ஆட்டோ சாலையில் கவிழ்ந்த விபத்தில் 6 மாணவர்கள் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலகுண்டு காமராஜபுரத்தில் ஆட்டோ ஓட்டுனரான தங்கபாண்டி என்பவர் வசித்து வருகிறார்.vஇவர் வத்தலகுண்டுவிலிருந்து பள்ளி மாணவர்களை ஏற்றிகொண்டு பட்டிவீரன்பட்டியில் இருக்கும் தனியார் பள்ளி நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் விவேகானந்த நகர் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே சென்ற போது சாலையின் குறுக்கே வந்த நாய் மீது மோதாமல் இருப்பதற்காக தங்கபாண்டி சடன் பிரேக் பிடித்துள்ளார். இதனால் நிலைதடுமாறிய ஆட்டோ […]
