முதுமலைப் புலிகள் காப்பகத்தில் பிறந்து ஒரு மாதம் ஆன யானை குட்டி இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் காட்டுயானைகள் , புலிகள் போன்ற ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. இந்நிலையில் வனப்பகுதி ஊழியர்கள் சிங்கார வனப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்குள்ள நீரோடைக்கு அருகில் யானை குட்டி ஒன்று இறந்த கிடப்பதை பார்த்த வனத்துறையினர் உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்த […]
