திருமணத்தின் போது மணமகள் வீட்டார் ஆட்டுக்கறி போடாத காரணத்தினால் மணமகன் கோபித்துக்கொண்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ராமகாந்த் பத்ரா என்பவருக்கும், அதே கிராமத்தை சேர்ந்த மற்றொரு பெண்ணுக்கும் திருமணத்திற்காக நிச்சயம் செய்யப்பட்டது. இதையடுத்து உறவினர்கள் அனைவரும் மணமகள் வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு மணமகள் வீட்டார் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்து, இரவு விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளனர். அந்த விருந்தில் ஆட்டுக்கறி இடம்பெறவில்லை என மாப்பிள்ளை […]
