதற்கு கால அவகாசம் மார்ச் 31-ஆம் தேதி வரை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ஜூன் 30ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டது. இந்த செய்தி ரேஷன் கார்டு அட்டைதாரர்களுக்கு நிம்மதி அளித்தது. ரேஷன் கார்டுடன் ஆதார் கார்டு இணைப்பதால் குடும்ப அட்டைதாரர்களுக்கு உணவு தானியங்கள் கிடைப்பதை உறுதி செய்ய முடியும். இதன் மூலமாக புலம்பெயர் தொழிலாளர்கள் உணவு தானிய பொருட்களை பெறுவதற்கு ரேஷன் கார்டுடன் ஆதார் கார்டு கட்டாயம் சேர்க்க வேண்டும். கடந்த 2019ஆம் […]

Categories
மாநில செய்திகள்

ஆதார்-ரேஷன் கார்டு இணைப்பு…. ஜூன் 30 தான் கடைசி நாள்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…..!!!!!

இந்தியாவில் மத்திய அரசின் பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ் அனைத்து மாநிலங்களிலும் குடும்ப அட்டைதாரர்களுக்கு மலிவு விலையில் அரிசி, கோதுமை, பருப்பு மற்றும் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் ஒவ்வொரு மாதமும் மலிவு விலையில் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் பரவத் தொடங்கிய கொரோனா 2-வது அலையால் விதிக்கப்பட்ட ஊரடங்கின்போது பிரதமரின் கரீப் கல்யாண் திட்டத்தின் வாயிலாக குடும்ப அட்டைதாரர்களுக்கு கூடுதலாக 5 கிலோ அரிசி மற்றும் கோதுமை வழங்கப்பட்டது. இதையடுத்து மற்ற மாநிலத்தில் வசிக்ககூடிய […]

Categories
தேசிய செய்திகள்

உங்க ஆதார் கார்டுல இது இருக்கா?…. உடனே செக் பண்ணுங்க…. மிக முக்கிய தகவல்…..!!!!!!

இந்திய குடிமக்களுக்கு அத்தியாவசிய ஒரு அடையாள ஆவணமாக ஆதார் கார்டு இருக்கிறது. அரசின் நலத் திட்டங்களைப் பெறுவதற்கும், பல ஆவணங்களைப் பெறுவதற்கும், ஆவணங்களுக்கு மாற்றாகவும் ஆதார் கார்டு பயன்படுகிறது. இந்த அட்டையின் மூலம் ஒருவர் பெயரை மற்றொருவர் பயன்படுத்தி முறைகேடுகளில் ஈடுபடுவது தவிர்க்கப்படும். இதன் காரணமாக அரசின் நலத்திட்டங்கள் உரிய பயனாளர்களுக்குச் சென்று சேர்வது உறுதிப்படுத்தப்படுவதுடன், உரிய பயனாளர்களை எளிதில் அடையாளம் காணவும் முடிகிறது. இந்திய தனிநபர் அடையாள ஆணையத்தால் கொடுக்கப்படும் ஆதார்கார்டு 12 இலக்க எண்களை […]

Categories
தேசிய செய்திகள்

வங்கி கணக்கு வைத்திருப்போருக்கு எச்சரிக்கை… மார்ச் 31 க்குள் இந்த வேலையை முடிச்சிருங்க …!!!!

நாட்டு மக்கள் அனைவருக்கும் வங்கி சேவைகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக மத்திய அரசால் பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த வங்கிக் கணக்கு வழியாக பொது மக்களுக்கு நிறைய உதவிகள் கிடைக்கிறது. அதைத் தொடர்ந்து பெறவேண்டுமானால் மார்ச் 31-ஆம் தேதிக்குள் வாடிக்கையாளர்கள் தங்களது ஆதார் கார்டு கணக்கில் இணைக்க வேண்டும். ஜன்தன் கணக்கில் ஆதார் எண் இணைக்க வாடிக்கையாளர்களுக்கு 1.30 லட்சம் வரையிலான சலுகைகள் கிடைக்காமல் போவதற்கான வாய்ப்புகள் உள்ளது. ஜன்தன் […]

Categories
தேசிய செய்திகள்

ஹேப்பி நியூஸ்…. ஆதார் இருந்தால் போதும்…. ஈசியான முறையில் ரயில் டிக்கெட் புக்கிங்..!!!

ரயில் டிக்கெட் புக்கிங் செய்வோருக்கு, விதிமுறையில் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக IRCTC  அறிவித்துள்ளது. தினமும் பேருந்து, டாக்ஸி மற்றும் விமானம் போன்றவற்றில் பயணம் செய்வோரை விட ,ரயில் ஏராளமானோர் பயணம் செய்கின்றனர். அதன்படி தினமும் கோடிக்கணக்கானோர் ரயிலில் பயணம் செய்து வருகின்றனர். ஏனென்றால் ரயிலில் சென்றால் மிக வேகமாக, போக வேண்டிய இடத்துக்கு செல்ல முடியும் எனவும் டிக்கெட் முன்பதிவு செய்வதும் ஈசியானது. அவ்வாறு ஆன்லைன் மூலம் ,இருந்த இடத்திலேயே ஈசியாக டிக்கெட் புக்கிங் செய்யலாம். […]

Categories
தேசிய செய்திகள்

அடடே சூப்பர்…! இனி ஆஸ்பத்திரியிலே இதை எடுக்கலாம்…. அரசின் சூப்பர் திட்டம்..!!!!!

பிறந்த குழந்தைக்கு மருத்துவமனையில் ஆதார் எடுக்கும் வசதி ஒடிசா மாநிலத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அரசின் அனைத்து நலத்திட்ட உதவிகளும் ஆதார் கார்டு கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. வங்கி கணக்கு, மொபைல் நம்பர்,  பான் கார்டு உள்ளிட்ட தனிநபர் சார்ந்த கணக்குகள் ஆவணங்களுக்கும் ஆதார் கார்டு முக்கியமாகும். அதிலும் குறிப்பாக வரி ஏய்ப்பை தடுக்கவும், கடன் மோசடியை குறைக்கவும் பான் கார்டுடன், ஆதார் கார்டு இணைக்க வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் வந்துள்ளது. இவ்வாறு தனிநபர் சார்ந்த அனைத்து சேவைகளுக்கும் ஆதார் […]

Categories
தேசிய செய்திகள்

இனி ஆதார் எடுக்க அலைய வேண்டாம்…. வீட்டிற்கே வரும்…. வெளியான சூப்பர் நியூஸ்….!!!!

வீட்டிலேயே வந்து ஆதார் கார்டு எடுக்கும் சேவை தொடங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தியாவில் அனைவருக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான மற்றும் அவசியமான ஒன்றாகும். அரசின் நலத்திட்ட உதவிகளை பெறுவது போன்ற பல்வேறு விஷயங்களுக்கு ஆதார் கார்டு மிகவும் முக்கியமானதாகிறது. பிறந்த குழந்தைக்குக் கூட ஆதார் எடுக்கும் வசதி தற்போது வந்துவிட்டது. ஐந்து வயது வரை உள்ள குழந்தைகளுக்கு ஆதார் எடுத்து வைத்து அதன் பிறகு மீண்டும் அப்டேட் செய்து கொள்ளலாம். இனி குழந்தைகளுக்கு ஆதார் […]

Categories
தேசிய செய்திகள்

குஷியோ குஷி…. ஆதார் கார்டு மூலமாக புதிய வசதி… வங்கி வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி…!!!!

ஆதார் கார்டு மூலமாக upi  ஆக்டிவேட் செய்வது வருகிற மார்ச் 15ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என தகவல்கள் வெளியாகியுள்து.  வங்கிக் கணக்கு வைத்திருக்கும் அனைவருக்கும் ஒரு மகிழ்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது. வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்கள் டிஜிட்டல் முறையில் பெறுவதற்கு யூபிஐயில் ஆக்டிவேட் செய்ய வேண்டும். அதற்கு ஏடிஎம் தேவைப்படுகிறது. ஏடிஎம் கார்டு  நம்பர், எக்ஸ்பைரி டேட், சிவிவி நம்பர் ஆகியவற்றைப் பதிவிட்டால்தான் அதன் டிஜிட்டல் சேவையை பெற முடியும்.  உதாரணமாக, கூகுள் பே, போன் […]

Categories
தேசிய செய்திகள்

இனி இங்கேயும் பான் கார்டு வாங்கலாம்…. புது வசதி அறிமுகம்…. ரயில் பயணிகள் குஷி…!!!!

தற்போது ரயில் நிலையங்களில் பான் கார்டு வாங்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் பான்கார்ட், ஆதார் கார்டு போன்றவை தனி மனிதனின் மிக முக்கியமான அடையாள ஆவணங்கள் ஆகும். அதிலும் குறிப்பாக பான் கார்டுகள் வருமான வரி உள்ளிட்ட பணம் சார்ந்த விஷயங்களுக்கு மிகவும் கட்டாயமாக உள்ளது. வரி ஏய்ப்பு போன்றவற்றை தடுக்க பான் கார்டுகள்  கண்காணிக்கப்படுகின்றன. அதேபோல வங்கிகளில் கடன் பெறுவது போன்ற விஷயங்களுக்கும் பான் கார்டுகள் மிக அவசியமாகும். ஆதார் கார்டை பொறுத்தவரை இந்தியாவை சேர்ந்தவர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்…. இனி கவலை வேண்டாம்… ரயில்வே துறையின் செம அறிவிப்பு…!!

ரயில் பயணத்தில் செல்லும் பயணிகள் கடைசி நேரத்தில் ஆதார் கார்டை தொலைத்துவிட்டோம், வீட்டில் மறந்துவிட்டோம் எனக் கவலைப்படத் தேவையில்லை. இதற்காக தொடங்கப்பட்ட  இ-சேவை மையத்தில் சென்று ஆதார் கார்டு, பான்கார்டு நகலை பதவிறக்கம் செய்து, நகல் எடுத்துக்கொள்ளலாம். மேலும் மொபைல் பில், தொலைப்பேசி கட்டணம் ஆகியவற்றையும் பயணத்தின்போது செலுத்திவிடலாம். இந்த இ-சேவை மையத்துக்கு ரயில்வே துறை சார்பில் “ரயில்வயர் சாத்தி கிசோக்ஸ்” என்று பெயரிடப்பட்டுள்ளது. அதன்படி ரயில் நிலையங்களில் இனி ஆதார் கார்டு, பான் கார்டு போன்றவற்றைப் […]

Categories
மாநில செய்திகள்

லஞ்சத்தில் புரளும் ஆதார் அலுவலம்…. பாயுமா அரசின் நடவடிக்கை..?? எதிர்பார்ப்பில் மக்கள்…!!!!

தர்மபுரி மாவட்டத்தில் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேல் பாட்சாப்பேட்டை பகுதியை சேர்ந்த காதர் பாஷாவின்  மனைவி ஷபானா. இவர் கடந்த 4 மற்றும் 5ஆம் தேதிகளில் தர்மபுரி மாவட்டம் அரூர் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அரசு ஆதார் மையத்தில் ஆதார் அட்டையில் பிழை திருத்தம் செய்வதற்காக சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த ஊழியர் ஒருவர் மாற்றுத்திறனாளி தம்பதியை வேண்டுமென்றே அலையவிட்டதாகவும், வெளியே செல்லுமாறு கூறி அவமானப்படுத்தியதாக […]

Categories
தேசிய செய்திகள்

ALERT: இன்னும் 1 மாசம் தான் டைம் இருக்கு…. உடனே போய் வேலையை முடிங்க…!!!!!

ஆதார் மற்றும் பான் கார்டு இணைப்பதற்கு  வருகிற மார்ச் 31ஆம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய குடிமக்கள் அனைவருக்கும் முக்கியமான ஆவணமாக ஆதார் கார்டு விளங்குகிறது. UIDAI எனப்படும் ஆதார் ஆணையத்தால் ஆதார் கார்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. இதேபோல் வருமான வரித் துறையால் பான் கார்டு வழங்கப்படுகிறது. ஆதார் கார்டுடன் பான் கார்டை இணைக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. வருகிற மார்ச் 31-ஆம் தேதி தான் ஆதார் கார்டுடன் பான் கார்டு […]

Categories
தேசிய செய்திகள்

ஆதாரில் பழைய போட்டோவை மாற்றணுமா….? இதோ எளிதான வழி…. வாங்க எப்படினு பார்க்கலாம்…!!!!

ஆதார் கார்டில் உள்ள பழைய புகைப்படத்தை மாற்றுவது எப்படி என்பது குறித்து இப்போது பார்க்க லாம். இன்றைய காலகட்டத்தில் நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் முக்கிய ஆவணமாக ஆதார் கார்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் வங்கி கணக்கு தொடங்குவது முதல் இதர பல சேவைகளுக்கு பயனாளிகளின் அடையாளங்களை உறுதி செய்வதற்கான ஆவணமாக ஆதார் கார்டு உள்ளது. இந்நிலையில் ஆதார் அட்டையில் உள்ள புகைப்படம் பலருக்கு சில வருடங்களுக்கு முன் எடுத்த நிலையில், பழைய புகைப்படமாக இருக்கும். எனவே […]

Categories
தேசிய செய்திகள்

குழந்தைகளுக்கு ஆதார் கார்டு…. எப்படி அப்ளை பண்றது…? வாங்க பார்க்கலாம்…!!!

இந்தியாவில் குழந்தைகளுக்கான ஆதார் கார்டு பெறுவது எப்படி என்பது குறித்த தகவல் தெரிவிக்கபட்டுள்ளது. ஆதார் கார்டு என்பது இந்திய குடிமக்கள் அனைவருக்கும் ஒரு முக்கியமான ஆவணமாக விளங்குகிறது. மேலும் வருமானவரி தாக்கல் செய்வதிலிருந்து அரசின் திட்டங்கள் கீழ் பயன்பெறுவது வரை மிகவும் அவசியத் தேவையாக உள்ளது. அந்த வகையில் ஆதார் கார்டுகள் UIDAl என்ற ஆதார் ஆணையத்தால் வழங்கப்படுகிறது.மேலும்  18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஆதார் கார்டு வழங்கப்படுவது போல் குழந்தைகளுக்கும் தனியாக பால் ஆதார் கார்டு என்ற […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே…! இத சீக்கிரமா செஞ்சு முடிங்க… மார்ச்-31 தான் கடைசி தேதி…. முக்கிய அறிவிப்பு…!!!

பணம் தொடர்பான இந்த ஐந்து விஷயங்களுக்கு காலக்கேடு மார்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. பணப் பரிவர்த்தனை தொடர்பான விஷயங்களை கண்காணிக்க பான் கார்டுகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அதனை  சம்பந்தப்பட்ட ஆதார் கார்டுடன் இணைக்க உத்தரவிட்டுள்ளது. அதற்கான கால அவகாசம் பலமுறை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மார்ச் 31 ஆம் தேதி தான் கடைசி நாள். அதற்குள் இணைக்காவிட்டால் பான் கார்டு செயலிழந்துவிடும். நடப்பு நிதியாண்டில் உங்களுக்கான அனைத்து வரி சேமிப்பு முதலீடுகளுக்கான விவரங்களையும் சரி பார்த்து கொள்ளுங்கள். […]

Categories

Tech |