ஆட்டோ மீது கார் மோதிய விபத்தில் ஓட்டுநர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அண்ணல் அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் அசோக்குமார்(45). இவர் ஆட்டோ ஓட்டும் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் மாமல்லபுரம் புறவழி சாலையிலிருந்து மூன்றுபேரை சவாரி ஏற்றிக்கொண்டு கிழக்கு கடற்கரை ரோட்டில் உள்ள ஓட்டலுக்கு சென்றார். அதன் பின் மீண்டும் மாமல்லபுரம் வருவதற்காக அவர்களை ஏற்றிக்கொண்டு ஓட்டல் எதிரே உள்ள வளைவில் திரும்பும் போது கடம்பாடியிலிருந்து சென்னை நோக்கி […]
