ஆட்டோ ஓட்டுநருக்கு 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார். சென்னை மாவட்டத்தில் உள்ள அமைந்தகரை பகுதியில் செல்வகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த 2010-ஆம் ஆண்டு செல்வகுமாருக்கும், மற்றொரு ஆட்டோ ஓட்டுனரான கருணாநிதி என்பவருக்கும் சவாரி ஏற்றுவது தொடர்பாக தகராறு ஏற்பட்டது. இதில் கோபமடைந்த கருணாநிதி கத்தியால் செல்வகுமாரை குத்திக்கொலை செய்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் கருணாநிதியை கைது செய்தனர். இந்த […]
