Categories
தேசிய செய்திகள்

ஆண் வாரிசுக்காக…. தொடர்ந்து 8 முறை…. கொடூர சம்பவம்…!!!!

மும்பையில் வழக்கறிஞர் ஏக்நாத் தேஷ்முக் என்பவர் தாதரில் வசித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 2007ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. 2008ஆம் ஆண்டு இவருக்கு முதலில் ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால் தனக்கு ஆண் குழந்தை வேண்டும் என்பதற்காக மனைவி அடுத்த முறை அவர் கர்ப்பமாகும்போது , அவர் வயிற்றில் உள்ள குழந்தை என்ன என்பதை பரிசோதித்து தெரிந்து கொண்டுள்ளார். அதில் இரண்டாவதும் பெண் குழந்தை உருவாகி உள்ளது. இதனால் கர்ப்பத்தை கலைத்து விட்டு மீண்டும் அவர் […]

Categories
உலக செய்திகள்

நர்ஸ் வேடமிட்டு ஆண் குழந்தைகளை தூக்கிய பெண்… “26 ஆண்டுகளுக்கு பின் சிக்கியது எப்படி?”… அவருக்கு வழங்கப்பட்ட தண்டனை..!!

மருத்துவமனைகளில் இருந்து பச்சிளம் குழந்தைகளைத் திருடி சென்ற பெண்ணுக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. சவூதி அரேபியாவில் 1993 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நான்காம் தேதி மற்றும் செப்டம்பர் மாதம் எட்டாம் தேதி லத்தீப் மருத்துவமனையிலும் 1999 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 21ஆம் தேதி பகுதியில் அமைந்திருக்கும் மருத்துவமனை ஒன்றிலும் மரியம் என்ற பெண் செவிலியர் வேடமிட்டு மூன்று ஆண் குழந்தைகளை திருடியுள்ளார். ஒரு குழந்தையின் பெயரை மட்டும் கணவரின் அனுமதியுடன் குடும்ப […]

Categories

Tech |