பெண் ஒருவர் இரண்டு ஆண்களை கொன்று சமைத்துள்ளதாக காவல்துறையினரிடம் தெரிவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனில் உள்ள cheshire பகுதியில் வசிக்கும் Kati Jones (30) என்ற பெண் காவல் துறையினருக்கு அழைப்பு விடுத்து தன்னிடம் ஒரு துப்பாக்கி இருப்பதாக கூறியுள்ளார். மேலும் சிறிது நேரத்திற்குப் பிறகு மீண்டும் காவல்துறையினரை அழைத்துள்ளார். அப்போது நான் ஒருவரை கத்தியால் குத்திவுள்ளதாக கூறி உடனடியாக வருமாறு அழைத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் உடனடியாக அவரின் வீட்டிற்கு விரைந்துள்ளனர். ஆனால் […]
