வங்கியில் பண மோசடியில் ஈடுபட்ட மெகுல் சோக்சியின் ஜாமீன் மனுவை டொமினிகா நீதிமன்றம் நிராகரித்துள்ளது. பிரபல வைர வியாபாரியான நிரவ் மோடி மற்றும் அவரின் உறவினர் மெகுல் சோக்சி இருவரும் 14 ஆயிரம் கோடி ரூபாய், கடனை மும்பையில் இருக்கும் பஞ்சாப் நேஷனல் வங்கியின் கிளையில் பெற்று விட்டு மோசடி செய்துள்ளனர். எனவே அவர்கள் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்ததால் வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றுள்ளனர். மெகுல் கோக்சி ஆண்டிகுவாவில் தலைமறைவாக இருப்பதை அறிந்தவுடன், மத்திய அரசு […]
