நேற்று பெரம்பலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆண்டு விழா நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குரும்பலூரில் இருக்கும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நேற்று ஆண்டு விழா நடைபெற்றது. கல்லூரி முதல்வர் ரேவதி இந்த விழாவிற்கு தலைமை தாங்க சிறப்பு விருந்தினர்களாக திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அரசு கலைக் கல்லூரியின் முதல்வர் ரோஸ்மேரி பங்கேற்று உரையாற்றினார். முன்பாக கணிதவியல் துறை இணை பேராசிரியர் வளன் அரசு இவரை வரவேற்றார். அவர் கலந்து கொண்டு […]
