Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

எனக்கு வேற வழி தெரியல…. மன உளைச்சலில் கணவன் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் மூழ்கிய குடும்பம்…!!

நாமக்கல் மாவட்டத்தில் குடும்பத் தகராறில் கணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்திலுள்ள திருச்செங்கோடு பகுதியில் சிவகார்த்திகேயன் என்பவர் வசித்து வந்தார். தனியார் மில்லில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்த இவருக்கு திருமணமாகி பரணி என்ற மனைவி இருக்கிறார். இந்நிலையில் கணவன் மனைவி இருவருக்கும் அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் காணப்பட்ட சிவகார்த்திகேயன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு  தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

அதுக்காக இப்படியா செய்யணும்… மன உளைச்சலில் கணவன் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் மூழ்கிய குடும்பம்…!!

நாமக்கல் மாவட்டத்தில் கணவன் மனைவி சண்டையில் கணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்திலுள்ள கங்காநகர் பகுதியில் குமாரராஜன் என்பவர் வசித்து வந்தார். சினிமா நடிகரான இவருக்கு திருமணமாகி சிந்துஜா என்ற மனைவி இருக்கிறார். இந்நிலையில் குமாரராஜன் மது அருந்தி விட்டு வீட்டிற்கு வந்த நிலையில் அவரது மனைவி ஏன் குடித்து விட்டு வீட்டிற்கு வந்தீர்கள் என்று கணவரிடம் வாக்கு வாதம் செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த குமாரராஜன் தனது படுக்கையறையில் துப்பட்டாவால் […]

Categories
உலக செய்திகள்

“முன்னாள் காதலனின் கொடூரச் செயல்” … 2 குழந்தைகளின் தாய் சுட்டுக்கொலை… இறுதியில் காத்திருந்த அதிர்ச்சி…!!

அமெரிக்காவில் நபர் ஒருவர் தனது முன்னாள் காதலியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார். அமெரிக்காவில் சில வருடங்களுக்கு முன்பு தூவா போர் லாவோ என்ற நபரும் யாங் என்ற பெண்ணும் காதலித்துள்ளனர். சிறிது நாட்களுக்கு பிறகு லாவோவின் மோசமான நடவடிக்கைகள் தெரியவந்ததால் யாங் லாவோவை விட்டு பிரிந்து சென்றார். அதற்கு பிறகு யாங்கிற்கு வேறு ஒரு நபருடன் திருமணமாகி இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் லாவோ கடந்த 8 மாதங்களாக யாங்கை […]

Categories

Tech |