கணவன் மற்றும் மனைவி இருவரில் ஒருவர் 1 முறையாவது நம்பிக்கை துரோகம் செய்வதாக ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது. திருமணமான பிறகு கணவன் தன்னுடைய மனைவியையும், மனைவி தன்னுடைய கணவனையும் நம்பி ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழ வேண்டும். மேலும் தம்பதிகள் இருவரும் ஒருவருக்கொருவர் நம்பிக்கை துரோகம் செய்யாமல் வாழ வேண்டும். இந்நிலையில் இந்தியர்களில் 55 சதவீதம் பேர் குறைந்தது ஒருமுறையாவது தங்கள் துணைவருக்கு துரோகம் செய்கின்றனர் என்று ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. இவர்களில் பெண்கள் 56% அதிகம். மேலும் […]
