Categories
தேசிய செய்திகள்

அப்படியா?… “இத்தன நாளுக்கு அப்புறம் கொரோனா வருமா?”… ஆராய்ச்சியாளர்கள் தகவல்…!!

கொரோனா தாக்கிய ஒரு நபருக்கு ஆன்டிபயாடிக் 50 நாட்கள் வரை தான் நீடிக்கும் என ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு மருத்துவமனைகள் ஆராய்ச்சிக் கூடங்களில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன பொதுவாக மனிதனின் உடலில் எந்த நோய் தாக்கினாலும் அதற்கு எதிர்ப்பு சக்தி தானாகவே உருவாகி விடும். தற்போது பரவிவரும் கொரோனா நோய்க்கு எதிராகவும் எதிர்ப்பு சக்திகள் மனித உடலில் உருவாகி வருகின்றன. இவ்வாறு உருவாகும் எதிர்ப்பு சக்திகள் சிலருக்கு ஆயுள் முழுவதும் நீடிக்கும். […]

Categories
அரசியல்

கொரோனோவை கண்டறியும் இரண்டு முறைகள்..!!

கொரோனா வைரஸ் ஒருவருக்கு இருக்கின்றதா என்பதை கண்டறிய இரண்டு விதமான சோதனை முறைகள் உள்ளன. உலகத்தையே ஆளும் மனித இனத்தை இன்று பேரச்சத்தில் ஆழ்த்தி இருக்கிறது இந்த கொரோனா  வைரஸ். கொரோனா நம்மைத் தாக்கி இருக்கிறதா என்பதை கண்டறிய இரண்டு விதமாக சோதனை முறைகள் உள்ளன. ஒன்று RT- PCR எனும் Polymerase Chain Reaction Test . மற்றொன்று தற்பொழுது புதிதாக வந்திருக்கும் ஆன்டிபாடி டெஸ்ட் RT-PCR முறை. நம் உடலில் தற்போது கொரோனா வைரஸ் […]

Categories

Tech |