அரசு மருத்துவமனையில் பணியாற்றிவந்த மருத்துவர் ஒருவர் ஐஏஎஸ் அதிகாரிகள் கொடுத்த தொல்லையால் வேலையை விட்டு விட்டு தற்போது ஆட்டோ ஓட்டி பிழைத்து வருகிறார். கர்நாடக மாநிலம் பல்லாரி மாவட்டத்தில் பிம்ஸ் அரசு மருத்துவமனை ஒன்று உள்ளது. அம்மருத்துவமனையில் தாவணகெரே மாவட்டம் பாடல் கிராமத்தை சேர்ந்த டாக்டர் ரவீந்திரநாத் என்பவர் தடுப்பூசி நிபுணராக பணியாற்றி வந்துள்ளார். மருத்துவமனையில் தற்போது கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. அதனால் டாக்டர் ரவீந்திரநாத்தை கொரோனா சிறப்பு வார்டில் தினந்தோறும் பணியாற்றும்படி அதிகாரிகள் […]
