நோயாளியிடம் தவறான அணுகுமுறையினால் செவிலியர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். அமெரிக்காவில் உள்ள லாஸ்வேகாஸை சேர்ந்த 54 வயதான கேத்தரீன் பெர்னட் என்னும் பெண் கடந்த 2012-ஆம் ஆண்டில் இருந்தே மார்பக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனையடுத்து அவர் அண்மையில் சன்ரைஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து மருத்துவமனை படுக்கையில் இருந்து எழுந்துள்ளார். அப்பொழுது அவர் மீது 31 வயதான மெடிரோஸ் என்னும் ஆண் செவிலியர் ஒருவர் அமர்ந்துள்ளார். அதனைக் கண்டு கேத்தரீன் அதிர்ச்சியடைந்துள்ளார். மேலும் அவரின் […]
