பாகிஸ்தான் நாட்டில் காதல் பிரச்சனையில் சண்டை ஏற்பட்டு 4 வயதுடைய பெண் குழந்தையை கொன்ற சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. பாகிஸ்தான் நாட்டில் இருக்கும் ஹைதராபாத் நகரத்தில் இளைஞர் ஒருவரும், ஒரு பெண்ணும் காதலித்திருக்கிறார்கள். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். எனவே, அந்த பெண்ணின் பெற்றோர் அதனை எதிர்த்திருக்கிறார்கள். இதனால் அந்த பெண் தன் வீட்டிலிருந்து வெளியேறி காதலரை திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளார். அந்த சமயத்தில் தன் சகோதரியையும் அந்த பெண் அழைத்து சென்றிருக்கிறார். ஆனால் […]
