Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஓடும் லாரியிலிருந்து கழன்ற டயர் மோதி…. ஆட்டோ ஓட்டுநர் பலி…. வைரலாகும் வீடியோ….!!!!

ஓடும் லாரியிலிருந்து கழன்ற டயர் மோதி ஆட்டோ ஓட்டுநர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையில் உள்ள கீழ்படப்பையை  சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் முரளி(51). இவர் கடந்த ஒன்றாம் தேதி படப்பை பஜார் பகுதியில் ரோட்டின் ஓரம் நடந்து சென்று கொண்டிருந்தபோது வண்டலூர் – வாலாஜாபாத் சாலையில் வேகமாக வந்த ஒரு லாரியின் பின்பக்க டயர் திடீரென்று கழன்றது. அந்த டயர்  நடந்து சென்ற முரளி மீது மோதியது. இந்த விபத்தில் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

வலியால் அவதிப்பட்ட ஆட்டோ டிரைவர்…. மருத்துவர்கள் கூறிய அதிர்ச்சி தகவல்….சோகத்தில் குடும்பத்தினர்….!!

வயிற்று வலியால் அவதிப்பட்ட ஆட்டோ டிரைவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் புதுசத்திரத்தை அடுத்துள்ள கண்ணூர்பட்டியில் கல்யாண சுந்தரம்(42) என்பவர் வசித்து வந்துள்ளார். ஆட்டோ டிரைவரான இவர் கடந்த ஒரு மாதமாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதுகுறித்து மருத்துவமனையில் பரிசோதனை செய்தபோது அவருக்கு சிறுநீரகம் செயல் இழந்தது தெரியவந்துள்ளது. இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த கல்யாண சுந்தரம் மனமுடைந்து கடந்த 16ஆம் தேதி வீட்டில் விஷம் குடித்து […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பேரனை பார்க்க சென்றவருக்கு…. வழியில் நடந்த விபரீதம்…. நாமக்கல்லில் கோர விபத்து….!!

பேரனை பார்ப்பதற்காக சென்ற ஆட்டோ டிரைவர் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் கருங்கல்பட்டியில் வசித்து வந்த நாகராஜன் என்பவர் ஆட்டோ டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று நாமக்கல் மாவட்டம் புதன்சந்தையில் வசிக்கும் தனது பேரனை பார்ப்பதற்காக ஆட்டோவில் சென்றுள்ளார். இதனையடுத்து புதுசத்திரம் மேம்பாலம் அருகே சென்று கொண்டிருந்த பொது ஆட்டோ திடீரென கட்டுபாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்துள்ளது. இந்த கோர விபத்தில் நடராஜன் பலத்தகாயமடைந்து உயிருக்கு போராடினார். இதனை […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

ஆழமான பகுதிக்கு சென்று…. உயிரை விட்ட ஆட்டோ டிரைவர்…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

கால்வாயில் குளிக்க சென்ற ஆட்டோ டிரைவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் பெத்தானியாபுரம் பகுதியில் இருளப்பன் (40) என்பவர் வசித்து வந்துள்ளார். ஆட்டோ டிரைவரான இவர் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக தனது சொந்த ஊரான தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள குரும்பபட்டிக்கு சென்றுள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று இருளப்பன் அப்பகுதியிலுள்ள 58-ம் கால்வாய்க்கு குளிக்க சென்றுள்ளார். அப்போது ஆழமான பகுதிக்கு சென்ற இருளப்பன் திடீரென நீரில் மூழ்கியுள்ளார். இதனை பார்த்த அப்பகுதியினர் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

போதிய வருமானமும் இல்லை… ஆட்டோ டிரைவர் எடுத்த முடிவு…கணவனை இழந்து தவிக்கும் மனைவி…

நாமக்கல் மாவட்டத்தில் குடும்ப தகராறு காரமாக மனமுடைந்த ஆட்டோ டிரைவர் விஷம் குடித்து உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்துள்ள இருக்கும் செஞ்சுடையாம்பாளையத்தில் கணேசன்(50) என்பவர் வசித்து வந்துள்ளார். ஆட்டோ ஓட்டி வரும் இவருக்கு கவிதா(42) என்ற மனைவியும் ஒரு மகனும், மகளும் உள்ளனர். தற்போது கொரோனாவினால் போதிய வருமானம் இல்லாத காரணத்தினால் கணேசன் குடித்துவிட்டு அடிக்கடி மனைவியுடன் தகராறு செய்து வந்துள்ளார். இதனையடுத்து கணேசன் மிகவும் மனமுடைந்து காணப்பட்டுள்ளார். […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

நல்லா போயிட்டு இருந்ததுல வந்து இப்படி செஞ்சுடானே…. ஆட்டோ டிரைவருக்கு நேர்ந்த சோகம்…. போலீஸ் தீவிர விசாரணை….!!

தேனியில் மோட்டார் சைக்கிள் மோதி ஆட்டோ கவிழ்ந்ததில் டிரைவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் நிலக்கோட்டையில் சாருமதி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது தாயைப் பார்ப்பதற்காக ஆட்டோவில் குன்றத்தூர் அருகே சென்று கொண்டிருக்கும்போது, அவ்வழியாக வந்த மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி ஆட்டோவின் மீது மோதியது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் ஆட்டோ டிரைவருக்கும், சாருமதிக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் இருவரையும் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

லாரி மோதியதால்…. பலியான ஆட்டோ டிரைவர்…. வேலூரில் சோகம்…!!

நபர் ஒருவர் ஆட்டோவில் இருந்து கீழே விழுந்த போது லாரி மோதியதால் பலியான  சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் காட்பாடியை அடுத்த விருதம்பட்டில் வசிப்பவர் பழனிவேலு (வயது 38). ஆட்டோ டிரைவரான இவர் காட்பாடியை சேர்ந்த சுப்பிரமணி என்பவருக்கு சொந்தமான ஆட்டோவை வாடகைக்கு ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று பழனிவேலு மற்றும் சுப்பிரமணி ஆகியோர் ஆட்டோவில் கொணவட்டத்தை சேர்ந்த கார்த்திக் என்பவரிடம் பணம் வாங்குவதற்கு சென்றுள்ளனர். இதையடுத்து மேல்மொணவூர் பக்கம் நின்று கொண்டிருந்த கார்த்திக்கை ஆட்டோவில் […]

Categories

Tech |