Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“சாலையோர புதரில் எரிந்த நிலையில் ஆண் பிணம் மீட்பு”…. போலீசார் தீவிர விசாரணை…!!!!!

சாலையோர புதரில் எரிந்த நிலையில் ஆண் சடலம் மீட்கப்பட்ட நிலையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றார்கள். நாகர்கோவில் கன்னியாகுமாரி இடையேயான தேசிய நெடுஞ்சாலையில் சுசீந்திரத்தை அடுத்துள்ள கரியமாணிக்கப்புரம் பகுதியில் ரெயிவே பாலத்தின் சாலையோரம் இருக்கும் புதருக்குள் எரிந்த நிலையில் ஆண் பிணம் கிடந்துள்ளது. இதை அவ்வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்து காவல்துறைக்கு தகவல் கொடுத்தார்கள். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ்சார் எரிந்த நிலையில் கிடந்த உடலை பார்வையிட்டார்கள். மேலும் அவருக்கு சுமார் 50 […]

Categories
தேசிய செய்திகள்

அழுகிய நிலையில் மரத்தில் தொங்கிய சடலம்…. ஜே.என்.யு பல்கலைகழகத்தில் அதிர்ச்சி….!!!!

டெல்லி ஜேஎன்யு பல்கலைக்கழகத்தில் உள்ள மரத்தில் தொங்கிய நிலையில் 4 நாட்களான உடல் கண்டெடுக்கப்பட்டது. பல்கலைக்கழக வளாகத்திற்கு அருகில் உள்ள மரங்கள் நிறைந்த பகுதியில் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணியளவில் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. சடலம் 40-45 வயதுடைய ஆண் என போலீசார் தெரிவித்தனர். சடலம் அழுகிய நிலையில் இருந்ததாகவும், மூன்று அல்லது நான்கு நாட்கள் பழமையானதாகவும் தெரியவந்துள்ளது. தடயவியல் குழுவினரும் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.

Categories
உலக செய்திகள்

காணாமல் போனவர்…. சடலமாக மீட்பு…. வீட்டை சுற்றி வளைத்த போலீசார்….!!

லண்டனில் காணாமல் போன ஆண் சடலமாக மீட்கப்பட்டுள்ளது தொடர்பாக போலீசார் அறிக்கை வெளியிட்டுள்ளனர். பிரித்தானியாவில் உள்ள தெற்கு லண்டனில் எரித் என்னும் பகுதியில் ஒரு ஆணின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தேம்ஸ் வேளி போலீசார் அறிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து இறந்தவர் யார், அவர் கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டவர் 46 வயதான Duane Denny என்று கண்டுபிடித்துள்ளனர். மேலும் இதுகுறித்து போலீசார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் […]

Categories

Tech |