சட்டவிரோதமாக ஆட்டோவில் மதுபாட்டில் கடத்திய 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள எட்டயபுரம் பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காவல்துறையினர் அந்த வழியாக வந்த ஆட்டோவை மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அந்த சோதனையில் ஆட்டோவில் 480 மதுபாட்டில்கள் இருந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் ஆட்டோவில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் விளாத்திகுளம் பகுதியில் வசிக்கும் செந்தில்வேல், ராகுல் என்பதும், அவர்கள் மதுபாட்டில்களை கடையில் இருந்து […]
