Categories
தேசிய செய்திகள்

“ஷரத்தா கொலை வழக்கு”…. குற்றத்தை நிரூபிப்பது கடினம்?…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

மும்பை மலாடு பகுதியை சேர்ந்த கால் சென்டர் பெண் ஊழியர் ஷரத்தா கொலை செய்யப்பட்ட சம்பவமானது நாடு முழுதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது 26 வயதான ஷரத்தா, வசாயை சேர்ந்த அப்தாப் அமீனை காதல் செய்து வந்தார். இதையடுத்து 2 பேரும் வசாயில் சில வருடங்கள் ஒன்றாக வசித்துள்ளனர். அதன்பின் அவர்கள்  டெல்லிக்கு குடிபெயர்ந்துள்ளனர். இந்நிலையில் சென்ற மேமாதம் அப்தாப் அமீனை திருமணம் செய்துகொள்ளுமாறு ஷரத்தா வலியுறுத்தி இருக்கிறார். அப்போது 2 பேருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் […]

Categories
தேசிய செய்திகள்

“ஆப் மூலம் லாரி ஓட்டுனரை திருமணம் செய்த பெண்”.. முதலிரவன்றே பணம், நகையுடன் ஓட்டம்… தீவிர விசாரணையில் போலீஸ்…!!!!!

சேலத்தில் திருமணம் செய்த பெண் முதலிரவன்றே வீட்டில் உள்ள பணம், நகையுடன் மாயமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சேலம் மாவட்டம் எடப்பாடி வட்டத்திற்குட்பட்ட கொங்கணாபுரம் ஒன்றியம் கோரணம் பட்டி ஊராட்சியில் உள்ள சாணாரப்பட்டியில் லாரி ஓட்டுனரான செந்தில் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி ஒரு மகன் இருக்கின்ற நிலையில் கடந்த 11 மாதத்திற்கு முன் அவரது மனைவி இறந்துவிட்டார். இதனால் இரண்டாவது திருமணம் செய்து கொள்வதற்காக ஜோடி ஆப்பில் பதிவு செய்துள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

சிவசங்கர் பாபாவுக்கு செம செக்…. கூண்டைத் திறக்காமல் திண்டாட வைக்கும் அரசு….!!!

சாமியார் என்ற போர்வையைப் போர்த்திக் கொண்டு சென்னை கேளம்பாக்கத்தில் சுஷில் ஹரி சர்வதேச பள்ளியை நடத்தி கொண்டு இருந்தவர் சாமியார் சிவசங்கர் பாபா. இவர் பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து அவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு தலைமறைவாக இருந்த அவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. தற்போது சிறையிலிருக்கும் சிவசங்கர் பாபா ஜாமீன் பெறுவதற்கு போராடி […]

Categories
அரசியல்

ஆதாரத்தை காட்டுங்கள்…. வேலு மணிக்கு அமைச்சர் சவால்….!!!!

கோவை மாநகராட்சியில் 300 சாலைகளுக்கு ஒப்பந்தம் போடப்பட்டு நிறுத்தப்பட்டதாக கூறும் எஸ்.பி.வேலுமணி அதற்கான ஆதாரத்தை 2 நாட்களில் வெளியிட வேண்டும் என மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பில் அதன் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தலைமையில் கோவை மாவட்டத்தின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து கலந்தாய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக அமைச்சர் செந்தில்பாலாஜி கலந்து கொண்டார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கோவையில் 300 சாலைகளுக்கு ஒப்பந்தம் […]

Categories
மாநில செய்திகள்

Just In: ராஜேந்திர பாலாஜி வழக்கு…. அனைத்து ஆதாரங்களும் உள்ளன…. புதிய அதிரடி….!!!!

தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் வேலை வாங்கி தருவதாக கூறி முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி 3 கோடி ரூபாய் பணத்தை வாங்கிக்கொண்டு வேலை வாங்கித் தராமல் மோசடி செய்ததாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதற்கான ஆதாரங்கள் இல்லாததால் வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வேலை வாங்கித் தருவது தொடர்பான மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி எதிராக அனைத்து ஆதாரங்களும் உள்ளன என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல் துறை தகவல் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஆதாரம் கேட்ட ஸ்டாலின்….. பின் வாங்க தயாரான திமுக…. சிக்கி கொண்ட அதிமுக …!!

மதுரையில் கருணாநிதி பெயரில் நூலகம் அமைக்க தேர்வு செய்துள்ள இடம் பென்னிகுயிக் இருந்த இடம் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். சட்டப்பேரவை மானிய கோரிக்கை விவாதத்தில் பேசிய எம்எல்ஏ செல்லூர் ராஜூ, பென்னிகுயிக் வாழ்ந்த இடத்தை இடித்து விட்டு கருணாநிதி பெயரில் நூலகம் அமைக்க இருப்பதாக கூறினார். அதை மறுத்து பேசிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், 1911 ஆம் ஆண்டு பென்னிகுயிக் இறந்துவிட்ட நிலையில், அந்த  குடியிருப்புகள் 1912 […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஆதாரம் இல்லாமல் பேசாதீங்க… குறுக்கிட்டு ஸ்டாலின் அதிரடி….நொந்து போன அதிமுக முன்னாள் அமைச்சர் ….!!!

கலைஞர் நூலகம் அமைய உள்ள இடம் குறித்து ஆதாரமற்ற தகவல்களை கூற வேண்டாம் என அதிமுகவினரை முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார். சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய அதிமுக உறுப்பினர் செல்லூர் ராஜூ, பெனிகுயிக் இல்லத்தை இடித்துவிட்டு கலைஞர் நூலகம்  காட்டப்படுவதாக குற்றம்சாட்டினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன். அவையில்  தவறான கருத்தை செல்லூர் ராஜூ கூறுவதாக தெரிவித்தார். பென்னிகுயிக் மறைவிற்கு பிறகு கட்டப்பட்ட கட்டிடத்தை  அவர் வாழ்ந்த இல்லம் என கூறுவது தவறான கருத்து […]

Categories
தேசிய செய்திகள்

வரதட்சணை கொடுமை… “பெண் டாக்டர் மரணம் தொடர்பாக கிடைத்த வாட்ஸ்அப் ஆதாரம்”… அம்பலமான கணவனின் அட்டூழியம்..!!!

திருமணமான ஒரு வருடத்தில் கேரளாவைச் சேர்ந்த பெண் டாக்டர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த சம்பவத்தில் பல ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக காவல்துறையினர் கூறியுள்ளனர். கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த கிரண்குமார் என்பவருக்கும், பெண் மருத்துவர் விஸ்மியா நாயர் என்பவருக்கும் கடந்த மே மாதம் திருமணம் நடைபெற்றது. இவர்களின் திருமணத்திற்கு பெண் வீட்டார் சார்பில் 100 சவரன் நகையும், ஒரு ஏக்கர் நிலமும், ஒரு டொயோட்டா கார் வழங்கப்பட்டது. […]

Categories
உலக செய்திகள்

கருப்பினத்தவரை சுட்டுக் கொன்ற காவல்துறை அதிகாரி… வழக்குப்பதிய மறுக்கும் அதிகாரிகள்… கோபத்தில் குடும்பத்தினர்…!!

அமெரிக்காவில் கருப்பினத்தவரை காவல்துறை அதிகாரி சுட்டுக் கொன்ற சம்பவத்தில் போதிய ஆதாரங்கள் இல்லை என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். அமெரிக்காவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 12ஆம் தேதி Donnie Sanders என்ற 47 வயது நிரம்பிய கருப்பினத்தவரை காவல்துறை அதிகாரி ஒருவர்  துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். இந்த சம்பவம் தொடர்பாக போதுமான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்பதால் அந்த காவல்துறை அதிகாரி மீது வழக்குப்பதிய முடியாது என்று  அதிகாரிகள் கூறியுள்ளனர். இதுகுறித்து காவல்துறை அதிகாரி விசாரணை மேற்கொள்ளும் […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லி குண்டுவெடிப்பு பயங்கரவாத சம்பவம் தான்…!! “அதுக்கு ஆதாரம் கிடைச்சிருக்கு” – இஸ்ரேல் தூதர் ரான் மல்கா…!!

டெல்லி இஸ்ரேல் தூதரகத்திற்கு அருகே நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவம் பயங்கரவாத சம்பவம் தான் என்பதற்கு ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் ரான் மல்கா கூறியுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை மாலை டெல்லி இஸ்ரேல் தூதரகம் அருகே குறைந்த தீவிரம் கொண்ட I.E.T வெடிபொருள் வெடித்தது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இது குறித்து அவர் ஆங்கில  செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், “2012ஆம் ஆண்டு நடைபெற்ற தாக்குதலுக்கும்  தற்போது நடைபெற்ற குண்டு வெடிப்புக்கும்  ஏதேனும் தொடர்பு உள்ளதா என்று […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லி விவசாயிகள் டிராக்டர் பேரணியில் வன்முறை… போலீஸ்க்கு கிடைத்த 1700 வீடியோக்கள்…!!

டெல்லியில் டிராக்டர் பேரணியில் நடைபெற்ற வன்முறை தொடர்பாக 1700 வீடியோக்கள் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினருக்கு கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் ஜனவரி- 26 குடியரசு தினத்தன்று நடைபெற்ற விவசாயிகளின் டிராக்டர் பேரணி நாட்டையே உலுக்கியது. மாபெரும் கூட்டமாக செங்கோட்டைக்கு சென்ற விவசாயிகள் அங்கிருந்த கம்பத்தில் ஏறி சீக்கியர்களின் கால்சா என்ற கொடியை ஏற்றினர். இந்த சம்பவத்தால் அங்கு வன்முறை வெடித்தது. அதற்கு பிறகு துணை இராணுவப் படையினர் அங்கு குவிக்கப்பட்டு வன்முறை கட்டுபடுத்தப்பட்டது . இந்த வன்முறையில்  […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஸ்டாலினுக்கு தைரியம் இருக்கா ? 50வருஷ அரசியல் வேண்டாம்… விலக ரெடியா இருக்கேன் … சவால் விடுத்த பொள்ளாச்சி ஜெயராமன் ..!!

அதிமுக சட்டப்பேரவை துணைத்தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் 50 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் இருந்து விலக தயார் என்று சவால் விடுத்துள்ளார். கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நேற்று நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் சட்டப்பேரவை துணைத்தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் கலந்து கொண்டார்.அவர் கூட்டத்தில் பேசியதாவது, பொள்ளாச்சி பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணை சந்தித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்க சொன்ன என் மீதும் என் குடும்பத்தின் மீதும் குற்றச்சாட்டை சுமத்தி ஸ்டாலின் தொடர்ந்து தவறாக பேசி வருகிறார். என் மீதோ […]

Categories
உலக செய்திகள்

சீனா, சீனா-னு சொல்லாதீங்க…! ஆதாரம் இருக்கா ? அமெரிக்காவை சாடும் WHO …!!

வூஹானிலிருந்து குரானா தோன்றியதற்கான ஆதாரத்தை அமெரிக்கா கொடுத்தால் வாங்கிக்கொள்ள தயாராக இருக்கிறோம் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது சீனாவில் தொடங்கி உலக நாடுகள் முழுவதிலும் ஏராளமான தாக்கத்தை ஏற்படுத்தி 2 லட்சத்திற்கும் அதிகமான உயிர் பலியை எடுத்த கொரோனா தொற்று சீனாவின் வூஹான் நகரில் இருக்கும் வைராலஜி இன்ஸ்டியூட்டில் இருந்துதான் தோன்றியது என அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தது. அதோடு உலக சுகாதார நிறுவனம் சீனாவிற்கு ஆதரவாக செயல்படுவதாகவும் தொற்று குறித்து சரியான தகவலை […]

Categories

Tech |