ஆணு ஆயுத வலிமையை மேம்படுத்துவதற்காக எடுத்துள்ள நடவடிக்கையானது உலக நாடுகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகிலுள்ள சக்திவாய்ந்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்காவும் சீனாவும் இருந்து வருகிறது. இந்த இரு நாடுகளுக்கும் இடையேயான பகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஏற்கனவே இரு நாடுகளும் வணிகத்தில் அதிகளவு வரிகளை விதித்து உலகையே நடுங்க வைத்துள்ளன. இதனை தொடர்ந்து சீனாவில் உகான் நகரில் கொரோனா வைரஸ் உருவாகியதாக அமெரிக்கா சந்தேகித்து வருகிறது. இதனை பற்றி அறிந்து கொள்ளவும் அமெரிக்க அதிபர் ஜோ […]
