Categories
தேனி மாவட்ட செய்திகள்

அவங்க ஜெயிச்சிட்டாங்களா…. வாக்கு எண்ணும் மையத்தில்…. திடீரென மயங்கிய தி.மு.க வேட்பாளர்….!!

அ.தி.மு.க வெற்றி பெற்றதை அறிந்த தி.மு.க வேட்பாளர் திடீரென மயங்கி விழுந்த சம்பவம் அப்பகுதியில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குகள் எண்ணும் பணி நேற்று நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் ஆண்டிபட்டி பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளின் வாக்கு எண்ணிக்கையில் 3-வது வார்டில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட பாலமுருகன் வெற்றி பெற்றதாக தேர்தல் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். அப்போது அவரை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் கார்த்திக் திடீரென மயக்கமடைந்து கீழே […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

காலாவதியான உணவுகள் விற்பனை…. அதிகாரிகள் திடீர் ஆய்வு…. 300 லிட்டர் குளிர்பானங்கள் பறிமுதல்….!!

உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடத்திய திடீர் ஆய்வில் கடைகளில் வைத்திருந்த காலாவதியான 300 லிட்டர் குளிர்பானங்களை பறிமுதல் செய்துள்ளனர். தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரனின் உத்தரவின் படி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் ராகவன் தலைமையில் அதிகாரிகள் ஆண்டிப்பட்டி பேருந்து நிலையம் மற்றும் தேனி பிரதான சாலைகளில் உள்ள உணவகங்கள், கடைகள், பேக்கரிகள் மற்றும் பலசரக்கு கடைகள் திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் காலாவதியான குளிர்பானங்கள் மற்றும் உணவுப் பொருள்களை வைத்திருந்தது தெரிய வந்துள்ளது. […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

ஒரு வாராமா தண்ணீர் இல்ல…. கிராம மக்கள் ஆத்திரம்…. சாலை மறியலால் பரபரப்பு….!!

குடிநீர் வினியோகம் செய்யப்படாததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் மொட்டனூத்து அருகே உள்ள ராமசந்திராபுரத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் ஆண்டிபட்டி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் அப்பகுதியில் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக ராமசந்திராபுரத்தில் குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்தில் புகார் அளித்தும் இதுவரையிலும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த […]

Categories
மாநில செய்திகள்

மன்மத நர்சு…. 800 ஆணுறை…. 150 ஆண் நண்பர்கள் பக்பக்….! திக்திக்….!!!!

தேனி ஆண்டிபட்டி அருகே அரசு மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்த செல்வி கொலை வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே நர்சாக வேலை பார்த்து வரும் செல்வி தனது கணவர் மற்றும் குழந்தைகளை விட்டு விட்டு தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் அவர் திடீரென்று கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். அவரது செல்போனில் நண்பர்களான 150க்கும் மேற்பட்ட அவர்களிடம் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

ஆட்டோவில் திருட முயற்சி… கத்தி கூச்சல் போட்ட உரிமையாளர்… இளைஞனை பிடித்த அக்கம்பக்கத்தினர்…!!

தேனி மாவட்டத்தில் ஆடுகளை திருட முயற்சி செய்த இளைஞனை பொதுமக்கள் பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பகுதியில் உள்ள கரிசல்பட்டியில் ஜெயராமன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சொந்தமாக ஆடுகளை வைத்து வளர்த்து வருகின்றார். இந்நிலையில் ஜெயராமன் நேற்று முன்தினம் அவரது ஆடுகளை அருகில் உள்ள காட்டில் மேய்த்து கொண்டிருந்துள்ளார். இதனையடுத்து அங்கு வந்த மர்மநபர் ஒருவர் மேய்ந்து கொண்டிருந்த ஆடுகளை நைசாக ஆட்டோவில் திருட முயன்றுள்ளார். இதனைப்பார்த்த ஜெயராமன் சத்தம்போட்டு அவரை பிடிக்க […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கண் இமைக்கும் நேரத்தில்… குழந்தைக்கு நடந்த விபரீதம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

தேனி மாவட்டத்தில் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த 1 1/2 வயது குழந்தை மடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியை அடுத்துள்ள கருத்தமலைப்பட்டியில் தியாகராஜன் என்பவர் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவருடைய 1½ வயது குழந்தை யோகேஸ்வரன் நேற்று முன்தினம் வீட்டின் மாடியில் பெற்றோருடன் விளையாடி கொண்டிருந்துள்ளார். இந்நிலையில் யோகேஸ்வரன் படிக்கட்டு அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக தவறி விழுந்து கீழே விழுந்துள்ளார். அப்போது படிக்கட்டின் பக்கவாட்டு சுவரும் குழந்தை மீது […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

தடுப்பூசி போட்டுக்கொள்ளும் ஆர்வத்தில்… சமூக இடைவெளியை கடைபிடிக்காத மக்கள்… தொற்று பரவும் அபாயம்…!

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள கொரோனா தடுப்பூசி முகாமில் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் நின்றதால் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழக அரசின் அறிவித்த ஊரடங்கினாலும், தடுப்பூசி போடும் பணி தீவிரமடைந்து வருவதினாலும் தமிழகத்தில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகின்றது. இந்நிலையில் தடுப்பூசி பணிகளை அதிகப்படுத்துவற்கு தேவையான முயற்சிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகின்றது. தேனி மாவட்டம் முழுவதிலும் 15 கொரோனா தடுப்பூசி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதனையடுத்து பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணிகளும் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

தீராத வயிற்றுவலி…. விரக்தியில் இருந்த தொழிலாளி…. எடுத்த விபரீத முடிவு….!!

தீராத வயிற்று வலியினால் விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகில் வசிப்பவர் சுப்புராஜ். தொழிலாளியான  இவர் கடந்த ஆறு மாதங்களாக  தீராத வயிற்று வலியினால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார். இதனை பொறுத்துக்கொள்ள முடியாத அவர் கடும் மன உளைச்சலுக்கு ஆளானார். இதனால்  நேற்று முன்தினம் விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு மயங்கி விழுந்தார். இதனைதொடர்ந்து  அக்கம்பக்கத்தினர் சுப்புராஜை  தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

ஆன்லைன் வகுப்பு புரியாததால் மாணவன் தற்கொலை…!!

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே ஆன்லைன் வகுப்புகள் புரியாததாலும், பெற்றோரின் வற்புறுத்தல் காரணமாகவும் மன உளைச்சலுக்கு ஆளான 11-ம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆண்டிப்பட்டி அருகே கரட்டுப்பட்டியைச் சேர்ந்த இளங்கோவன்-ஜோதி தம்பதியரின் மகன் விக்ரபாண்டி, திருச்சியில் உள்ள தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு பயின்று வந்தான். கொரோனா பரவல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடங்கள் கற்பிக்கப்பட்டு வரும் நிலையில் விக்ரபாண்டிக்கு ஆன்லைன் வகுப்பு புரியாததால் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு… எலக்ட்ரீசியனை போக்சோவில் தூக்கிய போலீஸ்..!!

ஆண்டிபட்டி அருகே 9 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த எலக்ட்ரீசியன் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது.. சமீப காலமாக தமிழகத்தில் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுவது அதிகரிக்க தொடங்கியுள்ளது.. இதில் குறிப்பாக சிறுமிகள் வன்கொடுமைக்குள்ளாக்கப்படுவது அதிர்ச்சி அளிக்கும் விதமாக இருக்கிறது..  அந்த வகையில் தேனி மாவட்டத்தில் இதுபோன்ற ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.. அம்மாவட்டத்தில் ஆண்டிபட்டி அருகேயுள்ள மணியக்காரன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த எலெக்ட்ரீசியன் தங்கராஜ் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

பரிசோதனைக்கு ஒத்துழைக்க மறுத்து… போலீசாரை ஆபாசமாகத் திட்டிய மருத்துவர்…!!

ஆண்டிபட்டி சோதனைச்சாவடியில் பரிசோதனைக்கு ஒத்துழைக்க மறுத்து மருத்துவர் ஒருவர் காவல்துறையினரை ஆபாசமாகத் திட்டி, வாக்குவாத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  தேனி மாவட்டத்திலுள்ள மதுரை, திண்டுக்கல் எல்லைகளான தேவதானப்பட்டி காட்ரோடு சோதனைச்சாவடி, ஆண்டிபட்டி அரளியூத்து சோதனைச்சாவடி, கேரள மாநில எல்லைகளான லோயர்கேம்ப், முந்தல், கம்பம் ஆகிய சோதனைச்சாவடிகளில் புதிதாக வருபவர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். இந்நிலையில் ஆண்டிபட்டி அரளியூத்து சோதனைச்சாவடியில் காவல் துறையினர் நேற்று வழக்கம்போல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது தேனியில் இருந்து மதுரை நோக்கிவந்த […]

Categories
சற்றுமுன் தேனி மாநில செய்திகள்

BREAKING : தேனியில் பெண் சிசுக்கொலை – தாய், பாட்டி கைது …!!

தேனியில் பெண் சிசுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த சுரேஷ்- கவிதா தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கடந்த மாதம் மூன்றாவதாக ஒரு பெண் குழந்தை பிறந்தது. அந்த பெண் குழந்தை பிறந்து நான்கைந்து நாட்களுக்குப் பின்னர் வயிற்று வலியால் உயிர் வந்து விட்டதாக கூறி குழந்தையை வீட்டின் அருகில் புதைத்துள்ளனர். இது குறித்து அந்த பகுதி மக்கள் சந்தேகப்பட்டு சமூக நல […]

Categories

Tech |