காபூல் நகரின் மலைப்பகுதிகள் நிறைந்த கோடாமன் நகரில், ஆயிரக்கணக்கான ஆண்கள் தலீபான்களுக்கு ஆதரவு தெரிவித்து கூட்டம் நடத்தியுள்ளனர். ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதிலிருந்து பெண்கள் தங்கள் உரிமைகளுக்காக போராட்டம் நடத்தி வந்தனர். தலிபான்கள் பெண்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். இதனால், தங்களின் சுதந்திரத்திற்காக நாடு முழுவதும் பெண்கள் போராடினர். மேலும், நாட்டு மக்கள் தலிபான்களைக்கண்டு பயந்து வாழ்ந்து கொண்டிருப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இந்நிலையில், காபூல் நகரில் மலைப்பகுதிகள் நிறைந்து காணப்படும் கோடாமன் என்னும் நகரில், தலிபான்களுக்கு ஆதரவு […]
