உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆதரவற்றவர்களின் உடல்களைச் சொந்தச் செலவில் அடக்கம் செய்த சேவைக்காக விருது அறிவிக்கப்பட்டு இருந்த முதியவர் தற்போது நோய்வாய்பட்டு மருத்துவ செலவுக்கு பணம் இல்லாமல் தவித்து வருகிறார். கடந்த 2020 ஆம் ஆண்டு தேசிய விருது அறிவிக்கப்பட்ட நிலையில் இதுவரை அந்த விருதை அவருக்கு வழங்கவில்லை. சாவின் பிடியில் இருக்கும் அந்த விருதைத் தனது மார்பில் சுமக்கும் தருணத்தை உணராமல் உயிரிழந்துவிடுவாரோ எனக் குடும்பத்தினர் கவலைப்படுகின்றனர். அயோத்தியில் உள்ள மொஹல்லா கிரி […]
