கேரள மாநிலத்தில் ஆட்டோ ஓட்டுநரான அனூப் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஏராளமான கடன் இருந்ததால் சமையல் வேலைக்கு மலேசியாவுக்கு செல்வதற்கு திட்டமிட்டு இருந்தார். அதோடு வங்கியில் ரூபாய் 3 லட்சம் கடன் தொகைக்காகவும் விண்ணப்பித்திருந்தார். இந்த கடன் தொகையை வழங்குவதற்கு வங்கி நிர்வாகம் ஒப்புதல் அளித்த நிலையில், ஓணம் பம்பர் லாட்டரியில் அவருக்கு ரூபாய் 25 கோடி பரிசு விழுந்தது. இதனால் மிகவும் மகிழ்ச்சி அடைந்த அனூப் தன்னுடைய மனைவியுடன் லாட்டரி ஏஜென்சி இருக்கும் இடத்திற்கு […]
