மத்திய பிரதேசத்தை சேர்ந்த 10 ஆதரவற்ற முதியவர்கள் சாலையில் தூக்கி வீசப்பட்ட சம்பவம் பெரும் கண்டனத்திற்கு ஆளாகி உள்ளது . மத்திய பிரதேச மாநிலத்தில் ஆதரவற்றோர், சுற்றித் திரிபவர்களை அந்த ஊர் மாநகராட்சி ஊழியர்கள் லாரியில் ஏற்றி அரசு காப்பகத்திற்கு அழைத்து சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே சிலரை மனிதாபிமானமற்ற முறையில் இறக்கி விட்டு சென்றனர். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி பலரது கண்டனத்திற்கு உள்ளாகி உள்ளது. இந்த சம்பவத்திற்கு மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் […]
