பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சிவசங்கர் பாபா தனக்கு ஆண்மை இல்லை என்று சிபி சிஐடி போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் ஒன்றை அளித்துள்ளார். சிவசங்கர் பாபா மீதான பாலியல் குற்றச்சாட்டில் அவரது பள்ளியில் படித்த 3 மாணவிகள் கொடுத்த புகார்களின் அடிப்படையில் மூன்று வழக்குகள் தனித்தனியாக பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர் மாணவிகளை மிரட்டி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக வழக்கில் தெரியவந்துள்ளது. இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டு சிறையில் […]
