Categories
மாநில செய்திகள்

இன்று முதல் 2 நாட்கள்…. பேருந்து, ஆட்டோ இயங்காது….? வெளியான ஷாக் அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் 2 நாட்களுக்கு ஆட்டோக்கள், பேருந்துகள், கால் டாக்சிகள் ஓடாது என்று சி.ஐ.டி.யூ சங்கம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குதலை எதிர்த்தும் மத்திய அரசின் தொழிலாளர் விரோதப் போக்கை கண்டித்தும் வருகிற 28 மற்றும் 29 தேதிகளில் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டம் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் பேருந்துகள், ஆட்டோக்கள் மற்றும் கால் டாக்சிகள் ஓடாது என்று சி.ஐ.டி.யு பொதுச்செயலாளர் ஆறுமுக நாயினார் அறிவித்துள்ளார். இந்தப் போராட்டத்தில் பாரதிய மஸ்தூர் சங்கத்தை […]

Categories
மாநில செய்திகள்

ALERT: இரவு நேரங்களில் ஆட்டோக்களுக்கு தீவிர கட்டுப்பாடு…. அதிரடி உத்தரவு….!!!!

வேலூர் மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் சுமார் 300-க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இரவு நேரத்தில் மட்டும் இயக்கப்படுகின்றன. அதிலும் குறிப்பாக, காட்பாடி பகுதியில் இருந்து அதிகளவு ஆட்டோக்கள் இயக்கப் படுகின்றன. இதையடுத்து ஒரு சிலரின் தவறான செயல்களால் ஒட்டு மொத்த ஆட்டோ டிரைவர்களின் பெயர்களும் பாதிக்கிறது. எனவே, இரவு நேர ஆட்டோக்களுக்கு தனி அடையாள அட்டை மற்றும் ஸ்டிக்கர் உள்ளிட்டவற்றை வழங்கலாம் எனவும், இப்படி செய்வதால்,  இரவு நேர ஆட்டோ ஓட்டுநர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் என சமூக ஆர்வலர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

“பெங்களூருவில் இந்த வகை ஆட்டோக்களுக்கு தடை…!!” அரசின் அதிரடி உத்தரவு…!!

பெங்களூருவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக இரண்டு ஸ்ட்ரோக் எஞ்சின்களை கொண்ட ஆட்டோக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பெங்களூருவில் வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் 2 ஸ்ட்ரோக் எஞ்சின்களை கொண்ட ஆட்டோக்களை இயக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 1ஆம் தேதிக்கு பிறகு 2 ஸ்ட்ரோக் எஞ்சின் ஆட்டோக்கள் இயக்கப்பட்டால் ஓட்டுநர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் அரசு அறிவித்துள்ளது. கர்நாடக அரசின் இந்த அறிவிப்பால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட 2 ஸ்ட்ரோக் எஞ்சின் ஆட்டோ ஓட்டுநர்கள் பாதிக்கப்படுவார்கள். […]

Categories
உலக செய்திகள்

“நைஜீரியாவில் பயங்கரம்!”.. அதிவேகமாக வந்த டேங்கர் லாரி ஆட்டோக்கள் மீதி மோதி கொடூர விபத்து.. 6 பேர் உடல்நசுங்கி உயிரிழப்பு..!!

நைஜீரியாவில் சாலையோரத்தில் நின்ற ஆட்டோக்கள் மீது டேங்கர் லாரி ஒன்று மோதியதில் விபத்து ஏற்பட்டு 6 பேர் பலியாகியுள்ளனர். நைஜீரிய நாட்டில் சாலைகள் மோசமாக இருப்பது மற்றும் அதிவேகமாக செல்லும் வாகனங்கள் போன்றவற்றால் விபத்துக்கள் அதிகமாக ஏற்படுகிறது. இந்நிலையில், நைஜீரியாவின் எனுகு நகரத்தில் இருக்கும் ஒரு சந்தைப் பகுதியில் நின்ற சில ஆட்டோக்களில் பயணிகள் ஏறிக் கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் தண்ணீரை ஏற்றி வந்த டேங்கர் லாரி அதிவேகத்தில் வந்து சாலையோரத்தில் நின்ற ஆட்டோக்கள் மீது தாறுமாறாக […]

Categories
மாநில செய்திகள்

பேருந்துகள், ஆட்டோக்கள் இனி… சற்று முன் வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

பேருந்துகள், ஷேர் ஆட்டோக்கள், மினி பேருந்துகளில் அதிக ஆட்கள் ஏறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உயர்நீதிமன்றம் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையில் ஆட்டோ மற்றும் டாக்சிகள் விதிமுறைகளை பின்பற்ற கோரி ஜாகிர் உசேன் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு ஒன்றை தொடுத்துள்ளார். இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள் ஆட்டோ, டாக்ஸியில் கட்டண மீட்டரை சட்டவிரோதமாக மாற்றியமைப்பது குற்றமாகும். ஆட்டோ, மினி பேருந்துகளில் அதிக ஆட்கள் ஏறினால் […]

Categories
மாநில செய்திகள்

வாடகை கார்களில் 3 பயணிகள்…. ஆட்டோக்களில் 2 பயணிகள் மட்டுமே செல்ல அனுமதி….!!!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறையாத காரணத்தால் ஊரடங்கு மீண்டும் நீட்டிக்கப்பட்டது. அதன்படி ஜூன் 7-ஆம் தேதி வரை எந்தவித தளர்வுகளும் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதில் பல கூடுதல் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. அதன் பலனாக கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் மேலும் ஒரு வாரத்திற்கு […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா நோயாளிகளுக்கு இலவசம்… டெல்லியில் அசத்தும் ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவை…!!

டெல்லியில் கொரோனா நோயாளிகளுக்கு உதவும் வகையில் இலவசமாக ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. பல மருத்துவமனைகளில் பயணிகள் நிரம்பி வழிகின்றன. அதுமட்டுமல்லாமல் ஆம்புலன்ஸ் சேவையும் போதாத சூழ்நிலை உருவாகி உள்ளது. இதன் காரணமாக டெல்லியில் ஆட்டோக்கள் சில ஆம்புலன்ஸாக மாற்றப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆட்டோக்களில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் பொருத்தப்பட்டுள்ளது. ஆம்புலன்ஸ் சேவை கிடைப்பதில் சிரமம் […]

Categories
மாநில செய்திகள்

அரசு பேருந்துகள், கார்கள், ஆட்டோக்கள் எதுவும் ஓடாது…. தமிழக அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுபடுத்த மே 10ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல் படுத்தப் படுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில் மதுக்கடைகள் செயல்பட அனுமதி கிடையாது. நியாயவிலை கடைகள் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரை செயல்படும். காய்கறி, இறைச்சிக் கடைகள் மற்றும் மளிகை கடைகள் பகல் 2 மணிவரை மட்டுமே செயல்பட அனுமதி. பூ விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் பகல் 12 […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

வறுமையில் ஓடும் 100 ஆட்டோக்கள்…. “PETROL “கொடுத்து உதவிய அதிமுக மாணவரணி…!!

அதிமுக மாணவரணி சார்பாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட ஆட்டோ ஓட்டுநர்களுக்கு உதவும் வகையில் ஒரு நாளைக்கு தேவையான பெட்ரோல் 100 ஆட்டோக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது. கொரோனா தொற்று பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால்   ஆட்டோ ஓட்டுநர்கள் ஆட்டோவை இயக்குவதற்கு அனுமதி இல்லாமல், வேறு வேலைக்கு செல்லவும் முடியாமல் அவர்களது வாழ்வாதாரம் பெரிதும் பாதிப்புக்குள்ளானதை தொடர்ந்து, தற்போது ஆட்டோக்களை இயக்குவதற்கு சில நிபந்தனைகளுடன் அரசு அனுமதி அளிக்க, இதனையறிந்து வறுமைக் கோட்டிற்கு கீழ் இருக்கும் ஆட்டோ […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

Breaking : நாளை முதல் தமிழகம் முழுவதும் சென்னை தவிர மற்ற மாவட்டங்களில் ஆட்டோக்கள் இயங்க அனுமதி!

தமிழகம் முழுவதும் சென்னை தவிர மற்ற மாவட்டங்களில் ஆட்டோக்கள் இயங்க அனுமதி அளித்து முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். நாடு முழுவதும் 4ம் கட்டமாக மே 31ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து மத்திய அரசு உத்தரவு வழங்கியுள்ளது. மேலும் பச்சை,ஆரஞ்சு, சிவப்பு மண்டலங்களை அந்தந்த மாநில அரசுகள் தீர்மானித்து கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்திருந்தது. அதன்படி தமிழகத்தில் ஏற்கனவே ஊரடங்கில் சில கட்டுப்பாடு தளர்வுகளை அறிவித்துள்ள நிலையில், தமிழகம் முழுவதும் சென்னை தவிர மற்ற மாவட்டங்களில் […]

Categories

Tech |