தமிழக முழுவதும் இன்று சரஸ்வதி பூஜை பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த சரஸ்வதி பூஜை பண்டிகையை நாம் ஆயுத பூஜை என்றும் கூறலாம். இந்த சரஸ்வதி பூஜையை முன்னிட்டு ஒர்க் ஷாப் வைத்திருப்பவர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், நிறுவனங்கள் மற்றும் கடைகளில் வேலை பார்ப்பவர்கள் தாங்கள் பணிபுரியும் இடத்தை நன்றாக தூய்மை செய்து தாங்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களுக்கு சந்தனம் மற்றும் குங்குமம் வைத்து வழிபடுவார்கள். அதன் பிறகு ஒரு வாழை இலையில் அவல்பொரி, பழங்கள், சர்க்கரை மற்றும் […]
