உலக ஆணழகன் போட்டியில் கலந்து கொள்ளும் தலைமை காவலரை நேரில் அழைத்து சென்னை காவல் ஆணையர் ஊக்கத்தொகை வழங்கியுள்ளார். சென்னை அடையாறு போக்குவரத்து காவல் துறை அதிகாரியாக பணிபுரிந்து வருபவர் புருசோத்தமன் இவர் கடந்த 2000ம் ஆண்டு முதல் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்று இதுவரை 8 முறை மிஸ்டர் தமிழ்நாடு என்ற பட்டத்தை வென்றுள்ளார். காவல்துறையினருக்கான அகில இந்திய போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றுள்ளார். இந்நிலையில் இவர் வருகிற அக்டோபர் மாதம் 1ஆம் தேதி முதல் […]
