Categories
மாநில செய்திகள்

ஆதார் எண் இணைப்பு கட்டாயம் இல்லை… டிஎன்பிஎஸ்சி தளர்வு அறிவிப்பு…!!!

டி.என்.பி.எஸ்.சி குருப் 1 முதல்நிலை தேர்வுக்கான நுழைவு சீட்டு பதிவிறக்கத்திற்கு ஆதார் கட்டாயம் என்ற உத்தரவு தற்காலிக ரத்து செய்யபட்டதாக டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது. சில மாதங்களுக்கு முன் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 மற்றும் குரூப் 2ஏ தேர்வுகளில் பெருமளவு முறைகேடு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. முறைகேடுகளில் ஈடுபட்ட பலருக்கு வாழ்நாள் தடை விதித்தது டி.என்.பி.எஸ்.சி., முறைகேடுகளுக்கு காரணமாக அரசு ஊழியர்கள் பலர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் போட்டி தேர்வு எழுதுவோர் ஆதார் எண்ணை […]

Categories
மாநில செய்திகள்

இனி கட்டாயம் இல்லை… தமிழகம் முழுவதும் அதிரடி உத்தரவு…!!!

டிஎன்பிஎஸ்சி ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்ய ஆதார் எண் கட்டாயம் என்ற அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி தேர்வு மூலமாக அரசு பணியில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆட்களை தேர்ந்து எடுக்கப்பட்டு வருகின்றன. அதனால் டிஎன்பிஎஸ்சி தேர்வு லட்சக்கணக்கானவர்களுக்கு நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்யும் முன்பு தங்களது ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்தது. ஒன்றுக்கும் மேற்பட்ட ஒருமுறை பதிவு அல்லது நிரந்தர […]

Categories
அரசியல்

அனைவருக்கும் இனி கட்டாயம்… தமிழகத்தில் அதிரடி அறிவிப்பு…!!!

டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்யும் முன் தங்களது ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி தேர்வு மூலமாக அரசு பணியில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆட்களை தேர்ந்து எடுக்கப்பட்டு வருகின்றன. அதனால் டிஎன்பிஎஸ்சி தேர்வு லட்சக்கணக்கானவர்களுக்கு நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்யும் முன்பு தங்களது ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. ஒன்றுக்கும் மேற்பட்ட ஒருமுறை பதிவு […]

Categories
தேசிய செய்திகள்

வருமான வரி தாக்கல்: கால அவகாசம் நீட்டிப்பு

வருமான வரியைத் தாக்கல்செய்வதற்கான கால அவகாசம் மற்றும், ஆதார்-பான் (நிரந்தர கணக்கு எண்) அட்டை இணைப்பதற்கான கால அவகாசத்தை நீட்டித்து மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பின் காரணமாக, நாட்டு மக்களுக்கும் தொழில் நிறுவனங்களுக்கும் வருவாய் குறைந்து பண நெருக்கடி ஏற்பட்டுள்ளதாலும் வருமான வரி, ஜிஎஸ்டி, மின் கட்டணம், வாகன வரி மற்றும் இதர வரிகளைச் செலுத்துவதற்கான கால அவகாசத்தை மத்திய அரசு நீட்டித்திருந்தது.  அதன்படி,  “2018-19 நிதியாண்டிற்கான வருமான வரி தாக்கல்செய்வதற்கான கால […]

Categories
தேசிய செய்திகள்

பான் கார்டுடன் ஆதார் எண்ணை எளிதாக இணைக்கலாம்… நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்!

பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என்று மத்திய அரசு கடந்த 2017ம் ஆண்டு சட்டம் கொண்டு வந்தது. இந்த சட்டப்படி பான் எண்ணுடன் ஆதாரை இணைக்காவிட்டால் அவர்களின் பான் கார்டு செயல்பாட்டில் இருக்காது அதாவது பயனற்றதாகவிடும் என எச்சரித்து இருந்தது. இந்த இணைப்பிற்காக ஏற்கனவே 5 முறை அரசு காலக்கெடு அளித்தது. ஆனாலும் மக்கள் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க கால தாமதம் செய்து வந்தனர். இந்நிலையில் தற்போது மார்ச் 31ம் தேதி […]

Categories
தேசிய செய்திகள்

மார்ச் 31ம் தேதிக்குள் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் ரூ.10,000 அபராதம்!

பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும் என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. வங்கி பரிவர்த்தனை, சொத்து விற்பனை, பங்குசந்தை முதலீடு போன்றவற்றில் தற்போது பான் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பான்கார்டுகளை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. அதன்படி வரும் 31ம் தேதிக்குள் ஆதாரை பான் எண்ணுடன் இணைக்கவில்லை என்றால் பான் அட்டை செயலற்று போனதாக அறிவிக்கப்படும் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. […]

Categories

Tech |