Categories
மாநில செய்திகள்

TNPSC தேர்வர்களுக்கு இனி ஆதார் எண் கட்டாயம்…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழ்நாடுஅரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக கணினி வழியில் நடைபெறும் தேர்வுகளுக்கு விண்ணப்பதாரர்கள் ஆதார் எண் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் கொள்குறிவகை கணினி வழித் தேர்வு, துறைத் தேர்வுகள் 2021 ஆம் ஆண்டு மே மாதம் முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தேர்வுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அனைவரும் ஆதார் எண்ணை கட்டாயமாக பதிய வேண்டும். டிசம்பர் 2020 ஆண்டிற்கான துறைத்தேர்வுகள் 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் […]

Categories

Tech |