பயணிகளின் விவரங்களை ஆய்வு செய்வதற்கு சிறப்பு குழு அமைப்பதற்கான திட்டம் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இரட்டை கோபுரத்தின் மீது கடந்த 2001-ம் பயங்கரவாதிகளால் தாக்குதல் நடத்தப்பட்டதிலிருந்து அமெரிக்காவிற்கு வரும் அனைத்து பயணிகளின் பாஸ்போர்ட், பிறந்த தேதி மற்றும் பணம் செலுத்தும் விதம் உள்ளிட்ட விவரங்கள் சோதனை செய்யப்படும். இந்த சோதனைகள் மூலம் பயணிகளின் மீதான சந்தேகத்தை நீக்கிக் கொள்ள முடியும். இந்த திட்டத்தை ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலும் வரவேற்றுள்ளது. இந்நிலையில் அமெரிக்காவில் பின்பற்றப்படும் நடைமுறையை […]
