ஆட்டோ உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவன உரிமையாளரிடம் ஜெர்மனியை சேர்ந்த நபர்கள் போலி ரசாயன மருந்துகளை அனுப்பி வைத்து லட்சக்கணக்கில் மோசடி செய்துள்ளனர். சென்னை அருகிலுள்ள ஆதம்பாக்கம் பகுதியில் வசித்து வருபவர் முருகையா. இவர் குன்றத்தூர் பகுதியில் ஆட்டோ உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தை நடத்தி வருகின்றார். இவர் ஆதம்பாக்கத்திலுள்ள காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்று அளித்துள்ளார். அந்த புகாரில் அவர் கூறியிருப்பது, ஜெர்மனியை சேர்ந்த மத்தியாஸ் கட்ஸ்மித் மற்றும் பூஜா குமார் ஆகிய நபர்களுடன் […]
