இந்தியாவில் உள்ள பல முக்கிய நகரங்களில் தொழில்நுட்ப வளர்ச்சியானது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்த தொழில்நுட்ப வளர்ச்சியுடன் சேர்த்து நாளுக்கு நாள் கார்கள் போன்ற வாகனங்களை பயன்படுத்துவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதனால் பல முக்கிய நகரங்களில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இப்படி ஒரு சம்பவம் தான் பென்ஸ் நிறுவனத்தின் சிஇஓ மெர்சிடீஸ் பென்சுக்கு நடந்துள்ளது. இந்த சம்பவத்தை மெர்சிடீஸ் பென்ஸ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இவர் புனேவில் தன்னுடைய சொகுசு […]
