Categories
தேசிய செய்திகள்

ஷாக் தகவல்!…. பி.எம் கிசான் திட்டத்தில் ஆதார் இணைக்காத விவசாயிகள்….. ரூ. 6000 பெறுவதில் திடீர் சிக்கல்….!!!!

இந்தியாவில் உள்ள விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் மூலம் வருடம் தோறும் 6 ஆயிரம் ரூபாய் தவணை முறையில் வழங்கப்படுகிறது. இந்த திட்டம் கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கப் பட்ட நிலையில், தமிழகத்தில் 48 லட்சம் பேர் பதிவு செய்திருந்தனர். அந்த சமயத்தில் நில உரிமை தொடர்பான ஆவணங்கள் சமர்ப்பிப்பது கட்டாயமாக படவில்லை என்பதால் நிறைய விவசாயிகள் திட்டத்தில் இணைந்தனர். அதன் பிறகு திட்டத்தில் பயன்பெறுவதற்காக பதிவு செய்திருந்த போலி விவசாயிகள் 37 லட்சம் பேர் திட்டத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

SBI வங்கி கணக்குடன் ஆதார் அட்டையை எப்படி இணைக்கலாம்….? பல வழிமுறைகள் இதோ…..!!!!

இந்தியாவில் உள்ள அனைத்து குடிமக்களுக்கும் ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆதார் அட்டையில் ஒரு தனி மனிதரின் பெயர், பிறந்த தேதி உள்ளிட்ட அனைத்து விவரங்களும் உள்ளடங்கும். இந்த ஆதார் அட்டையானது நாட்டில் உள்ள பல்வேறு பயன்பாடுகளுக்கு முக்கிய ஆவணமாக திகழ்கிறது. இதன் காரணமாக ஆதார் அட்டையை வங்கி கணக்கு எண், பான் கார்டு எண், வாக்காளர் அடையாள அட்டை எண் உள்ளிட்ட ஆவணங்களோடு இணைக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் எஸ்பிஐ வங்கி […]

Categories
தேசிய செய்திகள்

ஆதாரில் மொபைல் நம்பர்….. இதை செய்யலைனா சிக்கல் தான்….. UIDAI முக்கிய அறிவிப்பு….!!

ஆதார் அட்டையுடன் செல்போன் நம்பரை இணைப்பது  குறித்த முக்கிய செய்தியை UIDAI அறிவித்துள்ளது. தனிநபர் அடையாள அட்டையாள அட்டையான ஆதார் அட்டையை அரசின் நலத்திட்ட உதவிகளுக்கும், மற்ற வேலைகளுக்கும் முக்கிய ஆவணமாகவும் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. வங்கிக்கணக்கு, பான் கார்டு உள்ளிட்ட தனிநபர் சார்ந்த கணக்குகள் இணைப்புகளும் ஆதார் அட்டை அவசியம் ஆகிறது. குறிப்பாக வரி ஏய்ப்பை தடுக்கவும், கடம்பன் மோசடிகளை குறைப்பதற்கும் பான் கார்டுடன் உங்கள் ஆதாரை கண்டிப்பாக இணைக்க வேண்டும். இதுபோன்ற கட்டுப்பாடுகள் தற்போது வந்துள்ளன. […]

Categories

Tech |