Categories
தேசிய செய்திகள்

எங்களை பாத்துட்டே ஆட்டோ ஓட்டுறாங்க!…. கடுப்பா இருக்கு!…. மாநில அரசு எடுத்த அதிரடி முடிவு….!!!!

ஆட்டோவிலுள்ள முன்பக்க கண்ணாடி வழியே ஆட்டோவில் பயணிக்கும் பெண்களை டிரைவர்கள் நோட்டமிடுவது அசவுகரியத்தை ஏற்படுத்துவதால் அதில் உள்ள முன்பக்க கண்ணாடியை நீக்க உத்தரவிடவேண்டும் என மராட்டிய முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே மற்றும் மாநில போக்குவரத்து அதிகாரிகளிடம் தன்னார்வ தொண்டு நிறுவனம் மனு அளித்துள்ளது. அரசு சார்பற்ற அமைப்பான வாட்ச்டாக் அறக்கட்டளையைச் சேர்ந்த வக்கீல் காட்ப்ரே பிமென்டா அளித்துள்ள கடிதத்தில், ஆட்டோவிலுள்ள முன் பக்க கண்ணாடி வழியே ஆட்டோவில் பயணிக்கும் பெண்களை டிரைவர்கள் நோட்டமிடுவதால், இளம்பெண்கள் பல […]

Categories
தேசிய செய்திகள்

ரூட் மாறிய ஆட்டோ…. இருட்டுக்குள் டியூசன் மாணவிக்கு நேர்ந்த கதி…. அதிர்ச்சி சம்பவம்….!!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் லக்னோ அடுத்த ஹுசைன் கஞ்ச் என்கின்ற பகுதியில் வசித்து வரும் 18 வயது இளம்பெண் கடந்த சனிக்கிழமை டியூஷன் சென்றுள்ளார்.அப்போது மாலை 6 மணிக்கே டியூஷன் முடிந்து வீடு திரும்பிய நிலையில் வீட்டுக்கு செல்வதற்காக ஆட்டோ காக அவர் காத்திருந்தார்.அப்போது வந்த ஆட்டோவை தன் வீடு இருக்கும் பகுதிக்கு செல்ல வேண்டும் என அந்த இளம் பெண் கூறி ஏறிய நிலையில் திடீரென அந்த பெண்ணின் வீட்டிற்கு செல்லும் வழியில் செல்லாமல் வேறு வழியில் […]

Categories
மாநில செய்திகள்

அத்துமீறிய ஆட்டோ ஓட்டுநர்!…. துணிச்சலுடன் டுவிட் செய்து போராடிய மாணவி…. பின் நடந்த பரபரப்பு சம்பவம்….!!!!

சென்னை தனியார் நிறுவனத்தில் ஊடகவியல் படிக்கும் ஒரு மாணவி, தன்னை ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாக டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். கடந்த 25 ஆம் தேதி சென்னை கிழக்கு கடற்கரை பகுதியிலிருந்து தனது தோழியுடன் சோழிங்கநல்லூரிலுள்ள ஹோட்டலுக்கு வந்த போது இச்சம்பவம் நடந்ததாக தெரிவித்துள்ளார். அத்துடன் இதுகுறித்து காவல்துறையினரிடம் புகார் அளிக்க முயன்றபோது பல மணி நேரமாக தான் அலைக்கழிக்கப்பட்டதாகவும், தன் புகாரை போலீசார் அலட்சியப்படுத்தியதாகவும் தன் பதிவில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக […]

Categories
தேசிய செய்திகள்

இதை மட்டும் பண்ணுங்க! குஜராத் ஆட்டோ ஓட்டுநர்கள் வீட்டிற்கு ஆர்டிஓ சேவை…. அரவிந்த் கெஜ்ரிவால் வாக்குறுதி….!!!!

குஜராத்  மாநிலத்தில் ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால் ஆட்டோ ஓட்டுநா்களின் வீடுகளுக்கு நேரடியாக வட்டார போக்குவரத்து அலுவலக (ஆா்டிஓ) சேவைகள் வழங்கப்படும் என அக்கட்சியின் தேசிய அமைப்பாளரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் வாக்குறுதி அளித்துள்ளாா். அம்மாநிலத்தில் விரைவில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் அம்மாநிலத்திலுள்ள அகமதாபாத் நகரில் நேற்று நடந்த ஆட்டோ ஓட்டுநா்கள் கூட்டத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்று பேசியதாவது “தில்லி சட்டப் பேரவைத் தோ்தலில் ஆம் ஆத்மி வெற்றிபெற ஆட்டோ […]

Categories
அரசியல்

WOW: ஆட்டோவில் இப்படி ஒரு ஸ்பெஷலா?….மாஸ் காட்டும் சென்னைவாசி…. புகழ்ந்து தள்ளும் மக்கள்….!!!!

சென்னை நகரத்தில் பயணிகளின் தேவைக்காக சில வசதிகளை உடைய ஆட்டோக்களை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் இங்கு ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் தன் ஆட்டோ முழுவதையும் ஒரு ஹைடெக் வசதி கொண்ட வாகனமாக மாற்றியுள்ளார். இதன் வாயிலாக அவர் தன்னை ஒரு தொழில் முனைவோராக மாற்றிக் கொண்டுள்ளார். தொழில் முனைவோராக மாற ஒருவருக்கு ஏசி வசதி உடைய தனிஅறை மற்றும் பணியாளர்கள் இருக்கவேண்டிய அவசியமில்லை என்பதையும் அந்த ஆட்டோ ஓட்டுநர் நிரூபித்துள்ளார். “ஆட்டோ அண்ணா” என பிரபலமாக அழைக்கப்படும் […]

Categories
தேசிய செய்திகள் புதுச்சேரி மாவட்ட செய்திகள்

“இவர் தான் ரியல் வேட்டைக்காரன்” ஆட்டோ ஓட்டிக்கொண்டே போலீஸ்…. குவியும் பாராட்டுக்கள்…!!!

புதுச்சேரியில் ஆட்டோ ஓட்டுனர் தனது விடா முயற்சியால் காவலர் தேர்வில் வெற்றி பெற்றுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் பத்து ஆண்டுகளுக்குப் பின் காவலர் தேர்வு நடத்தப்பட்டுள்ளது. காவல் துறையில் காலியாக உள்ள 390 காவலர் பணியிடங்களை நிரப்புவதற்காக உடல்தகுதி தேர்வு கடந்த மாதம் நடத்தப்பட்டிருந்தது. இந்த உடல் தகுதி தேர்வில் 2,644 பேர் தேர்வு தகுதி பெற்றனர். மேலும் மிக விரைவாக திருத்தப்பட்ட தேர்வு முடிவுகள் மார்ச் 26ஆம் தேதி அதிகாலை வெளியிடப்பட்டிருந்தது. […]

Categories
சென்னை மாநில செய்திகள்

அடச்ச….ஆணின் ஆபாச வீடியோ வைத்து பிளாக்மெயில்…. கூலிப்படை அட்டகாசம்…. ஆத்திரத்தில் 2 கொலை…..!!!!

சென்னையில் உள்ள ஆவடி அருகே ஆபாச படத்தை எடுத்து பணம் கேட்டு மிரட்டியதாக ஆட்டோ ஓட்டுனரை கொலை செய்ய சென்ற போது ஒரே நேரத்தில் இருவரை, கூலிப்படையினர் வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தன்று ஆவடியில் உள்ள உதவி ஆணையர் அலுவலகத்தின் பின்புறம் அமைந்துள்ள மத்திய பாதுகாப்பு துறைக்கு சொந்தமான  ஓ.சி.எப் மைதானத்தில் இருவரின் முகம் சிதைக்கப்பட்ட நிலையில், கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தது. இந்நிலையில் போலீசார் இருவரது சடலங்களையும் கைப்பற்றி விசாரணை […]

Categories
தேசிய செய்திகள்

இன்னொருவர் பணம் எனக்கு வேண்டாம்”…. ஆட்டோ ஓட்டுநரின் நெகிழ்ச்சி செயல்…. ஆச்சரியம்….!!!!

பெங்களூரில் ஆட்டோ ஓட்டுநர் கோபிக்கு கொடுக்க வேண்டிய பணத்தை UPI வழியாக பயணி ஒருவர் அனுப்பியுள்ளார். ஆனால் 120 ரூபாய் அனுப்புவதற்கு பதில் பயணி 10,000 ரூபாயை அனுப்பியுள்ளார். இதனை தாமதமாக அறிந்த ஆட்டோ ஓட்டுநர் கோபி உடனடியாக அந்த பணத்தை பயணியைத் தொடர்பு கொண்டு திரும்ப கொடுத்துள்ளார். இவ்வாறு ஆட்டோ ஓட்டுநரின் செயலால் மகிழ்ந்த அந்த பயணி அவரது நேர்மையை வெளிப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக ஆட்டோ ஓட்டுநர் கோபி கூறியபோது, எனக்கும் வறுமை இருக்கிறது. வீட்டு […]

Categories
மாநில செய்திகள்

ஹெல்மெட் போடாத ஆட்டோ ஓட்டுநருக்கு அபராதம்…. பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!

மதுரையில் ஆட்டோ ஓட்டுனருக்கு ஹெல்மெட் போடவில்லை என்று கூறி  அபராதம் விதித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மேட்டு தெருவில் வசித்து வருபவர், குருநாதன். இவர் கடந்த 20 ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டுநராக இருக்கிறார். TN68 L1374 என்ற பதிவு எண் கொண்ட ஆட்டோவை முறையான சாலை பர்மிட் வாகன காப்பீட்டு ஆவணங்களை சரியாக பராமரித்து வருகிறார். தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் ஒட்டிக்கொண்டிருக்கும் ஆட்டோவிற்கு மதுரை ஒத்தக்கடை போக்குவரத்து காவல்துறையினர் அபராதம் விதித்துருப்பது […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

அடடே…. என்ன ஒரு மனசு…. ஆட்டோவில் இருந்த பை…. அப்படியே திருப்பிக் கொடுத்த ஆட்டோ ஓட்டுனர்…. குவியும் பாராட்டு….!!!!

நாகை மாவட்டத்தில் மூதாட்டி ஒருவர் ஆட்டோவில் தவறவிட்ட 10 சவரன் நகையை ஆட்டோ ஓட்டுனர் எஸ்பி அலுவலகத்தில் ஒப்படைத்ததை காவல் கண்காணிப்பாளர் சால்வை அணிவித்து பாராட்டியுள்ளார். வடக்கு பொய்கைநல்லூர் பகுதியை சேர்ந்த ரெஜினா மேரி என்ற மூதாட்டி பேருந்து நிலையத்திற்கு ஷேர் ஆட்டோ மூலமாக சென்றுள்ளார். அப்போது தங்க நகையை ஆட்டோவில் தவற விட்டு சென்றார். இதையடுத்து ஆட்டோ ஓட்டுநர் வசந்தகுமார் தனது ஆட்டோவில் பொறுப்பை இருப்பதை பார்த்துள்ளார். அதன் பிறகு அந்த பையில் தங்க நகைகள் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

VIRAL: தமிழ்நாட்டில் இப்படி ஒரு மனுஷனா… குவியும் பாராட்டு…!!!

சென்னை மணலியில் ஆட்டோவில் பணத்தை பறிகொடுத்த பெண்ணின் வீட்டிற்கு சென்று ஆட்டோ ஓட்டுனர் பணத்தை திரும்ப கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் பேருந்துகளை விட ஆட்டோ சேவை மிக அதிகமாகவே உள்ளது. பெரும்பாலானவர்கள் காலை முதல் இரவு நேரம் வரையில் ஆட்டோவில் தான் பயணம் செய்கிறார்கள். அவ்வாறு பயணம் செய்பவர்களில் சிலர் தங்கள் கவனக்குறைவால் சில பொருள்களை தவற விடுவது வழக்கம் தான். அதன் பிறகு தங்கள் பொருளை காணவில்லை என்று போலீசில் புகார் அளிக்கின்றனர். […]

Categories
தேசிய செய்திகள்

2 சிறுவர்கள் கொலை… தந்தை தற்கொலை… வெளியான திடுக்கிடும் தகவல்…!!!

திருவனந்தபுரம் அருகே ஆட்டோ டிரைவர் ஒருவர் தன் இரண்டு மகன்களையும் கொன்று தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவனந்தபுரம் அருகே சபீர் என்பவர் ஆட்டோ டிரைவராக வேலை செய்து வாழ்ந்து வந்தார். சபீர்க்கு திருமணமாகி 2 மகன்கள் இருந்தனர். கணவன்,மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது. இதனால் மனைவி, கணவர் சபீரை விட்டு பிரிந்து தன் சகோதரர் வீட்டுக்கு குழந்தைகளுடன் சென்றுவிட்டார். இதனால் வீட்டில் சபீர் தனியாக இருந்தார். தன் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

விளக்கு வெளிச்சம் தானே பட்டது…. அதற்கெல்லாம் கொலையா….? ஆட்டோ ஓட்டுனருக்கு நேர்ந்த கொடூரம்….!!

ஆலங்குளம் அருகே ஆட்டோ ஓட்டுனரை வெட்டி கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள ஆலங்குளம் பகுதியை சேர்ந்த தம்பதியினர் இசக்கிதுரை -சொர்ணமதி . இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இசக்கிதுரை ஆட்டோ ஓட்டுநராக பணிபுரிந்தார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரெட்டியார்பட்டி அருகே ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். அச்சமயத்தில்  அதே ஊரைச் சேர்ந்த கார் ஓட்டுனர் சண்முகராஜ்  என்பவர் தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் வந்துள்ளார் . அப்போது ஆட்டோவின்  விளக்கு வெளிச்சம் […]

Categories
தேசிய செய்திகள்

“இங்கே சிறுநீர் கழிக்க கூடாது” கோபமடைந்த ஆட்டோ டிரைவர்…. செய்த பதற வைக்கும் செயல்….!!

ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் காரில் சிறுநீர் கழித்ததால் தட்டிக்கேட்ட நபரை பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் பூசாரி தொழில்துறை பகுதியில் உள்ள நிறுவனத்தின் வாசலில் 41 வயதான Shankar Wayphalkar என்ற நபர் பாதுகாப்பு பணியில் இருந்துள்ளார். அப்போது அந்த வழியாக ஆட்டோ ஒன்று வந்துள்ளது. அதிலிருந்து இறங்கி வந்த ஓட்டுநர் மகேந்திர பாலு கதம்(31) ஆட்டோவை நிறுத்தி விட்டு நிறுவன உரிமையாளரின் கார் மீது சிறுநீர் கழித்துள்ளார். இதைப்பார்த்த பாதுகாப்பு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“தலைக்கவசம் போடல” ஆட்டோவுக்கு அபராதம்…. குழம்பி நிற்கும் ஓட்டுநர்…!!

தலைக்கவசம் அணியாததால் ஆட்டோ ஓட்டுனருக்கு அபராதம் விதிக்கப்பட்டது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் குளச்சலை சேர்ந்தவர் செல்வாகரன். வாடகைக்கு ஆட்டோ ஓட்டி வந்த இவரது மொபைல் எண்ணுக்கு இரண்டு தினங்களுக்கு முன்பு மெசேஜ் ஒன்று வந்துள்ளது. அதில் செல்வாகரன் தலைக்கவசம் அணியாமலும், வாகனத்தில் அதிவேகமாக சென்றதாகவும், முறையான ஆவணங்கள் இல்லாமல் வாகனம் ஓட்டியதாக குறிப்பிட்டு அதற்கு காவல்துறையினர் சார்பாக அபராதம் விதிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து மெசேஜில் கிடைத்த தகவலின் அடிப்படையில் செல்வாகரன் இணையதளத்தில் ஆராய்ந்துள்ளார். […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“விசாரணைக்கு வந்துடனும்” அழைத்த காவல்துறையினர்… பயத்தில் ஆட்டோ டிரைவர் எடுத்த விபரீத முடிவு…!!

செம்பட்டி அருகே காவல்துறையினர் விசாரணைக்கு பயந்து ஆட்டோ டிரைவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செம்பட்டி அருகே இருக்கின்ற ஜெ. புதுக்கோட்டை அம்பேத்கர் காலனியில் முருகன் என்பவர் வசித்துவருகிறார். அவருடைய மகன் கவியரசு (23) என்பவர் சின்னாளப்பட்டியில் ஆட்டோ ஓட்டிக் கொண்டிருக்கிறார். அவர் கடந்த 30ஆம் தேதியன்று திருமண வயது பூர்த்தி அடையாத ஒரு காதல் ஜோடியை தனது ஆட்டோவில் வாடகைக்கு கூட்டிச் சென்று, திண்டுக்கல் அருகே உள்ள ஒரு இடத்தில் இறக்கி விட்டுள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவில் மீண்ட பெண்ணை வீட்டில் சேர்த்த ஓட்டுநர்…! ரூ.1,10,000 வழங்கி பாராட்டிய முதல்வர் …!!

கொரோனாவில் இருந்து மீண்ட பெண்ணை பாதுகாப்பாக வீட்டில் சேர்த்த ஆட்டோ ஓட்டுனருக்கு  ரூ.1,10,000 பரிசு முதல்வரால் வழங்கப்பட்டது மணிப்பூர் தலைநகரான இம்பாலில் இருக்கும் அரசு ஜவகர்லால் நேரு மருத்துவ அறிவியல் கழகத்தின் ஆம்புலன்ஸ் சேவை வேறு மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த நிலையில், அவரை வீட்டிற்கு அழைத்துச் செல்ல மறுத்துள்ளது. இந்நிலையில் லெய்பி ஓணம் என்ற பெண் ஆட்டோ ஓட்டுனர் அவராகவே முன்வந்து தொற்றில் இருந்து குணமடைந்த பெண்ணை மருத்துவமனையில் இருந்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தாக்கப்பட்ட நபரிடம் மன்னிப்பு கேட்ட காவலர்..!!

அரசின் ஊரடங்கு உத்தரவை மீறியதற்காக தாக்கப்பட்ட ஆட்டோ ஓட்டுனரிடம் காவலர் மன்னிப்பு கேட்டுள்ளார். புளியந்தோப்பு தேசிய நெடுஞ்சாலையில் ஊரடங்கு உத்தரவை மீறிய காரணத்திற்காக தடுத்து நிறுத்தப்பட்ட ஆட்டோ ஓட்டுநருக்கு அங்கு பணியில் ஈடுபட்டிருந்த காவலர் நித்தியானந்தம் மற்றும் குமரேசனுக்கும் வாக்குவாதம் ஏற்படவே நித்தியானந்தம் ஆட்டோ ஓட்டுநர் மூர்த்தியை கடுமையாக தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியுள்ளது. இந்நிலையில் மூர்த்தியை நேரில் சந்தித்து காவலர் நித்யானந்தம் மன்னிப்பு கோரியுள்ளார். மேலும் நித்யானந்தம் தனக்கு 14 வருட நண்பர் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

முகவரி கேட்டு…. செல்போன் பறிப்பு… போலீஸ் விசாரணை

முகவரி கேட்கும் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஆட்டோ ஓட்டுநரிடம் செல்போனை பறித்து சென்றுள்ளனர் கன்னியாகுமரி மாவட்டம் பாலசுப்ரமணியம் பகுதியில் ஆட்டோ ஓட்டுநராக இருப்பவர் அருண்.  இவர் பயணிகளை ஏற்ற சிலுவை நகர் சந்திப்பில் காத்திருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் அருணிடம் முகவரி கேட்டுள்ளனர். அருண் முகவரி சொல்ல முயற்சித்த பொழுது திடீரென மர்ம நபர்கள் அவரிடம் இருந்த கைபேசியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். இச்சம்பவம் குறித்து கன்னியாகுமரி காவல் நிலையத்தில் புகார் […]

Categories

Tech |