ஆன்டிவைரஸ் மென்பொருளை உருவாக்கிய மெக்காபியின் தற்கொலைக்கு குற்றம் கூறிய, அவருடைய வழக்கறிஞரான ஜூலியன் அசாங்க் என்பவரே “அடுத்ததாக தற்கொலை செய்யவுள்ளார்” என்று அமெரிக்க வழக்கறிஞர் ஒருவர் கூறியுள்ளார். உலகில் மிகவும் புகழ்பெற்ற ஆன்டிவைரஸ் மென்பொருளை உருவாக்கிய ஜான் மெக்காபி கடந்த 8 ஆண்டுகளாக வருமான வரியை செலுத்தவில்லை என்று கூறிவிட்டு, அமெரிக்காவிலிருந்து பார்சிலோனா என்னும் நாட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து இவர் மீது அமெரிக்காவில் கிரிப்டோகரன்சி என்னும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பார்சிலோனா சென்ற […]
