ஆட்டோ டிரைவரை தாக்கிய 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள மடவிளாகம் பகுதியில் சிவராமன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயராகவன் என்ற மகன் உள்ளார். இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறார். இந்நிலையில் விஜயராகவன் ரயில்வே நிலையம் அருகில் உள்ள டாஸ்மாக் கடை வாசலில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மருந்து கொத்தள ரோடு பகுதியில் வசிக்கும் விஜயபாரதி, சந்தோஷ், புதிய கல்லார் பகுதியில் வசிக்கும் சத்தியசீலன் ஆகிய 3 […]
