Categories
தேசிய செய்திகள்

அடேங்கப்பா.. என்ன ஒரு நடிப்பு…? கள்ளக்காதலுடன் சேர்ந்து கணவனை தீர்த்து கட்டி நாடகமாடிய பெண்… அதிரடி நடவடிக்கையில் போலீஸ்…!!!!!

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் மண்டியா பகுதியைச் சேர்ந்த மகேஷ் (30) என்பவருக்கும், ஷில்பா (27) என்ற பெண்ணுக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றுள்ளது. மகேஸ் ஷில்பா தம்பதியினர் கோனை குண்டா எனும் பகுதியில் வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில் ஷில்பா ஆண் நண்பர் ஒருவருடன் கணவருக்கு தெரியாமல் உல்லாசமாக ஊர் சுற்றியதாக தெரிகின்றது. இந்த விவகாரம் கணவர் மகேஷ்க்கு தெரிந்த பின்னர் இது […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

பரபரப்பு… நடிகை அமலாபாலுக்கு பாலியல் தொல்லை…. நண்பரை தூக்கிய போலீஸ்…. 11 பேருக்கு வலை..!!

நடிகை அமலாபாலுக்கு துன்புறுத்தல் கொடுத்ததாக அவரது முன்னாள் காதலன் பவ்நீந்தர் சிங் கைது செய்யப்பட்டுள்ளார். நடிகை அமலா பாலுக்கு விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அருகே சொந்தமாக ஒரு வீடு இருக்கிறது. அங்கு ஆண் நண்பர்களோடு அமலாபால் தங்கி இருப்பது வழக்கம் என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் அங்கு தங்கி இருந்த அவருடைய ஒரு ஆண் நண்பர், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் பகுதியை சேர்ந்த பவிந்தர் சிங் என்பவர் அமலா பாலுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும், அமலா பாலுடன் எடுத்துக்கொண்ட […]

Categories
சினிமா

ஆண் நண்பருடன் நெருக்கமாக போஸ்…. அப்போ பிக்பாஸில் சொன்னதெல்லாம் பொய்யா பவானி…??

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த பவானி தனது ஆண் நண்பருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். நடிகை பவானி விஜய் டிவியின் சின்னதம்பி சீரியல் மூலம் பிரபலமடைந்தார். பின்னர் பிக் பாஸ் சீசன் 5 ல் பங்கேற்ற பவானிக்கு இந்த நிகழ்ச்சியின் மூலம் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கூட்டம் அதிகரித்தது. இறந்துபோன தன்னுடைய கணவர் பற்றி சென்டிமென்டாக பேசி ரசிகர்கள் மத்தியில் சிம்பதி கிரியேட் செய்து தனக்கென ஒரு இடம் பிடித்து வைத்திருந்தார். அதோடு பிக் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மீரா மிதுனைத் தொடர்ந்து…. அவரது ஆண் நண்பரும் கைது…. பொலிஸார் அதிரடி….!!!

மீரா மிதுனைத் தொடர்ந்து அவரது ஆண் நண்பரும் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் மாடல் நடிகை மீரா மிதுன். அதன் பிறகு தொடர்ந்து பலரையும் கொச்சைப்படுத்தி பேசி வீடியோக்களை வெளியிட்டு வந்த இவர் சமீபத்தில் பட்டியலின மக்களை அவதூறாக பேசி வீடியோ வெளியிட்டிருந்தார். இதனை கண்ட பலரும் அவர் மீது போலீஸில் வழக்கு தொடர்ந்தனர். அதன் அடிப்படையில் நேற்று கேரளாவில் தலைமறைவாக இருந்த மீரா மிதுனை போலீஸார் அதிரடியாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை ஸ்ருதிஹாசன் மீண்டும் காதலிக்கிறாரா…? ரசிகர்கள் கேள்வி…!!!

நடிகை ஸ்ருதிஹாசன் தனது புதிய ஆண் நண்பருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஸ்ருதிஹாசன். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான ‘கிராக்’ திரைப்படம் மாபெரும் வெற்றி அடைந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகை ஸ்ருதிஹாசன் தனது புதிய ஆண் நண்பர் ஒருவருடன் பிறந்தநாள் பாட்டின் போது கட்டிப்பிடித்தபடி மிகவும் நெருக்கமாக புகைப்படம் எடுத்துக் கொண்டார். இதை தொடர்ந்து ஸ்ருதிஹாசன் அந்த நபரை […]

Categories
தேசிய செய்திகள்

“ஆண் நண்பர் இல்லையென்றால் கல்லூரிக்கு வரக்கூடாது”… நோட்டீஸால் பரபரப்பு..!!

உத்திரப் பிரதேச மாநிலம் ஆக்ரா பகுதியில் செயல்பட்டு வரும் செயின்ட் ஜான்ஸ் கல்லூரியின் பெயரில் நோட்டீஸ் ஒன்று பரவி வந்தது கொண்டிருக்கிறது. அந்த நோட்டீஸில் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதிக்குள் ஒவ்வொரு மாணவிக்கும் குறைந்தது ஒரு ஆண் நண்பர் இருக்கவேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. மேலும் இது பாதுகாப்பு கருதி தெரிவிக்கப்படுகிறது என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆண் நண்பர்கள் இல்லாத மாணவிகள் யாரும் பிப்ரவரி 14க்கு பின்னர் கல்லூரிக்குள் நுழைய அனுமதி இல்லை எனவும் அந்த நோட்டீசில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த […]

Categories
மாநில செய்திகள்

கல்லூரியில் படிக்க காதலன் கட்டாயம்….. வைரலாகும் சுற்றறிக்கை….. உண்மை என்ன…..?

பிரபலமான 2 கல்லூரி பெயரில் Spread Love  என்ற சுற்றறிக்கை வலைத்தளத்தில் வைரலாக பரவி வருவது போலியானது என்று கண்டறியப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான ஒரு கல்லூரிக்கு தமிழகத்தில் மட்டுமல்லாமல் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கல்வி நிறுவனங்கள் உள்ளன. இந்நிலையில் இந்த பிரபல கல்லூரியின் பெயரில் ஒரு சுற்றறிக்கை ஒன்று வாட்ஸ் அப் மற்றும் முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியாகி வருகிறது. அதில் ஆண் நண்பர்கள் வைத்திருக்கும் மாணவிகள் மட்டுமே கல்லூரிக்கு வர அனுமதிக்கப்படுவர் […]

Categories
உலக செய்திகள்

முக நூலில் புகைப்படத்தை வெளியிட்ட…. இளம்பெண் மாயம்…. காரணம் என்ன…??

பெண் ஒருவர் முகநூலில் ஆண் நண்பருடன் இருக்கும் புகை படத்தை பகிர்ந்துவிட்டு மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  பிரிட்டனை சேர்ந்த 19 வயதான பெண் கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று காணாமல் போனதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் கடந்த டிசம்பர் 25 அன்று யார்க்ஷையர் நகரில் கடைசியாக  காணப்பட்டுள்ளார். அதன்பின்பு அவர் வீட்டிற்கு திரும்பவில்லை என்று கூறப்பட்டுள்ளது. மேலும் அவர் காணாமல் போன அன்று ஆண் நண்பர் ஒருவருடன் உள்ள புகைப்படத்தை முகநூலில் வெளியிட்டுள்ளார். அதன் பின்பே அவர் […]

Categories

Tech |